நேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்து; 5 பேர் பலி
காத்மண்டு, நேபாள நாட்டின் தலைநகர் காத்மண்டுவில் இருந்து இன்று மதியம் 1.54 மணியளவில் ஹெலிகாப்டர் ஒன்று பயணிகளை ஏற்றி கொண்டு ரசுவா பகுதியை நோக்கி சென்றுள்ளது. எனினும், புறப்பட்ட 3 நிமிடங்களில் தொடர்பை இழந்துள்ளது. 9என்-ஏ.ஜே.டி. என்ற எண் கொண்ட ஏர் டைனஸ்டி வகையை சேர்ந்த ஹெலிகாப்டர் ஆனது, அந்நாட்டின் வடமேற்கே மலை பகுதியில் சென்றபோது, திடீரென விபத்தில் சிக்கியது. இதில், ஹெலிகாப்டரில் பயணித்த அனைவரும் உயிரிழந்து உள்ளனர். நுவகோட் மாவட்டத்தில் சிவபுரி பகுதியில் வார்டு எண் … Read more