லிபியா பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திக் கொல்ல முயற்சி <!– லிபியா பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திக் கொல்ல முயற்சி –>

லிபியாவில் பிரதமர் Abdulhamid al-Dbeibah கார் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு செல்லும் வழியில் பிரதமரின் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் குறித்த எந்த தகவலுமில்லை என்றும் தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். உள்நாட்டு குளறுபடிகளால் பிளவுபட்டு கிடக்கும் லிபியாவில், தேர்தல் தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறது. தேர்தலுக்கு பின்னரே ஆட்சி அதிகாரத்தில் இருந்து விலகுவேன் என Abdulhamid al-Dbeibah … Read more

இந்தோ – பசிபிக் பிராந்தியத்தை பாதுகாக்க குவாட் அமைப்பு உறுதி

மெல்பர்ன்:’இந்தோ – பசிபிக் பிராந்தியத்தை, மற்ற நாடுகளின் ஆக்கிரமிப்பிலிருந்தும், அச்சுறுத்தலில் இருந்தும் பாதுகாக்க வேண்டும்’ என, இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும், ‘குவாட்’ அமைப்பின் மாநாட்டில் முடிவு எடுக்கப்பட்டது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அரசு முறை பயணமாக ஆஸ்திரேலியா சென்றுள்ளார். ஆக்கப்பூர்வமான முடிவு அங்கு, இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்ற, குவாட் மாநாட்டில் பேசினார்.மாநாடு துவங்குவதற்கு முன்னதாக, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசனை, ஜெய்சங்கர் உட்பட … Read more

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் இரண்டாவது முறையாக கொரோனாவால் பாதிப்பு <!– இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் இரண்டாவது முறையாக கொரோனாவால் … –>

இங்கிலாந்து இளவரசர் சார்லசுக்கு இரண்டாம் முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இளவரசர் அலுவலக அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், இளவரசர் சார்லஸ் கொரோனா பரிசோதனை செய்து கொண்ட போது அவருக்கு தொற்று இருப்பது உறுதியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் தற்போது சுய தனிமைப்படுத்தலில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  Source link

இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளின் விமான சேவைக்கு தடை நீட்டிப்பு – ஹாங்காங் அறிவிப்பு

ஹாங்காங்: இந்தியாவில் இன்று காலை நிலவரப்படி 58 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.  இதற்கிடையே, இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு ஹாங்காங் அரசு தடை விதித்துள்ளது.  வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடமிருந்துதான் வைரஸ் தொற்று அதிகம் பரவுவதாக குறிப்பிட்டுள்ள ஹாங்காங் அரசு, நோய்தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், அமெரிக்கா, பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய 8 நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டு … Read more

மூக்கு வழியாக செலுத்தப்படும் தடுப்பு மருந்தை தயாரிக்க ஆய்வு| Dinamalar

டொரன்டோ:கொரோனா வைரசுக்கு எதிராக மூக்கு வழியாக செலுத்தப்படும் தடுப்பு மருந்தை தயாரிக்கும் முயற்சியில் வட அமெரிக்க நாடான கனடாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.கொரோனாவுக்கு எதிராக இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது பயன்பாட்டில் உள்ளன. இந்நிலையில், தடுப்பூசி தொடர்பாக பல புதிய முயற்சிகளில் பல நாடுகள் ஈடுபட்டுள்ளன.கனடாவைச் சேர்ந்த மெக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான கட்டுரை, மருத்துவ இதழ் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:கொரோனா வைரஸ் வாய் … Read more

'அனைவரும் சமம்' – டவுண்ட் சிண்ட்ரோம் பாதிப்பால் ஒதுக்கப்பட்ட சிறுமியுடன் பள்ளிக்குச் சென்ற அதிபர்!

