உச்சகட்ட போர் பதற்றம் – மறு உத்தரவு வரும் வரை விமானங்கள் ரத்து!

கே.எல்.எம். விமான நிறுவனம் உக்ரைன் நாட்டிற்கான அனைத்து விமானங்களையும் ரத்து செய்துள்ளது. சோவியத் யூனியன் என்ற அமைப்பில் இருந்த பெரிய நாடுகளில் ஒன்று உக்ரைன். மொழி, கலாச்சார அடையாளத்தில் ரஷ்யாவுடன் சில பிரதேசங்கள் ஒத்துப் போவதால் உக்ரைனை ரஷ்யா தன்னுடைய அங்கமாகவே கருதுகிறது. ஆனால், அந்த நாட்டு மக்களோ தங்களை ஐரோப்பாவின் பிற நாடுகளுடன் அடையாளப்படுத்த விரும்புகின்றனர். இந்நிலையில் ‘நேட்டோ’ நாடுகள் கூட்டமைப்பில் இணைய ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் ஆர்வமாக இருந்து வருகிறது. இதற்கு அமெரிக்கா, … Read more

நாடு முழுவதும் 12 முதல் 19 வயதுக்குட்பட்டோருக்கு Sputnik M தடுப்பு மருந்து செலுத்தும் பணிகள் தொடக்கம் <!– நாடு முழுவதும் 12 முதல் 19 வயதுக்குட்பட்டோருக்கு Sputnik … –>

ரஷ்யாவில் தினசரி கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு மத்தியில் நாடு முழுவதும் 12 முதல் 19 வயதுக்குட்பட்டோருக்கு Sputnik M தடுப்பு மருந்தை செலுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன. இந்த தடுப்பு மருந்தை Sputnik v தடுப்பு மருந்தை தயாரித்த கமலேயா நிறுவனம் டீன் பருவத்தினருக்கென்றே பிரத்யேகமாக தயாரித்துள்ளது. இதனை ரஷ்ய சுகாதாரத்துறை கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்தது.   Source link

லண்டன் சொகுசு பங்களாவை மீட்க விஜய் மல்லையா முயற்சி

லண்டன்: இந்தியாவின் பிரபல தொழில் அதிபரான விஜய் மல்லையா, பஞ்சாப் நே‌ஷனல் வங்கி, ஸ்டேட் வங்கி உள்ளிட்ட வங்கிகளில் ரூ. 9 ஆயிரம் கோடிக்கு கடன் வாங்கி விட்டு அதனைதிருப்பி செலுத்தாமல் மோசடிசெய்து விட்டு இங்கிலாந்துக்கு தப்பி சென்றார். அவரை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அவரை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து விஜய் மல்லையா இங்கிலாந்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு தப்பிச்சென்ற … Read more

கனடா: தூதரக பாலம் மீது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது

ஒட்டாவா: கனடாவில் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக தூதரக பாலம் மீது போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களை அந்நாட்டு போலீஸார் கைது செய்தனர். கனடாவில் பொது இடங்களில் நடமாடுவோர், பொதுப் போக்குவரத்தில் பயணிப்போருக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டது. மேலும், லாரி ஓட்டுநர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் என்றும், தடுப்பூசி போடாதவர்கள் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்படுவர் என்றும் அரசு உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக கனடாவில் போராட்டங்கள் தொடர்ந்தன. நாட்டின் முக்கிய இடங்களில் கட்டாய தடுப்பூசி … Read more

தடுப்பூசி போடாத அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ் – வெளியானது அதிரடி உத்தரவு!

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாத பணியாளர்கள், பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்படுவர் என்ற உத்தரவு வெளியாகி உள்ளது. சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில், முதன் முதலில், கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று பரவியது. இது, அமெரிக்கா, இத்தாலி, இந்தியா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவி பாதிப்புகளை ஏற்படுத்தியது. கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு விட்டாலும், அது பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்து வருகிறது. … Read more

தடுப்பூசி செலுத்த மறுத்த சுகாதாரத்துறை பணியாளர்கள், தங்களை மீண்டும் பணியில் அமர்த்த வலியுறுத்தி நடனம் ஆடி போராட்டம் <!– தடுப்பூசி செலுத்த மறுத்த சுகாதாரத்துறை பணியாளர்கள், தங்கள… –>

