ஹனியாவை போன்றே பல ஆண்டுகளுக்கு முன்பே பற்பசை மூலம் பாலஸ்தீன எதிரியை இஸ்ரேல் தீர்த்துக் கட்டியது எப்படி?

ஜெருசலேம்: ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியாவை கொலை செய்ய நீண்ட நாட்களுக்கு முன்பாகவே திட்டமிட்ட மொசாட் அதனை எந்தவித பிசகலும் இல்லாமல் ஈரானில் செய்து முடித்தது. இது மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பதற்றமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இந்த நிலையில் இஸ்மாயில் ஹனியா கொல்லப்படுவதற்கு முன்பாகவே இஸ்ரேல் தனது பாலஸ்தீன எதிரியை பற்பசையின் மூலமாக தீர்த்துக் கட்டியது தற்போது பேசுபொருளாகியுள்ளது. கடந்த 1976-ம் ஆண்டு ஏர்பிரான்ஸ் விமானத்தை கடத்தியதற்கு மூளையாக செயல்பட்டவர் வாதி ஹடாத். இவர் அப்போது … Read more

இங்கிலாந்தில் போராட்டம்; இந்திய தூதரகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

லண்டன், இங்கிலாந்தில் மூன்று சிறுமிகள் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, இரண்டாவது வாரமாக அந்நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் தொடர்கின்றன. இந்நிலையில், இங்கிலாந்திற்கு வரும் இந்தியர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக லண்டனில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;- “இங்கிலாந்தின் சில பகுதிகளில் நடந்து வரும் சமீபத்திய போராட்டங்கள் குறித்து இந்திய பயணிகள் அறிந்திருக்கக் கூடும். லண்டனில் உள்ள இந்திய தூதரகம் நிலைமையை … Read more

வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைகிறது: நாடாளுமன்றம் கலைப்பு; ஊரடங்கு வாபஸ்

டாக்கா: வங்கதேச நாடாளுமன்றம் நேற்று கலைக்கப்பட்டது. அந்த நாட்டில் புதிய இடைக்கால அரசு அமைக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக ஆலோசிக்க மாணவர் சங்கங்களுக்கு ராணுவம் அழைப்பு விடுத்துள்ளது. வங்கதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகளின் வாரிசுகளுக்கான இடஒதுக்கீடு நடைமுறையை எதிர்த்து பல்வேறு மாணவர் சங்கங்கள் கடந்த ஜூனில் போராட்டம் தொடங்கினர். இது நாடுமுழுவதும் பெரும் கலவரமாக மாறியது.கடந்த 2 மாதங்களில் மட்டும் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சூழலில் தலைநகர் டாக்காவில் நேற்று முன்தினம் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் … Read more

வங்காளதேசத்தில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் கவலை அளிக்கிறது – ஐரோப்பிய யூனியன்

டாக்கா, வங்காளதேசத்தில் ஆளும் கட்சிக்கு எதிராக கடந்த சில வாரங்களாக ஏற்பட்ட தொடர் வன்முறையையடுத்து, பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அங்கிருந்து வெளியேறினார். தலைநகர் டாக்காவில் இருந்து ராணுவ விமானம் மூலமாக நேற்று (ஆக. 5) மதியம் டெல்லி வந்தடைந்தார். தற்போது இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள அவர் லண்டன் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து வங்காள தேசத்தில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதாகவும் வங்காள தேச ராணுவம் அங்கு இடைக்கால அரசு அமைக்க உள்ளதாகவும் ராணுவத் … Read more

வேலைக்காரியுடன் குடும்பம் நடத்திய கணவர்… ஐ.சி.யூ.வில் வைத்து முதல் மனைவி பார்த்த வேலை