ஸ்கோப்ஜே: தென்கிழக்குஐரோப்பிய நாடான வடக்கு மாசிடோனியா நாட்டில், டவுண் சிண்ட்ரோம் மரப்பணு குறைபாடால் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் அவரது வகுப்புத் தோழர்களால் கிண்டல் செய்யப்பட்டு ஒதுக்கப்பட்டிருக்கிறார். இதனை அறிந்த அந்நாட்டு அதிபர் ஸ்டீவோ பென்டரோவ்ஸ்கி, அம்மாணவிக்கு ஆதரவாக அம்மாணவியுடன் சேர்ந்து பள்ளிக்குச் சென்ற நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 11 வயதான எம்ப்லா அடெமி என்ற சிறுமிதான் டவுண் சிண்ட்ரோம் என்ற மரபணு குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருக்கிறார் . எம்ப்லா அடெமி தான் பயிலும் பள்ளியில் உள்ள பிற மாணவர்களால் … Read more

இன்னும் முடியலை.. அடுத்தடுத்து கொரோனா வேரியன்ட்கள் உருவாகும்.. ஹூ

கொரோனா பேரிடர் காலம் முடிந்து விட்டதாக யாரும் கருதாதீர்கள். அடுத்தடுத்து வேரியன்ட்கள் உருவாகும் வாய்ப்புகள் உள்ளன என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவும்யா சுவாமிநாதன் கூறியுள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய கொரோனா பரவல் இன்னும் முடிந்தபாடில்லை. இந்தியா 3 அலைகளைப் பார்த்து விட்டது. 3வது அலையில் ஓமைக்ரான் பரவல் அதிகமாக இருந்தது. அதேசமயம், மிக வேகமாக இது உச்சம் எட்டி விட்டது. உயிரிழப்புகள் முந்தைய இரு அலைகளை விட குறைவுதான். இருப்பினும் … Read more

அமெரிக்காவில் தனியார் நிறுவனம் விண்ணில் ஏவிய ராக்கெட் நடுவானில் வெடித்து சிதறியது.! <!– அமெரிக்காவில் தனியார் நிறுவனம் விண்ணில் ஏவிய ராக்கெட் நடு… –>

அமெரிக்காவில் தனியார் நிறுவனம் விண்ணில் ஏவிய ராக்கெட் நடுவானில் வெடித்து சிதறியது. அந்நாட்டின் கலிபோர்னியாவைச் சேர்ந்த ராக்கெட் ஏவும் நிறுவனமான அஸ்ட்ரா ஸ்பேஸ் நிறுவனம், அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் செயற்கை கோளை வர்த்த ரீதியில் விண்ணில் நிலை நிறுத்த ராக்கெட் மூலம் ஏவும் பணியில் ஈடுபட்டது. முதல் முறையாக புளோரிடாவில் உள்ள தளத்தில் இருந்து அந்த நிறுவனத்தின் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. ஆனால் விண்நோக்கி சீறிப்பாய்ந்த அந்த ராக்கெட் 14 வது நிமிடத்தில் விண்ணிலேயே … Read more

பிரிட்டன் இளவரசர் சார்லசுக்கு மீண்டும் கொரோனா தொற்று| Dinamalar

லண்டன்:மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, பிரிட்டன் இளவரசர் சார்லஸ், 73, தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.ஐரோப்பிய நாடான பிரிட்டனின் இளவரசர் சார்லஸ், சமூக வலைத்தளத்தில் நேற்று பதிவு செய்திருப்பதாவது:காலையில் வந்த பரிசோதனை முடிவில் எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதியாகியுள்ளது. ஏற்கனவே ஒப்புக் கொண்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாமல் போனதற்கு வருந்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.இளவரசர் சார்லஸ் நேற்று முன் தினம் மாலை லண்டன் பிரிட்டிஷ் மியூசியத்தில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஏராளமானோரை சந்தித்துப் … Read more

கனடாவில் நீடிக்கும் பதற்றம்; போராட்டத்தை ஒடுக்க கை கோர்க்கும் கனடா – அமெரிக்கா!

கனடா எல்லையை கடக்கும் லாரி ஓட்டுநர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து கனடாவில் கட்டாய தடுப்பூசிக்கு எதிராக பெரிய அளவில் போராட்டங்கள் நடந்து வருகின்றது. கனடா தலை நகரில் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டிரக் ஓட்டுநர்களை சாடினார்.  இந்நிலையில், கண்டாவில்  டிரக் ஓட்டுநர்கள் நடத்தும் போராட்டத்தினால், அமெரிக்க-கனடா இடையிலான முக்கிய … Read more