US Gun Violence: துப்பாக்கி சட்டங்களை கடுமையாக்குங்க! – அதிபர் பைடன் வலியுறுத்தல்
கைத் துப்பாக்கி சட்டங்களை கடுமையாக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்து உள்ளார். அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த 25 ஆம் தேதி டெக்சாஸ் மாகாணம் யுவால்டி நகரில் உள்ள ராப் ஆரம்பப் பள்ளிக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த 18 வயது இளைஞர் பள்ளி குழந்தைகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த சம்பவத்தில் 19 குழந்தைகள், 2 ஆசிரியர்கள் உள்பட 21 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் … Read more