சிங்கப்பூரில் இந்திய வம்சாவளிக்கு சிறை| Dinamalar

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் லஞ்சம் தர முயன்ற இந்திய வம்சாவளிக்கு நான்கு வாரங்கள் சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.தென் கிழக்காசிய நாடான சிங்கப்பூரில் லஞ்சம் கொடுத்தால், ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படுகிறது.இந்நிலையில், சிங்கப்பூரைச் சேர்ந்த இந்திய வம்சாவளியான கிருஷ்ணா ராவ் நரசிம்ம நாயுடு, குடி போதையில் கார் ஓட்டி விபத்தில் சிக்கியுள்ளார். போலீஸ் விசாரணையின்போது குற்றத்தை மறைக்க, 3,000 ரூபாய் லஞ்சம் தர முயன்றுள்ளார். இதை ஏற்க மறுத்த போலீஸ் அதிகாரி, குடி போதையில் … Read more

ஜெர்மனியில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவு பணவீக்கம் அதிகரிப்பு

பெர்லின், ரஷியா-உக்ரைன் இடையிலான போர் காரணமாக பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பதோடு, நாட்டின் பொருளாதாரம் பாதிக்கும் நிலை பல்வேறு நாடுகளில் ஏற்பட்டுள்ளது.  குறிப்பாக ஜெர்மனியில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தற்போது பணவிக்கம் அதிகரித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் ஜெர்மனியில் எரிபொருள் விலை 35.3 சதவீதம் உயர்ந்துள்ளது. அதே சமயம் உணவு பொருட்களின் விலை கடந்த ஆண்டை விட 8.5 சதவீதம் அதிகரித்துள்ளது.  கடந்த … Read more

193 நாடுகளுக்கு விமான பயணம் அமெரிக்க முதலீட்டாளர் சாதனை| Dinamalar

வாஷிங்டன்:அமெரிக்காவைச் சேர்ந்த ஜிம் கிட்சென், 57, என்ற முதலீட்டாளர், 193 நாடுகளுக்கு விமானத்தில் பயணித்து சாதனை படைத்துள்ளார்.அமெரிக்காவின் வட கரோலினா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் பணிபுரிந்து வருபவர் ஜிம் கிட்சென்.வெளிநாடுகளுக்கு பயணிப்பதில் அதிக விருப்பமுடைய இவர், ஐ.நா.,வால் அங்கீகரிக்கப்பட்ட, 193 நாடுகளுக்கு பயணித்து உள்ளார்.இவர், 1.6 கோடி கி.மீ., துாரம் வரை, விமான பயணம் மேற்கொண்டுஉள்ளார்.இதில், பெரும்பாலான பயணங்களுக்கு, ‘அமெரிக்கன் ஏர்லைன்ஸ்’ விமானங்களை பயன்படுத்தி உள்ளார்.இந்த ஏர்லைன்ஸ் விமானங்களில் மட்டும், 48 லட்சம் கி.மீ., துாரம் பயணித்து உள்ளார்.இவர், … Read more

ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியை ஊக்குவிக்க இந்தியா நிதி

நியூயார்க், ஐக்கிய நாடுகள் சபையில்  இந்தி மொழியை ஊக்குவிக்க இந்தியா 8 லட்சம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 6.18 கோடி ரூபாய்) நிதியை வழங்கியுள்ளது. இதுதொடர்பாக நியூயார்க்கில் உள்ள ஐநா சபைக்கான இந்திய தூதரகம் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் ஐநா அவை செய்திகளை இந்தியில் மொழிபெயர்த்து உலகம் முழுவதும் இந்தி பேசும் லட்சக்கணக்கானோரிடம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இதற்காக ஐநாவின் உலகளாவிய தகவல் தொடர்பு … Read more

இளவரசர் சார்லஸ் உரையுடன் துவங்கியது| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன்: பிரிட்டன் பாராளுமன்ற கூட்டத்தொடர் ராணி இரண்டாம் எலிசபெத் இல்லாமல் கூடியது. அவருக்கு பதிலாக இளவரசர் சார்லஸ் உரை நிகழ்த்தி துவக்கி வைத்தார். பிரிட்டன் பாராளுமன்றம் கூட்டம் இன்று துவங்கியது. ஒவ்வொரு ஆண்டும் பாராளுமன்ற கூட்டத்தொடர் துவங்கும் போது, ராணி இரண்டாம் எலிசபெத், அணிவகுப்பு மரியாதையுடன் வந்து பாராளுமன்ற அரியணையி்ல் அமர்ந்து அரசின் ஆண்டறிக்கையினை வாசிப்பது மரபு. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் ராணி … Read more

