இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான ரயில் சேவை மீண்டும் தொடக்கம்

கொல்கத்தா: சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா மற்றும் வங்கதேசம் இடையிலான பயணிகள் ரயில் சேவை ஆரம்பமாகி உள்ளது. கரோனா தொற்று காலமாக ரயில் சேவை தடைப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. கிழக்கு ரயில்வே சார்பில் இந்தியா மற்றும் வங்கதேச நாடுகளுக்கு இடையே மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து வங்கதேச நாட்டிற்கு இயக்கப்பட்டு வருகிறது. கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2020-க்கு பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான ரயில் சேவை முடங்கி இருந்தது. இந்நிலையில், சுமார் இரண்டு … Read more

இந்திய தடுப்பூசி இயக்கம்: பில்கேட்ஸ் பாராட்டு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் டாவோஸ்-கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் தடுப்பூசி இயக்கத்துக்கு, ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார அமைப்பின் மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டுக்கு இடையே, நம் சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்சை சந்தித்து பேசினார். ‘இந்தியாவின் தடுப்பூசி இயக்கத்துக்கு பில் கேட்ஸ் பாராட்டு தெரிவித்தார்’ என, சமூக வலைதளப் … Read more

சமரசத்திற்கு முயன்றாரா இம்ரான் கான்? வெளியான ஆடியோவால் பரபரப்பு!| Dinamalar

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீதான நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு முன்னதாக, முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரியுடன் சமரச பேச்சுக்கு இம்ரான் முயற்சித்ததாக கூறப்படும், ‘ஆடியோ’ வெளியாகி உள்ளது. பாகிஸ்தான் பார்லிமென்டில் சமீபத்தில் நடந்த ஓட்டெடுப்பில், அந்நாட்டு பிரதமராக இருந்த இம்ரான் கான் தோல்வி அடைந்தார். னஇதையடுத்து, நவாஸின் பாக்., முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த ஷெபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக பதவி ஏற்றார். இந்த புதிய அரசை இறக்குமதி அரசு என … Read more

இந்திய தடுப்பூசி இயக்கம்; பில் கேட்ஸ் பாராட்டு| Dinamalar

டாவோஸ் : கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் தடுப்பூசி இயக்கத்துக்கு, ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார அமைப்பின் மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டுக்கு இடையே, நம் சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்சை சந்தித்து பேசினார்.’இந்தியாவின் தடுப்பூசி இயக்கத்துக்கு பில் கேட்ஸ் பாராட்டு தெரிவித்தார்’ என, சமூக வலைதளப் பதிவில் மன்சுக் மாண்டவியா குறிப்பிட்டிருந்தார். இது … Read more

உக்ரைனுக்கு ஆயுதங்கள் அளிப்பது ஆபத்தானது -புதின் எச்சரிக்கை

உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுதங்களை வழங்குவது மிகவும் ஆபத்தானது என்று பிரான்ஸ் ஜெர்மன் தலைவர்களிடம் ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். அது மேலும் பிரச்சினையை அதிகரிக்கும் என்று புதின் கூறியுள்ளார். பிரான்ஸ் அதிபர் மேக்ரானும் ஜெர்மனி பிரதமர் ஸ்கோல்சும் மூன்று வழிப்பாதை தொலைபேசி உரையாடலில் புதினுடன் 80 நிமிடங்களுக்கு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது உக்ரைனுக்கு ஆயுத சப்ளை செய்வது குறித்து புதின் எச்சரித்துள்ளார்.   Source link

உக்ரைனில் சிறைப்பிடிக்கப்பட்ட 2,500 வீரர்களை விடுவிக்க வேண்டும் – ஜெர்மனி வலியுறுத்தல்

உக்ரைனின் மரியுபோல் நகரில் உள்ள உருக்கு ஆலையில் சிறைப்பிடிக்கப்பட்ட 2 ஆயிரத்து 500 உக்ரைன் வீரர்களை விடுதலை செய்யுமாறு ரஷ்ய அதிபர் புதினை பிரான்சும் ஜெர்மனியும் வலியுறுத்தியுள்ளன. பிரான்ஸ் அதிபர் இமானுவல் மாக்ரோன் மற்றும் ஜெர்மன் பிரதமர் ஓலாப் ஸ்கோல்ஸ் ஆகியோர் அதிபர் புதினைத் தொடர்பு கொண்டு ரஷ்யப் படைகளால் சிறைவைக்கப்பட்டிருக்கும் உக்ரைன் வீரர்களை விடுவிக்குமாறு வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது Source link

இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி சைக்கிள் பேரணி..!

இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தியும் அரசியலமைப்பை மாற்றக்கோரியும் தலைநகர் கொழும்புவில் சைக்கிள் பேரணி நடைபெற்றது. அதிபர் மாளிகைக்கு எதிரே உள்ள நிரந்தர போராட்ட தளத்திற்கு வந்த அவர்கள், தற்போதைய நிலைக்கு சுதந்தரமான வெளிப்படையான அரசியலமைப்பு மற்றும் ஆட்சி முறை இல்லாததே காரணம் என்று குற்றம்சாட்டினர். மக்கள் போராட்டத்தை எந்த வகையிலாயினும் ஆதரிப்பதே குடிமகனாக தங்களது கடமையும், பொறுப்பும் என்றும் பேரணியில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். Source link

ஆசிய கோப்பை ஹாக்கி: மலேசியாவுடன் இந்தியா டிரா| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஜகார்த்தா: ஆசிய ஹாக்கி ‘சூப்பர் – 4’ சுற்றில் மலேசியாவுடனான போட்டியில் இந்திய அணி 3- 3 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது. இந்தோனேஷியாவில் 11வது ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் நடக்கிறது. இதன் ‘சூப்பர்-4’ சுற்றுக்கு ‘நடப்பு சாம்பியன்’ இந்திய அணி முன்னேறியது. இதில் ஜப்பான், மலேசியா, தென் கொரியா என 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை … Read more

பிரிட்டன் ராணியாக எலிசபெத் முடிசூட்டப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவு.. பிரான்ஸில் பிரிட்டன் விமானப்படையினர் வானில் சாகசம்..!

பிரிட்டன் ராணியாக எலிசபெத் முடிசூட்டப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில், பிரான்சில் விமானப்படை சாகசம் நடைபெற்றது. பிரான்ஸின் Le Touquet நகரில் நடைபெற்ற இந்த சாகசத்தை பிரிட்டன் விமானப் படையினர் நிகழ்த்திக் காட்டினர். வானில் விமானங்கள் நிகழ்த்திய வர்ண ஜாலங்களை ஏராளமான மக்கள் ஆச்சரியத்துடனும் வியப்புடனும் கண்டுகளித்தனர். Source link