Former president of Chile dies in helicopter crash | ஹெலிகாப்டர் விபத்தில் சீலி நாட்டின் மாஜி அதிபர் பலி

சான்டிகோ: ஹெலிகாப்டர் விபத்தில் சீலி நாட்டு முன்னாள் அதிபர் செபஸ்டியான் பெனிரா பலியானார். தென் அமெரிக்க நாடான சீலி நாட்டின் அதிபராக இருந்தவர் செபஸ்டியான் பெனிரா,76, இங்குள்ள தெற்கு சான்டியாகோ நகரில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தளத்திற்கு ஹெலிகாப்டரில் சென்றார். இவர் சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதாகவும், இதில் செபஸ்டியான் பெனிரா உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சான்டிகோ: ஹெலிகாப்டர் விபத்தில் சீலி நாட்டு முன்னாள் அதிபர் செபஸ்டியான் பெனிரா பலியானார். தென் அமெரிக்க நாடான சீலி நாட்டின் … Read more

Sikh Terrorist Attempted Murder Case: Ban on Deportation of Indian | சீக்கிய பயங்கரவாதி கொலை முயற்சி வழக்கு : இந்தியரை நாடு கடத்த தடை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பராகு: அமெரிக்க சீக்கிய பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னு கொல்ல முயற்சி வழக்கில் செக்குடியரசு நாட்டில் கைதான இந்தியரை நாடு கடத்தி கொண்டுவர அமெரிக்காவின் கோரிக்கைக்கு அந்நாட்டு கோர்ட் தடை விதித்தது. அமெரிக்காவில், சீக்கிய காலிஸ்தான் பயங்கரவாதியான குர்பத்வந்த் சிங் பன்னுவை, கொலை செய்ய முயற்சி நடந்ததாகவும், அது முறியடிக்கப்பட்டதாகவும் செய்தி வெளியானது. இந்த விவகாரத்திலும் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக புகார் எழலாம் என செய்திகள் வெளியாயின..இந்நிலையில் நியூயார்க் நகர … Read more

அதிசயம்! 5 ஆண்டுகள் கோமாவில் இருந்த பெண்… குணமாக்கிய தாயின் ஜோக்!

அமெரிக்காவில் கோமாவில் இருந்த பெண் ஒருவர் தாயின் நகைச்சுவை கேட்டு சிரித்தபடி கோமாவில் இருந்து விழித்த சம்பவம், பெரும் நெகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

புற்றுநோய்க்கு சிகிச்சை பெறும் அரசர் சார்லஸ் III… இவரின் சொத்து மதிப்பு என்ன தெரியுமா?

Britain King Charles III Net Worth: புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பிரிட்டன் அரசர் சார்லஸின் III சொத்து மதிப்பு குறித்து வெளியாகி உள்ள தகவல்களை இதில் காணலாம். 

US Woman Wakes Up From 5-Year coma patient By Laughing At Her Mothers Joke | 5 ஆண்டுகள் கோமாவில் இருந்த மகளை குணமாக்கிய தாயின் நகைச்சுவை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: அமெரிக்காவில் 5 ஆண்டுகள் கோமாவில் இருந்த பெண் ஒருவர், தாயின் நகைச்சுவையை கேட்டு சிரித்த நிகழ்வு அமெரிக்காவில் அரங்கேறியது தற்போது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வெளியான தகவலில் கூறப்பட்டு உள்ளதாவது: அமெரிக்காவின் மிச்சிகன் பகுதியைச் சேர்ந்தவர் ஜெனிபர் ப்ளூவெலன். இவருக்கு 11 வயதில் மகன் உள்ளார். இவர் 2017 செப்., மாதம் நடந்த கார் விபத்தில் கோமா நிலைக்கு சென்றார். டாக்டர்கள் சிகிச்சை அளித்த போதும் அவர் நினைவு … Read more

பாகிஸ்தான் பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு பிப்ரவரி 8! ஆனால் முடிவுகள் எப்போது வெளியாகும்?

Pakistan Elections 2024: பிப்ரவரி 8ஆம் தேதி பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது….பாகிஸ்தானில் தேர்தல் முடிவுகள் எப்போது வரும்? என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்… 

Man Falls Out Of Truck At Hong Kong Airport, Dies After Being Hit By Plane | விமானம் மோதி ஊழியர் பலி: ஹாங்காங்கில் அரிய சம்பவம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஹாங்காங்: ஹாங்காங்கில் விமான நிலைய ஊழியர் ஒருவர், வாகனத்தில் செல்லும் போது தவறி விழுந்து, விமானத்தில் மோதி பரிதாபமாக உயிரிழந்த அரிய நிகழ்வு ஹாங்காங்கில் நடந்துள்ளது. உயிரிழந்த நபர், ஜோர்டான் நாட்டை சேர்ந்தவர் என்பதும், அவருக்கு 34 வயது ஆவதும் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர் பெயர் வெளியிடப்படவில்லை. சீன விமான சேவையில், பராமரிப்பு மற்றும் கடைநிலை ஊழியராக அவர் பணியாற்றியுள்ளார். சம்பவத்தன்று, ஹாங்காக் விமான நிலையத்தில் இழுவை வாகனம் ஒன்றில் பயணித்துள்ளார். … Read more

சிலியில் காட்டுத்தீ: பலி எண்ணிக்கை 122 ஆக உயர்வு: நூற்றுக்கணக்கானோர் மாயம்

சாண்டியாகோ, தென் அமெரிக்க நாடான சிலியின் வினாடெல்மார் மலைப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவி வருகிறது.இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்தனர். அவர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் தண்ணீரை தெளித்து தீயை கட்டுப்படுத்த முயன்று வருகின்றனர். ஆனாலும் தீ கட்டுக்கடங்காமல் எரிந்து வருகிறது. இந்த காட்டுத்தீயால் இதுவரை சுமார் 20 ஆயிரம் எக்டேர் வனப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அங்குள்ள அரிய வகை தாவரங்கள், விலங்கினங்கள் தீயில் கருகி … Read more

உலகின் மிக ஏழ்மையான நாடுகள் எவை தெரியுமா? எண்ணெய், தங்கம் அதிகம்..!

இன்றும் உலகின் ஏழ்மையான நாடுகள் இருக்கின்றன. எண்ணெய், தங்கம் இருந்தும் அந்த நாடுகள் மிகுந்த ஏழ்மை நிலையில் இருகின்றன.   

மன்னர் சார்லஸ்க்கு புற்றுநோய் பாதிப்பு… பக்கிங்ஹாம் அரண்மனை பரபரப்பு அறிக்கை

லண்டன், இங்கிலாந்து அரச பரம்பரையின் தற்போதைய அரசர், மூன்றாம் சார்லஸ் (வயது 75). இவரது தாயார் அரசி இரண்டாம் எலிசபெத் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் காலமானார். அதை தொடர்ந்து மூன்றாம் சார்லஸ் அரசராக பதவி ஏற்றார். சில மாதங்களாக புரோஸ்டேட் சுரப்பி வீக்க பிரச்சினையால் அரசர் சார்லஸ் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் லண்டனில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அரசருக்கு புற்றுநோயின் ஒரு வகை கண்டறியப்பட்டு … Read more