Ukraine Crisis: ‘இப்ப பேச்சுவார்த்தை தேவையா?’ நீட்டி முழக்கும் ரஷ்யா

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், டொனெட்ஸ்க் நகரின் மையத்தில் திங்கள்கிழமை அதிகாலை குண்டுவெடிப்புச் சத்தம் கேட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நகரம் கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளின் பிடியில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை, குண்டுவெடிப்பு குறித்த முழுமையாக தகவல் எதுவும் வெளிவரவில்லை.  அறிக்கைகளின்படி, மாஸ்கோ ஆதரவில் உள்ள டொனெட்ஸ்கில் இருந்து வெளியேறிய மக்கள், தென்மேற்கு ரஷ்ய நகரமான தாகன்ரோக்கில் இரயில்களுக்காகக் காத்திருந்தனர். அவர்கள் பாதுகாப்பான மற்ற இடங்களுக்கு செல்ல … Read more

நிலவில் மோதப் போகும் ராக்கெட்.. "அது நாங்க இல்லை".. ஓடி வந்த சீனா!

நிலவின் மீது ஒரு ராக்கெட் போய் மோதவுள்ளது. இது யாருடைய ராக்கெட் என்பது தற்போது விவாதப் பொருளாகியுள்ளது. இந்த ராக்கெட்டானது மார்ச் 4ம் தேதி நிலவில் மோதும் என்று கணிக்கப்பட்டுள்ளது. முதலில் இது அமெரிக்காவின் தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேக்எக்ஸ் நிறுவனம் 7 ஆண்டுகளுக்கு முன்பு ஏவிய ராக்கெட்டிலிருந்து பிரிந்த உதிரி பாகமாக கருதப்பட்டது. இது விண்வெளியில் கடந்த 7 வருடமாக மிதந்து கொண்டிருந்தது. ஆனால் அது ஸ்பெஸ்எக்ஸ் ராக்கெட்டின் உதிரி பாகம் கிடையாது என்று பின்னர் … Read more

ஆஸ்திரேலிய நாட்டின் நம்பர் ஒன் குற்றவாளியை 12 ஆண்டு தேடலுக்குப் பின் கைது செய்த போலீசார்.! <!– ஆஸ்திரேலிய நாட்டின் நம்பர் ஒன் குற்றவாளியை 12 ஆண்டு தேடலு… –>

ஆஸ்திரேலிய நாட்டின் நம்பர் ஒன் குற்றவாளியாக கருதப்பட்ட கிரஹாம் ஜீன் என்பவனை 12 ஆண்டு தேடலுக்குப் பின் போலீசார் கைது செய்தனர். கொலை வழக்கு தொடர்பாக ஏற்கனவே 15 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துள்ள கிரஹாம் ஜீன் ,தொடர்ந்து பல குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் அந்நாட்டின் முக்கிய குற்றவாளியாக அறிவிக்க பட்டான். 2010-ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவான கிரஹாமை கடந்த 12 ஆண்டுகளாக போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், ரேவன்ஷூ நகரில் உள்ள அறையில் … Read more

விற்பனையில் களைகட்டும் உருளைக்கிழங்கு சிப்ஸ் வாசனை திரவியம்..!

இதாகோ, அமெரிக்காவில் உள்ள நிறுவனம் ஒன்று உருளைக்கிழங்கு சிப்ஸ் (French Fries) நறுமணம் கொண்ட வாசனை திரவியம் (Perfume) ஒன்றை உருவாக்கி உள்ளது. அமெரிக்காவின் இதாகோ மாகாணத்தில் உள்ள ‘தி இதாகோ பொட்டேட்டோ கமிஷன்’ என்ற நிறுவனம் இந்த உருளைக்கிழங்கு சிப்ஸ் நறுமணம் கொண்ட வாசனை திரவியத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த வாசனை திரவியம் குறித்து அந்த நிறுவனம், அத்தியாவசிய எண்ணெய்கள் மற்றும் காய்ச்சி வடிகட்டிய இதாகோ உருளைக்கிழங்கு ஆகியவற்றின் கலவையிலிருந்து இந்த வாசனை திரவியம் தயாரிக்கப்பட்டுள்ளதாக … Read more

அகழ்வாராய்ச்சி: 5300 ஆண்டு பழமையான மண்டை ஓட்டின் மூலம் வெளியான அதிசய தகவல்!

அறுவை சிகிச்சை என்பது நவீன காலத்தின் பரிசாக கருதப்பட்டாலும், அது முழுமையாக உண்மையல்ல. அகழ்வாராய்ச்சியில் வெளி வந்துள்ள சான்றுகள்,  ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்பதைக் காட்டுகிறது. காது கல்லறையில் இருந்து 5,300 ஆண்டுகள் பழமையான மண்டை ஓடு மூலம் அறுவை சிகிச்சைக்கான ஆதாரங்கள்  வெளிவந்துள்ளது. காது அறுவை சிகிச்சையின் ஆரம்ப சான்றுகள் தொடர்பான  தகவல்கள் ஜீ குழுமத்தின் WION செய்தி அறிக்கையில் வெளியாகியுள்ளது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குழு ஸ்பெயினில் உள்ள ஒரு கல்லறையில் … Read more

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 42.48 கோடியாக உயர்ந்தது!