எரிபொருள் விலை உயர்வு எதிரொலி; ஸ்பெயினில் 4 ஆயிரம் பெட்ரோல் நிலையங்களை மூடும் அபாயம்

மாட்ரிட், ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் மற்றும் கொரோனா தொற்று பரவல் உள்ளிட்ட காரணங்களால் ஐரோப்பிய நாடுகளில் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அந்த வகையில் ஸ்பெயின் அரசு, எரிபொருள் விலை உயர்வை ஈடு செய்ய பல்வேறு கொள்கைகளை வகுத்துள்ள போதிலும், இன்னும் சில சிக்கள்களை சந்தித்து வருகிறது.  முன்னதாக ஸ்பெயின் நாட்டின் அதிபர் பெட்ரோ சான்செஸ், மார்ச் மாத இறுதியில் வெளியிட்ட அறிவிப்பின்படி, ஒரு லிட்டர் எரிபொருளுக்கு 20 செண்ட் தள்ளுபடி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த … Read more

இலங்கையில் இன்றிரவு முதல் கடும் ஊரடங்கு – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

கொழும்பு, இலங்கையில் கலவரத்தில் ஈடுபடுவோரையும், பொதுச்சொத்துகளை சேதப்படுத்துவோரையும் சுட்டுத்தள்ள உத்தரவிட்டு முப்படைகளுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டது. நாடு முழுவதும்  ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டது.  தொடா்ந்து அசாதாரண சூழல் நிலவிவரும் நிலையில் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் இலங்கை ராணுவம் சிறப்பு பாதுகாப்பு அளித்து வருகிறது. இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக காலி முகத் திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வெளியேற அந்நாட்டு காவல்துறை உத்தரவிட்டு உள்ளது. மேலும், இலங்கையில்  இன்றிரவு முதல் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது. … Read more

அதிபருக்கு பெருமூளை நோய்… நாட்டு மக்கள் அதிர்ச்சி!

உலகை ஆட்டி படைத்துவரும் கொரோனா வைரஸ் 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில்தான் முதன் முறையாக கண்டறியப்பட்டது. அங்கிருந்து தான் கொரோனா உலகம் முழுவதும் பரவியது என்பதில் பல்வேறு நாட்டு மக்களுக்கு சீனா மீது இன்றும் கோபம் இருந்து வருகிறது. இந்த நிலையில் சீன மக்கள் அதிர்ச்சி அடையும் விதத்திலும், பிற நாட்டு மக்கள் பரிதாபப்படும் வகையிலும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. சீன அதிபர் ஜி ஜின்பிங் கடந்த ஆண்டு இறுதியில் பெருமூளை அனுரிசம் நோயால் … Read more

இலங்கையில் இன்னும் ஒரு வாரத்தில் புதிய பிரதமர்- அதிபர் கோத்தபய ராஜபக்சே

இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பு ஏற்று அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே, பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சேவும் விலக வேண்டும் என்று கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பொதுமக்கள் நாடு தழுவிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். போராட்டம் தீவிரமானதை தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவரது ஆதரவாளர்கள் ஒன்று திரண்டு வந்து காலிமுகத்திடலில் உள்ள போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். ஆதரவாளர்கள் மற்றும் … Read more

அதிகாரத்தை குறைக்க தயார் என கோத்தபய அறிவிப்பு| Dinamalar

கொழும்பு: இலங்கை., பார்லியில் பெரும்பான்மை நிருபிக்கும் அரசு சார்பில் புதிய பிரதமர் நியமிக்கப்படுவார் எனவும், அதிபருக்கானஅதிகாரத்தை குறைக்க தயார் எனவும் அதிபர் கோத்தபயராஜபக்சே தெரிவித்து உள்ளார். இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார சூழ்நிலை காரணமாக கலவரம் மூண்டது. இதனையடுத்து தலைநகர் கொழும்புவில் ராணுவம் வீதி உலா வர துவங்கியது.இதனிடையே பிரதமர் பதவி வகித்து வந்த மகிந்த ராஜ பக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார் இந்நிலையில் அதிபர் பதவிவகித்து வரும் கோத்தபயராஜபக்சே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்து … Read more