மொழித் தடையை தொழில்நுட்பம் மூலம் தகர்க்கும் சீனர்கள்| Dinamalar

பெய்ஜிங்: பல்வேறு நாட்டினர் பங்கேற்றுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்று வருகிறது. இங்குள்ள உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு வணிக நிறுவனங்கள் உலக மக்களுடன் ஹைடெக் செயலிகள், செயற்கை நுண்ணறிவு சாதனங்கள் மூலம் மொழித் தடையை தகர்த்து அவர்கள் மொழியில் பேசுகின்றனர். பிப்ரவரி 4 தொடங்கி 20ம் தேதி வரை பெய்ஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்றன. பனிச்சறுக்கு உள்ளிட்ட விளையாட்டுகளுக்காக இங்கு முதல் முறையாக நூறு சதவீத செயற்கை பனியை உருவாக்கியுள்ளனர். இந்தியாவிலிருந்து … Read more

பிரான்சில் புதிதாக 1,42,253 பேருக்கு கொரோனா பாதிப்பு…!!

பாரீஸ்,  தென்ஆப்பிரிக்காவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் பிற நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது. இதனிடையே உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.  இதனையடுத்து ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில் கொரோனா காட்டுத்தீயாக பரவி வந்த நிலையில் தற்போது வைரஸ் தொற்று சற்று குறைவாக பதிவாகி வருகிறது. இதன்படி பிரான்சில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2.18 கோடியை கடந்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், … Read more

கொரோனாவே இன்னும் போகவில்லை; அதற்குள் 'லஸ்ஸா' காய்ச்சல்; அச்சத்தில் உலகம்!

இந்தியா உட்பட உலகில் கொரோனா வைரஸ் நெருக்கடி இன்னும் முடிவடையாத நிலையில் காய்ச்சல் தொடர்பான புதிய நோய் பரவல் உலக மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.  கொரோனாவில்  தொற்று குறைந்து வரும் நிலையில் வாழ்க்கை மெதுவாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இதற்கிடையில் புதிதாக மற்றொரு கய்ச்சல் நோய் கண்டறியப்பட்டுள்ளது, இது லாசா காய்ச்சல் அல்லது லாசா வைரஸ் என்று அழைக்கப்படுகிறது. பிரிட்டனில் நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளதால் இந்த நோய் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லஸ்ஸா காய்ச்சலின் இறப்பு … Read more

26/11, பதான்கோட், புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு பாக். தொடர்ந்து ஆதரவு: ஐ.நா. மாநாட்டில் இந்திய பிரதிநிதி குற்றச்சாட்டு

நியூயார்க்: மும்பை, பதான்கோட், புல்வாமா தீவிரவாத தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு பாகிஸ்தான் அரசு தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதாக ஐ.நா. மாநாட்டில் இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. நியூயார்க்கில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஐ.நா. தீவிரவாத எதிர்ப்புக் கமிட்டி மாநாட்டில், ஐ.நா.வுக்கான இந்தியத் தூதரின் ஆலோசகர் ராஜேஷ் பரிஹர் பேசியதாவது: 2008 மும்பை தாக்குதல் (26/11), 2016 பதான்கோட் தாக்குதல், 2019புல்வாமா தாக்குதல் போன்ற கொடூரமான தீவிரவாதத் தாக்குதல்களை இந்த உலகம் கண்டது. இந்தத் தாக்குதல்களுக்கு காரணமானவர்கள் … Read more

ரஷ்யாவின் படைகளில் ஒருபகுதி உக்ரைன் எல்லையில் இருந்து திரும்பப் பெறப்பட்ட போதும் போருக்கான சாத்தியம் நீங்கிவிடவில்லை – அமெரிக்க அதிபர் ஜோ பைடன் <!– ரஷ்யாவின் படைகளில் ஒருபகுதி உக்ரைன் எல்லையில் இருந்து திர… –>

ரஷ்யாவின் படைகளில் ஒருபகுதி உக்ரைன் எல்லையில் இருந்து திரும்பப் பெறப்பட்ட போதும் போருக்கான சாத்தியம் நீங்கிவிடவில்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். சுமார் ஒன்றரை லட்சம் படைவீரர்களை ரஷ்யா உக்ரைன் மற்றும் பெலாரசை சுற்றிலும் குவிக்கப்பட்டுள்ளனர் என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுடன் நேரடியாக மோதவிரும்பவில்லை என்ற போதும் அமெரிக்கர்கள் தாக்கப்பட்டால் அதற்கான கடும் விளைவுகளை ரஷ்யா சந்திக்க நேரிடும் என்றும் ஜோபைடன் எச்சரித்தார். போர் மூண்டால் சர்வதேச அளவில் ரஷ்யா … Read more

