இலங்கையில் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட 60 இந்தியர்கள் கைது
கொழும்பு, இலங்கையில் சமூக வலைதளங்களில் போலியான வாக்குறுதிகளை கொடுத்து, பொதுமக்களிடம் பணத்தை முதலீடாக பெற்று பின்னர் மோசடி செய்யும் கும்பல் குறித்து காவல்துறைக்கு புகார்கள் வந்துள்ளன. இது தொடர்பாக குற்றப்பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையின் ஒரு பகுதியாக இலங்கையின் நெகொம்போ பகுதியில் உள்ள சொகுசு விடுதியில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி 13 பேரை கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்து 57 மொபைல் போன்கள் மற்றும் கம்ப்யூட்டர்களை பறிமுதல் செய்தனர். இதைத் … Read more