கிரீஸில் தடுப்பூசி செலுத்த மறுத்த சுகாதாரத்துறை பணியாளர்கள், தங்களை மீண்டும் பணியில் அமர்த்த வலியுறுத்தி நாடாளுமன்றம் முன் நடனம் ஆடினர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக்கிய கிரேக்க அரசு, ஒரு டோஸ் தடுப்பூசி கூட செலுத்தாத 5,000 பணியாளர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்து, பணியிடை நீக்கம் செய்தது. நாடு முழுதும் இருந்து ஏதென்ஸ் நகருக்கு வந்த சுகாதாரப் பணியாளர்கள் பாராளுமன்றம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். கிரீத்தி தீவில் இருந்து … Read more

மதத்தை அவமதித்ததாக ஒருவரை அடித்து கொன்ற கும்பல்- 80 பேர் கைது

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சியால்கோட் நகரில் கடந்த டிசம்பர் மாதம் மதத்தை அவமதித்ததாக இலங்கையை சேர்ந்த ஆலை மேலாளர் பிரியந்தகுமாரா என்பவரை கும்பலாக சேர்ந்து அடித்து கொன்றனர். பின்னர் அவரது உடலை தீ வைத்து எரித்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இது போன்ற சம்பவம் மீண்டும் பாகிஸ்தானில் அரங்கேறி இருக்கிறது. பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணம் கானேவால் மாவட்டத்தில் மதத்தை அவமதித்ததாக கூறி ஒருவரை பலர் கும்பலாக சேர்ந்து … Read more

Russia – Ukraine: உக்ரைனில் போர் மேகங்கள்; உச்சகட்ட பதற்றம்; விமானங்களும் ரத்து!

மாஸ்கோ: உக்ரைனில் நிலவி வரும் பதற்றத்தை தணிக்கும்நோக்கில், ரஷ்யாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே வார இறுதியில் பேச்சு வார்த்தையில் எந்த வித பயனும் ஏற்படாத நிலையில்,  உக்ரைன் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.  உக்ரைனில் உச்சகட்ட பதற்றம் நிலவுவதை தொடர்ந்து அமெரிக்கா தனது மக்களை உக்ரைனை விட்டு உடனே வெளியேறுமாறு அறிவுறுத்திய நிலையில்,  இஸ்ரேலும் தன் குடிமக்களை அவசரமாக நாட்டை விட்டு கிளம்ப சொல்லி மீட்டுகொண்டிருப்பதால் உக்ரைன் யுத்தம் தவிர்க்கபட முடியாதது போன்ற  தோற்றம் நிலவுகின்றது. இங்கிலாந்து உள்ளிட்ட … Read more

மூத்த பணியாளர்களை 'டைனோபேபிஸ்' என அழைத்த ஐபிஎம் மின்னஞ்சல்கள்: நீதிமன்றம் சென்ற சர்ச்சையின் பின்புலம்

நியூயார்க்: வயதில் மூத்த பணியாளர்களை ஐபிஎம் நிறுவனத்தின் மேலதிகாரிகள் ‘டைனோபேபிஸ்’ (Dinobabies) எனக் குறிப்பிட்டு, அவர்களை காலஞ்சென்ற உயிரினமாகக் கருதி வேலையைவிட்டு நீக்கிவிட்டு இளைஞர்களை நியமிக்க வேண்டும் என்று பேசிக்கொண்ட இ-மெயில் கசிந்த விவகாரம் நீதிமன்றத்தை எட்டியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஐபிஎம். உலகம் முழுவதும் கிளைகள் கொண்ட இந்த நிறுவனத்தில் 3,50,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். எனினும் தொழில் போட்டி, வருவாய் குறைவு உள்ளிட்ட காரணங்களால் கடும் நெருக்கடியை இந்நிறுவனம் … Read more

கோவிட் "அலைகள் ஓய்வதில்லை".. அடுத்தடுத்து வரும்.. ஒழியாது.. விஞ்ஞானிகள்

கொரோனாவைரஸ் பரவல் இப்போதைக்கு ஓயாது.. நிரந்தரமாக அது இருக்கவே வாய்ப்புள்ளது. அடுத்தடுத்து புதிய புதிய அலைகள் வரும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். 2019ம் ஆண்டு இறுதியில் சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனாவைரஸ் பரவல் இன்னும் முடிந்தபாடில்லை. அடுத்தடுத்து 3 அலைகளை இந்தியா கண்டு விட்டது. பிற நாடுகளிலும் அடுத்தடுத்து அலைகள் வந்தவண்ணம் உள்ளன. தற்போது ஓமைக்ரான் பரவல் உள்ளது. இந்தியாவில் இந்த பரவல் தற்போது தணிந்து வரும் நிலையில் ஓமைக்ரானோடு கொரோனா பேரிடர்காலம் முடிவுக்கு வரும் என்று … Read more