“135 நாள்கள், 3 கட்ட போர் நிறுத்தம்” – யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர ஹமாஸ் திட்டம்?

டெல் அவில்: இஸ்ரேலுடனான போரை முடிவுக்கு கொண்டு வர, மூன்று கட்டங்களாக போர் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்று ஹமாஸ் வலியுறுத்தியிருப்பதாக கூறப்படுகிறது. இது காசா மக்களுக்கு சற்று நிம்மதியை கொடுத்துள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் இன்னும் நீடித்து வரும் நிலையில், உலக நாடுகள் போர் நிறுத்தம் தேவை என வலியுறுத்தி வருகின்றன. இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஏற்பட கத்தார் முக்கிய மத்தியஸ்தராக செயல்பட்டு வருகிறது. போரை முடிவுக்கு கொண்டுவர … Read more

சிலி நாட்டின் முன்னாள் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் பலி

சாண்டியாகோ, தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு சிலி. இந்நாட்டின் முன்னாள் அதிபர் ஜெபஸ்டின் பினிரா (வயது 74). பெரும் பணக்காரரான இவர் 2010 முதல் 2014 வரை மற்றும் 2018 முதல் 2022 வரை என இரண்டு முறை சிலி அதிபராக பதவி வகித்தார். இந்நிலையில், அந்நாட்டின் பிரபல சுற்றுலா தலமான லகோ ரங்கொ பகுதிக்கு ஜெபஸ்டின் பினிரா நேற்று ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொண்டார். அந்த ஹெலிகாப்டரில் ஜெபஸ்டின் உள்பட மொத்தம் 4 பேர் பயணித்தனர். லகோ … Read more

பாஸ்போர்ட் இருந்தா போதும்! எங்க ஊரை சுத்திப் பார்க்க வாங்க! இந்தியர்களை வரவேற்கும் ஈரான்!

Visa Free Entry For Indians: இந்திய குடிமக்களுக்கான விசா நடைமுறை இனியில்லை! இரானுக்கு செல்ல இந்தியர்களுக்கு இனி விசா தேவையில்லை…  அதிகபட்சம் எத்தனை நாட்கள் விசா இல்லாமல் தங்கலாம்?

பாகிஸ்தானில் இரட்டை குண்டுவெடிப்பு: 26 பேர் உயிரிழப்பு; பலர் காயம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், இன்று நிகழ்ந்த இரட்டை குண்டுவெடிப்பில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள பிஷின் என்ற நகரில் முதல் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. சுயேட்சை வேட்பாளர் அஸ்ஃபந்த்யார் காகர் என்வரின் தேர்தல் அலுவலகத்துக்கு வெளியே இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில், 14 பேர் உயிரிழந்ததாகவும், 30 பேர் படுகாயமடைந்ததாகவும் பிஷின் நகர துணை காவல் ஆணையர் ஜூம்மா தாத் கான் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் … Read more

விசா இல்லாமல் வரலாம்.. இந்திய சுற்றுலா பயணிகளுக்கு ஈரான் விதித்த முக்கிய நிபந்தனைகள்

ஈரானில் சுற்றுலா துறையை மேம்படுத்தவும், சுற்றுலா பயணிகளின் வருகையை ஊக்கப்படுத்தவும் அந்நாட்டு அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்தியா உள்ளிட்ட 33 நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஈரான் வருவதற்கு இனி விசா தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியர்கள் விசா இல்லாமல் பயணம் செய்யும் நடைமுறை, 4 நிபந்தனைகளுக்கு உட்பட்டு கடந்த 4-ம் தேதி முதல் அமலுக்கு வந்திருப்பதாக ஈரான் தூதரகம் தெரிவித்துள்ளது. அந்த நிபந்தனைகள் வருமாறு: 1. … Read more

‘மியான்மரின் ரக்கைன் மாநிலத்தைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்’ – இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

புதுடெல்லி: பாதுகாப்புச்சூழல் மிகவும் மோசமடைந்து வருவதால் மியான்மரின் ரக்கைன் மாநிலத்துக்கு இந்தியர்கள் செல்ல வேண்டாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாதுகாப்பு சூழல் மிகவும் மோசமடைந்து வருவதாலும், தரைவழி டெலிபோன் உள்ளிட்ட தொலை தொடர்புகளில் ஏற்பட்டுள்ள தடைகள், அத்தியாவசியப் பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறைகளைக் கருத்தில் கொண்டு இந்தியார்கள் யாரும் மியான்மரின் ரக்கைன் மாநிலத்துக்கு செல்ல வேண்டாம். ஏற்கெனவே ரக்கைனில் உள்ள இந்தியர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று … Read more

Indian student casualties continue in America | அமெரிக்காவில் தொடரும் இந்திய மாணவர்களின் உயிரிழப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்கள் உயிரிழப்பு தொடர்கிறது. புருடே பல்கலையில் பட்ட மேற்படிப்பு படித்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவர் ஒருவர், இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இது சக மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த வாரம், ஸ்ரேயாஸ் ரெட்டி என்ற மாணவர், சின்சினாட்டியில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். பிறகு, விவேக் சைனி (25) என்ற மாணவர், அமெரிக்காவை சேர்ந்த நபரால் ஜார்ஜியாவில், கொடூரமாக … Read more

சிகாகோவில் கொடூரமாக தாக்கப்பட்ட இந்திய மாணவர்

சிகாகோ [யுஎஸ்], அமெரிக்காவில் இந்திய வம்சாவளி மாணவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வருவது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் மற்றொரு துயரமான சம்பவமாக இந்திய மாணவர் ஒருவர் சிகாகோவில் நேற்று கொடூரமான தாக்குதலை எதிர்கொண்டார். இந்த தாக்குதலைத் தொடர்ந்து, சிகாகோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் பாதிக்கப்பட்ட சையத் மசாஹிர் அலி மற்றும் இந்தியாவில் உள்ள அவரது குடும்பத்தாருடன் தொடர்பில் இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் ஐதராபாத்தை சேர்ந்த அலி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அனைத்து உதவிகளையும் செய்வதாக இந்திய … Read more

Poland warns of readiness for defensive war | தற்காப்பு போருக்கு தயாராக இருப்பதாக போலந்து எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வார்சா: ரஷ்யா தாக்குதலில் ஈடுபடுமானால் போலந்து தங்களை தற்காத்துக் கொள்ளத் தயாராக இருப்பதாக ரஷ்யாவை எச்சரித்துள்ளது. ரஷ்யா – உக்ரைன் போர் நடந்து வரும் சூழலில் வார்சாவை கைப்பற்ற ரஷ்யா நினைத்தால் அதற்கு சரியான பதிலடி கொடுக்கப்படும் என போலந்து பாதுகாப்பு அமைச்சர் கோசினியாக் காமிஸ் கூறியுள்ளார். போலந்து பாதுகாப்பு அமைச்சர் கூறியதாவது: போலந்தின் கிழக்கு எல்லையில் வார்சாவிற்கும் மாஸ்கோவிற்கு இடையில் தற்போது தீவிரமான போர் பதற்றம் நிலவிவருகிறது. இதனால் … Read more