இலங்கைக்கு இந்தியா 40 ஆயிரம் டன் பெட்ரோல், டீசல் வினியோகம்

கொழும்பு : இலங்கையில் கடுமையான அன்னியச்செலாவணி தட்டுப்பாடு உள்ளது. இதன்காரணமாக இறக்குமதி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இறக்குமதி கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் அத்தியாவசியப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், அங்கு கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்காக அந்த நாட்டுக்கு இந்தியா 40 ஆயிரம் டன் டீசல், பெட்ரோலை நேற்று வினியோகம் செய்தது. இதுகுறித்து இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில், ” இலங்கையின் உறுதியான பங்காளி மற்றும் உண்மையான நண்பனாக இந்தியா உள்ளது. இந்திய தூதர் … Read more

குவாட் அமைப்பின் உந்து சக்தி: இந்தியாவுக்கு அமெரிக்கா பாராட்டு| Dinamalar

வாஷிங்டன் : ‘குவாட் அமைப்பின் உந்து சக்தியாக விளங்கும் இந்தியா, பிராந்திய வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு முக்கிய பங்காற்றி வருகிறது’ என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்தோ – பசிபிக் கடல் பிராந்தியத்தில், சீனாவின் ஆக்கிரமிப்பு முயற்சியை முறியடிக்கும் நோக்கத்தில், கடந்த 2017ம் ஆண்டு, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து, ‘குவாட்’ என்ற அமைப்பை துவக்கின. இந்நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களுக்கான மாநாடு, கடந்த வாரம் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடந்தது. மத்திய வெளியுறவுத் … Read more

உக்ரைனில் உள்ள அமெரிக்கர்களை ரஷ்யா குறிவைத்தால், தக்க பதிலடி கொடுப்போம்..! – ஜோ பைடன் எச்சரிக்கை

வாஷிங்டன்,  முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைனும் அதன் அண்டை நாடான ரஷியாவும் நீண்ட காலமாகவே கீரியும், பாம்புமாக மோதி வருகின்றன. இந்த மோதல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷியா 1 லட்சத்துக்கும் மேற்பட்ட படை வீரர்களை குவித்துள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. உக்ரைன் மீது படையெடுப்பதற்காகவே ரஷியா படைகளை குவித்துள்ளதாக அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகள் எச்சரித்து வரும் நிலையில், ரஷியா அந்த குற்றச்சாட்டை மறுக்கிறது. ஆனால் … Read more

Sexual Abuse settlement: இளவரசர் ஆண்ட்ரூ மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு சமரசத்தை எட்டியது

பிரிட்டன் இளவரசர் ஆண்ட்ரூ மீது பாலியல் துஷ்பிரயோக வழக்கு தொடுத்திருந்த வர்ஜீனியா கியூஃப்ரே சமரசம் செய்து கொண்டார். இதுதொடரபாக கியூஃப்ரேவின் வழக்கறிஞர் டேவிட் பாய்ஸ், மன்ஹாட்டன் ஃபெடரல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், இரு தரப்பிலும் உள்ள வழக்கறிஞர்கள், கொள்கையளவில் ஒரு தீர்வுக்கு வந்துவிட்டதாக தெரிவித்தனர். சட்ட நடைமுறைகளை முறைப்படி மேற்கொண்டு, இன்னும் ஒரு மாதத்திற்குள் வழக்கை தள்ளுபடி செய்யுமாறு கோரிக்கை விடுக்க இருப்பதாக  டேவிட் பாய்ஸ் (Attorney David Boies) நீதிமன்றத்தில் தெரிவித்தார். சமரச ஒப்பந்தத்தின் … Read more

வெள்ளை மாளிகைக்கு வந்த புது விருந்தாளி

அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு வில்லோ என்ற பூனை புதிதாக வருகை புரிந்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செல்லப் பிராணிகள் மீது மிகுந்த ஆர்வ கொண்டவர். அதன் பொருட்டு வெள்ளை மாளிகைக்கு புதிய பூனை ஒன்றை வரவு செய்திருக்கிறார். வில்லோ என்ற இரண்டு வயதான கிரே கலர் நிற பூனை ஒன்று வெள்ளை மாளிகைக்கு வந்துள்ளது. இப்பூனை குறித்து ஜோ பைடனின் மனைவி ஜெல்லி பைடன், கூறும்போது, ”ஜோ பைடனின் சொந்த ஊரான பென்சில்வேனியாவில் உள்ள வில்லோ … Read more