பீஜிங், சீனாவின் வடகிழக்கே லையானிங் மாகாணத்தில் வசித்து வரும் 38 வயது நபர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளார். அவர் சமீபத்தில் தலையில் ரத்த கசிவு பாதிப்புக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதன்பின் நிலைமை மோசமடைந்ததும், ஐ.சி.யூ.வில் சேர்க்கப்பட்டார். இதனால், அவருடைய மனைவியை தொடர்பு கொள்ள மருத்துவ பணியாளர்கள் முயன்றனர். ஆனால், அவசர வேலையாக வெளியே சென்ற அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. சீனாவில் அறுவை சிகிச்சை செய்வதற்கு முன் டாக்டர்கள் அதுபற்றி நோயாளியின் குடும்பத்தினரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். நோயாளியால் … Read more

“வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் மிகவும் கவலை அளிக்கின்றன” – ஐரோப்பிய ஒன்றிய தூதர்கள்

டாக்கா: வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் மிகவும் கவலை அளிக்கின்றன என அந்நாட்டில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதர்கள் தெரிவித்துள்ளனர். வங்கதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிராக நடைபெற்ற மாணவர் போராட்டத்தில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன. காவலர்கள், ஷேக் ஹசீனா ஆட்சியின் ஆதரவாளர்கள், இந்துக்கள் உள்ளிட்ட மத சிறுபான்மையினர் ஆகியோருக்கு எதிராக பல்வேறு இடங்களில் தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன. காவல் நிலையங்கள், அரசு கட்டிடங்கள், ஷேக் ஹசீனாவின் ஆதரவாளர்களின் வீடுகள், … Read more

வங்கதேச நாடாளுமன்றம் கலைப்பு: அதிபர் முகமது சஹாபுதீன் நடவடிக்கை

டாக்கா: வங்கதேச நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் முகமது சஹாபுதீன் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கடந்த ஜனவரி 7-ம் தேதி நடைபெற்ற தேசியத் தேர்தலின் மூலம் உருவாக்கப்பட்ட 12-வது நாடாளுமன்றத்தை அதிபர் முகமது சஹாபுதீன் இன்று (ஆக.6) கலைத்தார். முப்படைகளின் தலைவர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், பாகுபாடுகளுக்கு எதிரான மாணவர் இயக்கத் தலைவர்கள் ஆகியோருடன் குடியரசுத் தலைவர் நடத்திய ஆலோசனையைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தைக் கலைக்கும் முடிவு எடுக்கப்பட்டது. … Read more

ஷேக் ஹசீனா முதுகில் குத்திய வங்கதேச ராணுவ தளபதி – இத்தனைக்கும் உறவினர்

Sheikh Hasina, Waker Uz Zaman : வங்கதேசத்தின் ராணுவ தலைமை தளபதி வாக்கர் உஸ் ஜமான், அந்நாட்டை விட்டு தப்பியோடிய முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் உறவினர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமரின் உள்ளாடை கூட விட்டுவைக்காத போராட்டக்காரர்கள்… கொந்தளித்த நெட்டிசன்கள்

Bangladesh Sheikh Hasina: வங்கதேசத்தை விட்டு ஷேக் ஹசீனா வெளியேறிய பின், பிரதமர் இல்லத்திற்கு நுழைந்த ஆயிரக்கணக்கான மக்கள் அவருடைய பொருள்களை அடித்து உடைத்தும், அதனை திருடி எடுத்துச்செல்லும் புகைப்படங்கள், வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

முதலில் நாடாளுமன்றம் கலைப்பு, அதன்பின் இடைக்கால அரசு: வங்கதேச அதிபர் தகவல்

டாக்கா: “நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு, அதன்பின் வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைக்கப்படும்” என அந்நாட்டு அதிபர் முகமது ஷஹாபுதீன் தெரிவித்துள்ளார். வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து நேற்று மதியம் தனது பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறினார். தொடர்ந்து இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்துக்கு வந்த ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இந்தியாவில் தற்காலிகமாக தஞ்சம் அடைந்திருக்கும் ஹசீனா, இங்கிலாந்து செல்ல … Read more