Black Friday Day: Book Purchases with JobzHq | பிளாக் பிரைடே தினம்: ஜோபைடன் வாங்கிய புத்தகம்

நியூயார்க்: பிளாக்பிரைடே தினத்தில் அமெரிக்க அதிபர் டெமாக்கரஸி அவேகனிங் என்ற புத்தகத்தை வாங்கி உள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் மாநில தீவான நான்டுகெட் பகுதியில், தன் குடும்பத்தினருடன் டேவிட் ரூபன்ஸ்டீன் என்பவருக்கு சொந்தமான வீட்டில், விடுமுறையை கொண்டாடி வருகிறார். கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக குடும்பத்தினருடன் சாலைகளில் உள்ள அங்காடிகளில் பொருட்கள் வாங்க வந்தார். கருப்பு வெள்ளிக்காக கடைகளில் பொருட்கள் வாங்க சென்ற பைடன், ஹீதர் காக்ஸ் ரிச்சர்ட்ஸன் எனும் பெண் வரலாற்று ஆசிரியர் … Read more

Khalistan Terrorist, Hardeep Singh Nijjar, Indian Ambassador Sanjay Kumar Verma: On Nijjar killing probe, Indian envoys stinging response to Canada | விசாரணைக்கு முன்னரே இந்தியா குற்றவாளி ஆக்கப்பட்டுள்ளது: தூதர் வேதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஒட்டாவா: காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை விவகாரத்தில் விசாரணை துவங்குவதற்கு முன்னர் இந்தியா குற்றவாளியாக ஆக்கப்பட்டு உள்ளது என, கனடாவிற்கான இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா கூறியுள்ளார். காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை விவகாரத்தில் இந்தியா கனடா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இந்த விவகாரத்திற்கு பிறகு, கனடாவிற்கான இந்திய தூதர் சஞ்சய்குமார் வர்மா முதல்முறையாக கனடா ஊடகம் ஒன்றுக்கு பேட்டி … Read more

Israel to summon Spanish, Belgian envoys after appearance at Rafah crossing | அப்பாவி மக்களை கொன்று குவிப்பதை ஏற்க முடியாது: இஸ்ரேலுக்கு ஸ்பெயின், பெல்ஜியம் கண்டனம்

ஜெருசலேம்: அப்பாவி பொதுமக்களை கொன்று குவிப்பது ஏற்க முடியாதது என இஸ்ரேலுக்கு ஸ்பெயின், பெல்ஜியம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே, அக்., 7 முதல் போர் நடந்து வருகிறது. இதில், இஸ்ரேலில், 1,400 பேரும், காசாவில், 11,000 பேரும் கொல்லப்பட்டனர். இந்நிலையில் எகிப்து- காசா எல்லைப்பகுதிக்கு ஸ்பெயின், பெல்ஜியம் பிரதமர்கள் சென்றனர். இதையடுத்து, அப்பாவிப் பொதுமக்கள், குழந்தைகள், பெண்களை கொன்று குவிக்கும் இஸ்ரேலின் செயல் … Read more

China exempts visas for 6 countries | 6 நாடுகளுக்கு விசா விலக்களித்த சீனா

பீஜிங்: ஐந்து ஐரோப்பிய நாடுகள் மற்றும் மலேசியாவைச் சேர்ந்தவர்கள் விசா இல்லாமல் நாட்டிற்குள் நுழைய அனுமதியளித்துள்ளது. வரும் டிசம்பர் 1ம் தேதியிலிருந்து பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின், மலேசியா ஆகிய நாட்டு மக்கள் விசா இல்லாமல் சீனாவிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவித்து உள்ளது. பீஜிங்: ஐந்து ஐரோப்பிய நாடுகள் மற்றும் மலேசியாவைச் சேர்ந்தவர்கள் விசா இல்லாமல் நாட்டிற்குள் நுழைய அனுமதியளித்துள்ளது.வரும் டிசம்பர் 1ம் தேதியிலிருந்து பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, புதிய செய்திகளுக்கு தினமலர் … Read more

