பாலியல் வன்கொடுமை வழக்கு; சிறை தண்டனைக்கு எதிராக நேபாள கிரிக்கெட் வீரர் மேல்முறையீடு

காத்மாண்டு, நேபாள கிரிக்கெட் அணிக்காக விளையாடியவர் சந்தீப் லமிச்சேன். இதுவரை 30 சர்வதேச ஒரு நாள் மற்றும் 44 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், ஐ.பி.எல். தொடரில் பங்கேற்ற முதல் நேபாள வீரர் என்ற பெருமையும் பெற்றார். கடைசியாக ஜமைக்கா தாளாவாஸ் அணிக்காக கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் சந்தீப் விளையாடினார். இந்த நிலையில் சந்தீப் லமிச்சேன் மீது 17 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்து இருந்தார். அந்த புகாரில், கடந்த ஆகஸ்ட் … Read more

காசா போருக்கு பின் இஸ்ரேலின் திட்டம் என்ன? விவரங்களை வெளியிட்ட நேதன்யாகு

ஜெருசலேம்: காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் இடைவிடாத தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை முற்றிலும் ஒழிக்கும் வரை தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு திட்டவட்டமாக கூறியுள்ளார். இந்நிலையில், காசா போருக்கு பிந்தைய திட்டம் குறித்த விவரங்களை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு வெளியிட்டிருக்கிறார். பிரதமர் அலுவலகத்தால் வெளியிடப்பட்ட இந்த திட்டம், கேபினட் மந்திரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடத்தக்க எந்த அம்சமும் இல்லாவிட்டாலும், போருக்குப் பிந்தைய முறையான பார்வையை நேதன்யாகு … Read more

2 ஆண்டுகள் ஆனாலும் போர் இயந்திரம் ஓயவில்லை! ரஷ்யா மீது புதிதாக 500 தடைகள் விதித்தது அமெரிக்கா!

500 sanctions against Russia : அலெக்ஸி நவால்னியின் சிறைவாசத்துடன் தொடர்புடையவர்கள் மற்றும் ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை மீறுபவர்கள் மீது புதிதாக 500 தடைகளை விதித்த அமெரிக்கா…

சுதந்திரமான, பாதுகாப்பான நாடு இந்தியா: பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் காஷ்மீர் செய்தியாளர் புகழாரம்

லண்டன்: ஜம்மு-காஷ்மீர், லடாக் பகுதிகள் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று 1994-ம் ஆண்டு பிப்ரவரி 22-ம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த தினம் ஜம்மு- காஷ்மீர் சங்கல்ப தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி பிரிட்டனில் செயல்படும் ஜம்மு-காஷ்மீர் கல்வி மையம் சார்பில் அந்த நாட்டு நாடாளுமன்ற வளாகத்தில் கடந்த 21-ம் தேதி சிறப்பு விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரிட்டிஷ் எம்.பி.க்கள் பாப் பிளாக்மேன், தெரசா, எலியட், வீரேந்திர சர்மா மற்றும் பிரிட்டிஷ் அரசியல் தலைவர்கள் 100 பேர் பங்கேற்றனர். … Read more

அமெரிக்காவில் கடும் குளிரினால் இறந்த இந்திய மாணவர்… வெளியான அதிர்ச்சி தகவல்

அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இந்திய வம்சாவளி மாணவரான அகுல் தவன், கடந்த ஜனவரி 20ஆம் தேதி அன்று கடும் குளிர் காரணமாக இருந்தார்.

I am not Malayush Sai: Kashmiri social activist speaks at Britain Barley. | நான் ‛‛மாலாயுசுப் சாய் அல்ல: பிரிட்டன் பார்லி.யில் காஷ்மீர் சமூக ஆர்வலர் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன்: பிரிட்டனில் தஞ்சமடைய நான் மாலா யுசுப் சாய் அல்ல என காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரும் ,பெண் பத்திரிகையாளருமான யானா மிர் என்பவர் பிரிட்டன் பார்லிமென்ட்டில் பரபரப்பு உரையாற்றியுள்ளார். காஷ்மீரை சேர்ந்தவர் யானா மிர், இவர் பத்திரிகையாளர், பேச்சாளர், சமூக ஆர்வலராக உள்ளார்.பிரிட்டனில் உள்ள ஜம்மு-காஷ்மீர் கல்வி மையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிக்கு இவர் அழைக்கப்பட்டார். பின்னர் பிரிட்டன் பார்லிமென்டில் அவர் பேசியதாவது, பாகிஸ்தானைச்சேர்ந்த மலாலா … Read more

காலநிலை மாற்றமும் காலராவும்: கவனிக்கப்படாமல் கடந்து செல்லப்படும் துயரம்!

நாம் 21-ஆம் நூற்றாண்டில் இருக்கிறோம். அப்படியென்றால் காலராவால் ஒரேயொரு உயிரிழப்பு கூட ஏற்படாமல் தடுக்கும் வாய்ப்பு இருக்கிறது. இருப்பினும், இன்றளவும் உலகில் பல நாடுகளில் பல்லாயிரக் கணக்கான குழந்தைகள் இந்நோயால் பாதிக்கப்படுகின்றனர், மரணம் இப்படியான சல்லிசான காரணங்களுக்குக் கூட நேரலாமா என்று திகைக்க வைப்பதுபோல் உயிரையும் துறக்கின்றனர். இதற்கு முக்கிய காரணியாகிக் கொண்டிருக்கிறது காலநிலை மாற்றம். கவனிக்கப்படாமல் கடந்து செல்லப்படும் ஒரு துயரமாக இருக்கிறது காலநிலை மாற்றத்தால் ஏற்படும் காலரா பரவலும், அது காவு வாங்கும் உயிர்களும். … Read more

Nawaz Sharif has been elected as the Chief Minister of Pakistan Punjab | பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதல்வராக நவாஸ் ஷெரீப் மகள் தேர்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண சட்டசபை தேர்தலில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி முதல்வராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெ ரீப் மகள் மரியம் நவாஸ் ஷெ ரீப் பதவியேற்றார். பாகிஸ்தான் பாராளுமன்றம் மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாகாண சட்டசபைகளுக்கும் பொதுத்தேர்தல் கடந்த 8-ம் தேதி நடந்தது. இதில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்நிலையில் பஞ்சாப் மாகாண சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி அதிக … Read more