39 பாலஸ்தீனர்களுக்கு பதிலாக 24 பிணை கைதிகளை விடுவித்தது ஹமாஸ்

ரஃபா (காசா): இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக 39 பாலஸ்தீனிய கைதிகளுக்கு ஈடாக 24 பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித்தது. கடந்த அக்டோபர் 7-ம் தேதிதெற்கு இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் திடீர் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இதில் சுமார் 1,200 பேர் உயிரிழந்தனர். மேலும் 200-க்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இதையடுத்து காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. 40 நாட்களுக்கும் மேலாக … Read more

இந்த நாடுகளில் இருந்து சீனா செல்ல விசா தேவையில்லை – வெளியான அறிவிப்பு

பீஜிங், சுற்றுலாவை மேம்படுத்தவும், சுற்றுலா பயணிகளைக் கவரவும் சீனா பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. இந்த நிலையில் விசா இல்லாமல் தங்கள் நாட்டிற்குள் நுழைய 6 நாடுகளுக்கு சீனா அனுமதி அளித்துள்ளது… அதன்படி ,வரும் டிசம்பர் 1-ம் தேதியிலிருந்து பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின், மலேசியா ஆகிய 6 நாட்டு மக்களும் விசா இன்றி தங்கள் நாட்டிற்குள் நுழையலாம் என சீனா அறிவித்துள்ளது. சோதனை முயற்சியாக 1 வருட காலத்திற்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது என … Read more

டாக்டர், ஜிம் பயிற்சியாளர்… 33 வயதில் மாரடைப்பு; இன்ஸ்டாகிராம் பிரபலம் மரணம்

சாவோ பாவ்லோ, பிரேசில் நாட்டின் சாவோ பாவ்லோ நகரை சேர்ந்தவர் ருடால்ப் துவார்த் ரிபெய்ரோ டாஸ் சான்டோஸ் (வயது 33). டாக்டரான இவர் ஜிம் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். இவர் ஜிம்மில் மேற்கொள்ளும் உடற்பயிற்சிகள் பற்றிய புகைப்படங்கள், வருங்கால மனைவியுடன் செலவிட்ட நேரம் உள்ளிட்ட அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகளை பற்றிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வந்திருக்கிறார். அவரிடம் சிகிச்சை பெற்ற நோயாளிகள், தடகள வீரர்கள் மற்றும் அவர் வழிகாட்டிய பிற உடற்பயிற்சியாளர்களுக்கு கிடைத்த ஆச்சரியம் தரும் முடிவுகளையும் அவர் … Read more

பிணைக் கைதிகளை விடுவிப்பதில் தாமதம்: ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறுவதாக ஹமாஸ் குற்றச்சாட்டு

டெல் அவிவ்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவிக்க வேண்டும் மற்றும் காசா மக்களுக்கு தேவையான அடிப்படை உதவிகள், இஸ்ரேலில் சிறையில் உள்ள பாலஸ்தீனியர்களை விடுவிப்பது என இரு தரப்புக்கும் இடையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த சூழலில் பிணைக் கைதிகளை ஒப்பந்தத்தின் படி இரண்டாவது நாளன்று விடுவிப்பதில் ஹமாஸ் தாமதம் காட்டி வருவதாக தகவல். ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறி உள்ளதாக குற்றச்சாட்டு வைத்துள்ளது ஹமாஸ். அதுவே தாமதத்துக்கு காரணம் … Read more

Struggle for re-monarchy in Nepal: People angry at Chinas threat | நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சி கோரி போராட்டம்: சீனாவின் அச்சுறுத்தலால் மக்கள் கோபம்

காத்மாண்டு: நம் அண்டை நாடான நேபாளத்தில் மக்கள் கடந்த சில வாரங்களாக திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ‘மீண்டும் மன்னராட்சியை அமல்படுத்த வேண்டும். மீண்டும் ஹிந்து நாடாக அறிவிக்க வேண்டும் என்பது இவர்களுடைய முக்கிய கோரிக்கை. நேபாளத்தை சீனா ஆக்கிரமித்து விடுமோ என்ற பயத்தில் மக்கள் போராட்டத்தை துவக்கியுள்ளதால், அங்கு பதற்றம் நிலவுகிறது. நம் அண்டை நாடான நேபாளம், நான்கு பக்கமும் நிலத்தால் சூழப்பட்டுள்ளது. வடக்கே, சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் உள்ளது. மற்ற … Read more

வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து: 11 பேர் பலி

லாகூர், பாகிஸ்தான் நாட்டின் கராச்சியில் உள்ள ரஷித் மின்ஹஸ் சாலையில் பல அடுக்குமாடிகளை கொண்ட வணிக வளாகம் அமைந்துள்ளது. இந்த வணிக வளாகத்தில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் வணிக வளாகத்தில் இருந்த ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு, மீட்புக்குழுவினர் வணிக வளாகத்தில் பற்றி எரிந்து வரும் தீயை அணைக்க முயற்சித்தனர். மேலும், வணிக வளாகத்திற்குள் சிக்கிய 50 பேரை உயிருடன் மீட்டுள்ளனர். … Read more

Protest for monarchy again in Nepal!: People are angry because of Chinas threat | நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சி கோரி போராட்டம்!: சீனாவின் அச்சுறுத்தலால் மக்கள் கோபம்

காத்மாண்டு: நம் அண்டை நாடான நேபாளத்தில் மக்கள் கடந்த சில வாரங்களாக திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ‘மீண்டும் மன்னராட்சியை அமல்படுத்த வேண்டும். மீண்டும் ஹிந்து நாடாக அறிவிக்க வேண்டும் என்பது இவர்களுடைய முக்கிய கோரிக்கை. நேபாளத்தை சீனா ஆக்கிரமித்து விடுமோ என்ற பயத்தில் மக்கள் போராட்டத்தை துவக்கியுள்ளதால், அங்கு பதற்றம் நிலவுகிறது. நம் அண்டை நாடான நேபாளம், நான்கு பக்கமும் நிலத்தால் சூழப்பட்டுள்ளது. வடக்கே, சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் உள்ளது. மற்ற மூன்று பக்கத்திலும், நம் … Read more

காதலை முறித்ததால் கல்லூரி மாணவியை கொன்று உடலை ஏரிக்கரையில் வீசிய காதலன் – இத்தாலியில் கொடூரம்

ரோம், இத்தாலி நாட்டின் வினிடோ மாகாணத்தில் உள்ள பட்ஹா பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு பயொமெடிக்கல் பட்டப்படிப்பு படித்து வந்த மாணவி ஹுலியா சியோஷெத்தின் (வயது 22). இவரும் பிலிப்போ டுரிடா (வயது 22) என்ற இளைஞரும் காதலித்து வந்தனர். இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன் கருத்து வேறுபாடு காரணமாக காதலர்கள் ஹுலியாவும், பிலிப்போவும் பிரிந்தனர். அதேவேளை, கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க புதிய உடை வாங்க கடந்த 16ம் தேதி ஹுலி வணிக வளாகத்திற்கு சென்றுள்ளார். அவர் … Read more

10 killed in fire at shopping complex in Pak | பாக்., வணிக வளாகத்தில் தீவிபத்து:10 பேர் பலி

கராச்சி: பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். 22 பேர் காயம் அடைந்துள்ளனர். தீவிபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது. காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. தீவிபத்து ஏற்பட்ட போது 50 க்கும் மேற்பட்டோர் அங்கு இருந்தனர். தீயணைப்புத்துறை வீரர்கள் வந்து சிக்கியிருந்தவர்களை மீட்டதுடன், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். கராச்சி: … Read more

'பயங்கரவாத ஆதரவு பேச்சு'; ஸ்பெயின், பெல்ஜியம் பிரதமர்களுக்கு இஸ்ரேல் கண்டனம்

டெல் அவிவ், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையேயான மோதல் ஒரு மாதத்திற்கு மேலாக நீடித்து வருகிறது. 49 நாள் போரை அடுத்து பணய கைதிகளை விடுவிக்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பினர் இடையே 4 நாட்கள் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு உள்ளது. இதன் ஒரு பகுதியாக, எகிப்தின் ரபா எல்லை பகுதியில் இஸ்ரேலிய பணய கைதிகள் 13 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். இதனை முன்னிட்டு, எகிப்தின் ரபா எல்லை பகுதியில், ஸ்பெயின் … Read more