ஈரான் இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பு

கெர்மன்: ஈரான் நாட்டில் புதன்கிழமை நடத்தப்பட்ட இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இது குறித்த தகவலை உலக செய்திகளை வெளியிட்டு வரும் பிரபல செய்தி நிறுவனம் செய்தியாக வெளியிட்டுள்ளது. இந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். ஐஎஸ் அமைப்பு சம்பந்தப்பட்ட டெலிகிராம் சேனலில் இது குறித்து அறிக்கை வெளியாகி உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் ராணுவ ஜெனரல் காசிம் சுலைமானியை கடந்த 2020-ம் ஆண்டு அமெரிக்க ராணுவம், ட்ரோன் … Read more

10,000 MW electricity from Nepal to India | நேபாளத்திலிருந்து இந்தியாவுக்கு 10,000 மெகாவாட் மின்சாரம்

காத்மாண்டு, நேபாளத்தில் இருந்து 10,000 மெகாவாட் மின்சாரத்தை இந்தியாவுக்கு மின் கோபுரங்கள் வாயிலாக எடுத்து வருவது தொடர்பாக இரு நாடுகள் இடையே நேற்று ஒப்பந்தம் கையெழுத்தானது. நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இரண்டு நாள் பயணமாக நம் அண்டை நாடான நேபாளத்துக்கு நேற்று சென்றார். காத்மாண்டு திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில், அவரை நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் சவுத் வரவேற்றார். தொடர்ந்து அமைச்சர்ஜெய்சங்கர் பிரதமர் அலுவலகத்தில் நேபாள பிரதமர் பிரசண்டாவை சந்தித்து பேசினார். இருவரும் இந்திய – … Read more

ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவு

டோக்கியோ, ஜப்பானில் கடந்த 1-ந்தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவான நிலநடுக்கம் அந்நாட்டின் இஷிகாவா, நிகாட்டா, டயோமா, யமஹடா மாகாணங்களை தாக்கியது. இந்த பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து 150-க்கும் மேற்பட்ட முறை நிலஅதிர்வுகள் ஏற்பட்டன. இந்த பயங்கர நிலநடுக்கத்தில் இதுவரை 62 பேர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், கடந்த சில நாட்களாக ரஷியா, மியான்மர், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று காலை … Read more

பாகிஸ்தான் மக்கள் கட்சியின் பிரதமர் வேட்பாளராக பிலாவல் பூட்டோ அறிவிப்பு

லாகூர் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் பிரதமர் வேட்பாளராக பிலாவல் பூட்டோ அறிவிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் வருகிற பிப்ரவரி 8-ந்தேதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், தேர்தலை முன்னிட்டு பாகிஸ்தான் மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி, ஆசிப் அலி சர்தாரி, பொதுச்செயலாளர் தாஜ் ஹைதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கட்சியின் தேர்தல் அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. அதில் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு … Read more

Epstein Files | பில் கிளின்டன் முதல் இளவரசர் ஆண்ட்ரூ வரை – பாலியல் விவகாரத்தில் அடிபடும் பிரபலங்கள்!

நியூயார்க்: ‘எப்ஸ்டீன் லீக்ஸ்’, ஜெஃப்ரி எப்ஸ்டீன்… உலகம் முழுவதும் பரபரப்பான பேசுபொருளாக இவை மாறியுள்ளன. யார் இந்த ஜெஃப்ரி எஸ்டீன்? அது என்ன ‘எப்ஸ்டீன் லீக்ஸ்’ என்ற ஆவல் பலர் மத்தியிலும் பரவியுள்ளது. ஜெஃப்ரி எப்ஸ்டீன் அமெரிக்காவில் பல பாலியல் குற்றச்சாட்டுகளில் பரபரப்பாக அடிபட்ட நபர். அவர் மீதான வழக்குகள் நிலுவையில் இருந்தபோது சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டார். அதன்பின்னர் அந்த வழக்குகள் கைவிடப்பட்டன. அவர் தொடர்பான விசாரணையில் நீதிமன்றம் அறிந்துகொண்ட தகவல்களும் சீலிடப்பட்டு வைக்கப்பட்டன. அந்த … Read more

இளவரசர் ஆண்ட்ரூ முதல் கிளிண்டன் வரை… பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் வழக்கு ஆவணத்தில் இடம்பெற்ற வி.ஐ.பி.க்கள்

வாஷிங்டன்: அமெரிக்காவில் பாலியல் வழக்கில் தண்டனை பெற்ற பிரபல கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பில் இருந்தவர்கள், அவருக்கு நெருக்கமானவர்கள், வழக்குகளின் விவரம் தொடர்பான நீதிமன்ற ஆவணம் வெளியிடப்பட்டுள்ளது. ஜெப்ரி எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான விர்ஜீனியா கியூப்ரே, ஜெப்ரியின் முன்னாள் காதலி கிஸ்லைன் மேக்ஸ்வெல்லுக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கில், நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, 950 பக்கங்கள் கொண்ட இந்த ஆவணம் வெளியிடப்பட்டுள்ளது. எப்ஸ்டீனுக்காக சிறுமிகளை அழைத்து வந்ததால், கிஸ்லைன் மேக்ஸ்வெல் மீது குற்றம்சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. பாலியல் … Read more

காசாவில் வீட்டின் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் பலி

டெல் அவில்: காசாவின் கான் யூனிஸிஸ் நகரில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த அக்டோபர் 7-ம் தேதி தொடங்கிய இஸ்ரேல் போர் இன்னும் நீடித்து வருகிறது. இஸ்ரேல் ஹமாஸ் தாக்குதலில் நேற்று ஹமாஸ் அமைப்பின் துணைத் தலைவர் சலே அல்-அரூரி (Saleh al-Arouri), லெபனானின் பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதியில், இஸ்ரேலிய ஆளில்லா விமான தாக்குதலில் கொல்லப்பட்டதாக … Read more

Development of Modi administration: Special article published in Chinese daily | மோடி நிர்வாகத்தின் வளர்ச்சி : சீன நாளிதழில் சிறப்பு கட்டுரை வெளியீடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பீய்ஜிங்: பிரதமர் மோடியின் நிர்வாகத்தின் கீழ் இந்திய பொருளாதாரம், வெளியுறவு கொள்கை ஆகிய துறைகள் வேகமாக வளர்ச்சி கண்டு வருவதாக சீன பத்திரிகை பாராட்டி கட்டுரை வெளியிட்டு உள்ளது. இது தொடர்பாக சீனாவிலிருந்து வெளி வரும் ‛‛குளோபல் டைம்ஸ்” நாளிதழில் , புடான் பல்கலை.யின் தெற்காசிய ஆய்வு மையத்தின் இயக்குனர் ஜாங் ஜியாடோங், இந்தியாவை பற்றி நான் என்ன உணர்கிறேன் என்ற தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த … Read more

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவு

தஜிகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. நள்ளிரவு 1.12 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 120 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தபோதும் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றும் 5.1 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும் நேற்று முன்தினம் அரை மணி நேரத்திற்குள் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இந்த … Read more

Cape Town Test: India win big | கேப்டவுன் டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கேப்டவுன்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்டில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர் 1-1 என சமன் ஆனது. இரு அணிகளும் கோப்பையை பகிர்ந்து கொண்டன. தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் டெஸ்டில் இந்தியா தோற்றது. இரண்டாவது டெஸ்ட் கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா 55, … Read more