Abu Dhabi Hindu mandir: More than 65,000 worshippers visit on first public Sunday | அபுதாபி ஹிந்து கோயிலில் ஒரே நாளில் 65 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் அபுதாபி: அபுதாபியில் சமீபத்தில் திறக்கப்பட்ட ஹிந்து கோயிலில் ஒரே நாளில் 65 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அபுதாபியில் 27 ஏக்கரில் ரூ.888 கோடி செலவில் பிரமாண்ட முதல் ஹிந்து கோயிலை சமீபத்தில் பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதன்பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வழிபாடு நடைபெற்று வருகிறது. 1,200க்கும் மேற்பட்ட ஹிந்து கோயில்களை நிறுவி வரும் பாப்ஸ் (BAPS ) அமைப்பு அபுதாபி கோயிலை கட்டி உள்ளது. ஏராளமான … Read more

MH370 மாயமான மர்மம்: தேட தயாராக இருப்பதாக மலேசியா மீண்டும் அறிவிப்பு

10 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன MH370 மாயமான விமானத்தை இப்போது மீண்டும் தேட தயாராக இருப்பதாக அறிவித்திருக்கும் மலேசிய அரசு, அதற்கு ஒரு நிபந்தனை வைத்துள்ளது.   

பாகிஸ்தானின் 24-வது பிரதமராக ஷெபாஷ் ஷெரீப் பதவியேற்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஷ் ஷெரீப் (72) இன்று பதவியேற்றார். அவருக்கு அந்நாட்டு அதிபர் ஆரிப் ஆல்வி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் இம்ரான் கான் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் உமர் அயூப் கான் 92 வாக்குகள் பெற்ற நிலையில், ஷெபாஷ் ஷெரீப் 201 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இதையடுத்து புதிய பிரதமராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் தொடர்ச்சியாக, இன்று அவர் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு அதிபர் ஆரிப் … Read more

Shebash Sharif was sworn in as the Prime Minister of Pakistan for the second time | 2வது முறையாக பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றார் ஷெபாஷ் ஷெரீப்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமராக 2வது முறையாக ஷெபாஷ் ஷெரீப் பதவியேற்றார். அவருக்கு பாகிஸ்தானின் தற்போதைய அதிபர் டாக்டர் ஆரிப் அல்வி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பாகிஸ்தான் பார்லிமென்டிற்கு பிப்.,8 ல் பொதுத்தேர்தல் நடந்தது. அதில், முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர்கள் 93 இடங்களைக் கைப்பற்றினர். நவாஸ் ஷெரீப் தலைமையிலான பிஎம்எல் – என் கட்சி 75 இடங்களிலும், பிலாவல் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களிலும் வெற்றி பெற்றன. … Read more

CPPCC NPC: பொருளாதார சிக்கல்களுக்கு மத்தியில் பெய்ஜிங்கில் நடைபெறும் ஆலோசனைக்கூட்டம்!

Latest China Economy Update : சீனாவில் பொருளாதார சிக்கல்களுக்கு மத்தியில் கூடும் முக்கியமான கூட்டங்களை நோக்கி சர்வதேச உலகம் கூர்மையாக கவனிக்கும் நிலையில், செய்தியாளர் சந்திப்பு தவிர்க்கப்பட்டுள்ளது பல கேள்விகளை எழுப்புகிறது

நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் பிளவு: புதிய அரசு இன்று பதவியேற்கிறது

காத்மாண்டு: நேபாளத்தில் ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட் மையம்) மற்றும் நேபாளி காங்கிரஸ் கூட்டணி முறிந்ததை அடுத்து, இன்று புதிய அரசு பதவியேற்கும் என தகவல் வெளியாகி உள்ளது. நேபாளத்தில் கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலை அடுத்து, புஷ்ப குமார் தமல் தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி(மாவோயிஸ்ட் மையம்) மற்றும் ஷே பகதூர் துபே தலைமையிலான நேபாளி காங்கிரஸ் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்தன. இந்த கூட்டணி முடிவுக்கு வந்திருப்பது தற்போது தெரிய … Read more

பாகிஸ்தானில் 2-வது முறையாக ஷெபாஷ் ஷெரீப் இன்று பிரதமராக பதவியேற்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஷ் ஷெரீப் (72) நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலை யில் அவர் 2-வது முறையாக பிரதமராகிறார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் இம்ரான் கான் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் உமர் அயூப் கான் 92 வாக்குகள் பெற்ற நிலையில், ஷெபாஷ் ஷெரீப் 201 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இதை யடுத்து புதிய பிரதமராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்று அவர் பதவி ஏற்கிறார். கடந்த 2022 ஏப்ரல் முதல் 2023 ஆகஸ்ட் வரை … Read more

King of Norway fitted with pacemaker in Malaysia | மலேஷியாவில் பேஸ்மேக்கர் பொருத்திய நார்வே மன்னர்

லங்காவி : இதய நோயால் பாதிக்கப்பட்டு மலேஷியாமருத்துவமனையில் ‘பேஸ்மேக்கர்’ கருவி பொருத்தப்பட்ட நார்வே நாட்டு மன்னர், 87, நேற்று நாடுதிரும்பினார். ஐரோப்பிய நாடான நார்வேயின் மன்னர் ஹெரால்ட், சமீபத்தில் தன் 87வது பிறந்த நாளை கொண்டாடினார். இதன் தொடர்ச்சியாக தன் குடும்பத்தினருடன் அவர் மலேஷியா நாட்டுக்கு சுற்றுலா சென்றார். ஏற்கனவே உடல்நிலை பாதிக்கப்பட்டு ஊன்றுகோல் உதவியுடன் நடமாடி வந்த மன்னருக்கு, சில நாட்களுக்கு முன், அங்கு மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. நோய் தொற்றுக்கு ஆளான அவர், லங்காவியில் … Read more

இந்தியா அறிவித்த தீவிரவாதி பாகிஸ்தானில் மர்மமான முறையில் உயிரிழப்பு

இஸ்லாமாபாத்: இந்தியாவில் தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய பல தீவிரவாதிகள் பாகிஸ்தானில் உள்ளனர். இவர்கள் கடந்த சில மாதங்களாக மர்மமான முறையில் உயிரிழந்து வருகின்றனர். காஷ்மீரின் சுன்ஜ்வான் தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி காஜா சாஹித் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடந்தாண்டு நவம்பர் மாதம் கொல்லப்பட்டார். அதே மாதத்தில் லஷ்கர் கமாண்டர் அக்ரம் காஜி பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டார். லஷ்கர் கமாண்டர் அபு ஹன்சாலா கராச்சியில் கடந்தாண்டு டிசம்பரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிலையில், யுனைடெட் … Read more

Shebaz takes office as Prime Minister of Pakistan for the 2nd time | பாக்., பிரதமராக 2வது முறை பதவியேற்கிறார் ஷெபாஸ்

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பிரதமராக, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியைச் சேர்ந்த ஷெபாஸ் ஷெரீப், 72, இரண்டாவது முறையாக பதவி ஏற்க உள்ளார். நம் அண்டை நாடான பாகிஸ்தானில், மொத்தம் 336 உறுப்பினர்களை உடைய தேசிய சபைக்கு, 266 உறுப்பினர்கள் மக்களால் நேரடியாக தேர்வு செய்யப்படுகின்றனர். பொது தேர்தல் மீதமுள்ள 60 இடங்கள் பெண்களுக்காகவும், 10 இடங்கள் அந்நாட்டின் சிறுபான்மை மக்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த 70 இடங்களை பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் கட்சிகள் தேர்ந்தெடுக்கும். … Read more