University student shooting kills 14 in Czech Republic | பல்கலை மாணவர் துப்பாக்கி சூடு செக் குடியரசில் 14 பேர் பலி
பராகுவே:செக் குடியரசு நாட்டில் உள்ள பல்கலையில், மாணவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 14 பேர் பலியாகினர். 25க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். ஐரோப்பிய நாடான செக் குடியரசின் தலைநகர் பராகுவேவில் உள்ள சார்லஸ் பல்கலையின், தத்துவவியல் துறைக்குள் நேற்று முன்தினம் வந்த சக மாணவர், திடீரென துப்பாக்கியால் சரமாரியாக சுடத் தொடங்கினார். மாணவர்கள் அலறியடித்து வெளியே ஓடினர். தகவலறிந்து வந்த போலீசார், துப்பாக்கிசூடு நடந்த பகுதியை ஆய்வு செய்தனர். இந்த சம்பவத்தில் துப்பாக்கி சூடு நடத்திய மாணவர் … Read more