வாஷிங்டன், உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. அங்கு கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 8 கோடியை கடந்து சென்று கொண்டிருக்கிறது. அதே போல் அங்கு 9½ லட்சத்துக்கும் அதிகமான உயிர்களை கொரோனா பறித்துள்ளது. இந்நிலையில், அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,056 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. மேலும், ஒரே நாளில் 282 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். … Read more

Mother Language Day: 23-ஆவது உலக தாய்மொழி நாள் இன்று! தாய்த்தமிழைப் போற்றுவோம்

தாய்மொழியின் பெருமையையும், ஒரு நாட்டின் ஒற்றுமைக்கு அந்நாட்டில் பேசப்படும் அனைத்து மொழிகளுக்கும் உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தும் உலக தாய்மொழி நாள் இன்று.  23-ஆவது பன்னாட்டு தாய்மொழி நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான உலக தாய்மொழி தினத்துக்கான கருப்பொருள் ‘பன்மொழி கற்றலுக்கான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல்: சவால்கள் மற்றும் வாய்ப்புகள்’ என்று ஐ.நா அறிவித்துள்ளது. கோவிட்-19 ஏற்படுத்தியுள்ள தாக்கஙக்ள், அதிலும் குறிப்பாக கல்வித் துறையில் தொலைதூரக் கல்விக்கு தொழில்நுட்பம் எவ்வளவு அவசியம் என்பதை எடுத்துக்காட்டுகிறது. … Read more

படையெடுப்பில் யாரைக் கொல்ல வேண்டும் என ரஷ்யா பட்டியல் வைத்துள்ளது: ஐ.நா.வுக்கு அமெரிக்கா கடிதம்

மாஸ்கோ: படையெடுப்பின்போது யாரைக் கொல்ல வேண்டும், யாரை முகாமுக்கு அனுப்ப வேண்டும் என ரஷ்யா பட்டியல் வைத்துள்ளது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஐ.நா மனித உரிமைகள் குழு தலைவருக்கு இது தொடர்பாக அமெரிக்கா கடிதம் எழுதியுள்ளது. அந்தக் கடிதத்தில், உக்ரைன் படையெடுப்பின் போது அந்த நாட்டில் உள்ள யாரையெல்லாம் கைது செய்ய வேண்டும், யாரையெல்லாம் வதை முகாம்களுக்கு அனுப்ப வேண்டும் என ரஷ்யா பட்டியலிட்டு வைத்துள்ளதாக எங்களுக்கு நம்பகமான தகவல் கிடைத்துள்ளது. அதேபோல் சாதாரண மக்கள் அமைதி … Read more

மெக்சிகோவில் காணாமல் போனவர்களை அணை படுக்கையில் தேடும் உறவினர்கள்.! <!– மெக்சிகோவில் காணாமல் போனவர்களை அணை படுக்கையில் தேடும் உறவ… –>

மெக்சிகோவின் சாண்டியாகோ நகரில் அணை வறண்டதல், காணாமல் போன தங்கள் உறவினர்கள் யாரேனும் அங்கு புதைக்கப்பட்டுள்ளனரா என மக்கள் தேடி வருகின்றனர். மெக்சிகோவில் இதுவரை 95,000 பேர் கடத்தப்பட்டு மாயமானதாக ஐக்கிய நாடுகள் தெரிவிக்கின்றன. மெக்சிகோ – அமெரிக்கா எல்லை அருகே அமைந்துள்ள சாண்டியாகோ நகர் கடத்தல் மற்றும் குற்ற சம்பவங்களுக்கு பேர் பெற்றது. அங்கு கடத்தி கொலை செய்யப்படுபவர்களின் உடல்கள் அருகில் உள்ள அணையில் வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் உறவினர்கள், தற்போது அணை வறண்டதால், அணை … Read more

இந்தியாவுடன் வர்த்தக உறவுகளை மீண்டும் தொடங்க பாகிஸ்தான் விருப்பம்

லாகூர்: ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்துச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 2019 ஆண்டு முதல் இந்தியாவுடனான வர்த்தகத்தை பாகிஸ்தான் நிறுத்திக் கொண்டது. இந்நிலையில் தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் வர்த்தக ஆலோசகர் அப்துல் ரசாக் தாவூத், இந்தியாவுடன், பாகிஸ்தான் மீண்டும் வர்த்தக உறவை தொடங்க ஆதரவு தெரிவித்துள்ளார். இந்தியாவுடனான வர்த்தகம் காலத்தின் தேவை,  இரு நாடுகளுக்கும் இது நன்மை பயக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.  ஜவுளி, தொழில், … Read more