Students killed in firing | துப்பாக்கிச்சண்டையில் மாணவர்கள் பலி

பெஷாவர்: பாகிஸ்தானில் போலீசார், -பயங்கரவாதிகள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் மாணவர்கள் 2 பேர் பலியாகினர். பாகிஸ்தானின் பைகர் பாக்துன்க்வா மாகாணத்தின் டேங்க் மாவட்டம் கோட் ஆசம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை தகவல் கிடைத்தது. அப்பகுதிக்கு சென்ற போலீசார் பயங்கரவாதிகள் இருக்கும் இடத்தை சுற்றி வளைத்தனர். அப்போது போலீசாரை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தப்பிக்க முயன்றனர். போலீசாரும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த சண்டையில் தேடப்பட்டு வந்த ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டான். ஆனால் துரதிர்ஷ்டவசமாக … Read more

39 பிணைக் கைதிகளை விரைவில் விடுவிக்கிறது இஸ்ரேல்: 13 பேரை விடுவித்தது ஹமாஸ்

ஜெருசலேம்: பாலஸ்தீன கைதிகளுக்கான ஆணையர் கதுரா ஃபேர்ஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மேற்கு கரையில் ஏராளமான பாலஸ்தீனர்களை இஸ்ரேல் சிறைபிடித்துள்ளது. இருதரப்புக்கும் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில், 39 பாலஸ்தீன கைதிகளும் செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளனர். இதற்கு பதிலாக, ஹமாஸ் தீவிரவாதிகள் கடத்திய 240 பேரில்பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 13 பேரை காசா-எகிப்து எல்லையில்ஹமாஸ் தீவிரவாதிகள் ஒப்படைத்தனர். செஞ்சிலுவை சங்கத்திடம் பாலஸ்தீன கைதிகள் ஒப்படைக்கப் பட்ட பிறகு இஸ்ரேலிய கைதிகள் ஜெருசலேமுக்கு அனுப்பி வைக்கப் … Read more

And many more hostages will be released: Hope with Job | மேலும் பல பிணை கைதிகள் விடுவிக்கப்படுவர்: ஜோபைடன் நம்பிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: மேலும் பல பிணை கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவிப்பர் என தாம் எதிர்பார்ப்பதாக அமெரிக்க அதிபர் ஜோபைடன் தெரிவித்தார். மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே, அக்., 7 முதல் போர் நடந்து வருகிறது. இதில், இஸ்ரேலில், 1,400 பேரும், காசாவில், 11,000 பேரும் கொல்லப்பட்டனர். இஸ்ரேலில் இருந்து, 240க்கும் மேற்பட்டோரை ஹமாஸ் பயங்கரவாதிகள் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்தனர். … Read more

போர் நிறுத்த ஒப்பந்தம்: முதல் கட்டமாக 13 பிணைக்கைதிகளை விடுவித்தது ஹமாஸ் அமைப்பு

காசா, பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆட்சி செய்து வரும் ஹமாஸ் அமைப்புக்கும், இஸ்ரேலுக்கும் இடையே கடந்த மாதம் 7-ந் தேதி போர் தொடங்கியது. 7 வாரமாக தொடர்ந்து வரும் இந்த போரில் 15 ஆயிரத்துக்கும் அதிகமான உயிர்கள் பறிபோயுள்ளன. காசாவில் மட்டும் இதுவரை 14,532 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 6 ஆயிரம் பேர் சிறுவர்கள், 4 ஆயிரம் பேர் பெண்கள் ஆவர். இதுதவிர சுமார் 7 ஆயிரம் பேர் கட்டிட இடிபாடுகளில் புதையுண்டு மாயமாகி உள்ளனர். இந்த … Read more

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் அமல்

ஜெருசலேம், இஸ்ரேல் மீது கடந்த மாதம் 7ம் தேதி ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் போன்ற ஆயுதக்குழுவினர் பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். மேலும், இஸ்ரேலில் இருந்து சுமார் 250 பேரை பிணைக்கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடத்தி சென்றனர். இதில், சிலரை ஹமாஸ் விடுதலை செய்த நிலையில் இன்னும் 240 பேர் பிணைக்கைதிகளாக காசாவில் உள்ளனர். இந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழு மீது இஸ்ரேல் போர் அறிவித்தது. இரு தரப்பும் மோதலில் … Read more

தற்காலிக போர் நிறுத்தம் தொடங்கியது: 25 பிணைக் கைதிகளை விடுவித்தது ஹமாஸ்

காசா: முதல் குழுவாக 25 பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித்துள்ளது என இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. கடந்த அக்.7-ம் தேதி பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது திடீர் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் இஸ்ரேல் தரப்பில் 1,200 பேர் உயிரிழந்தனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 200-க்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இதையடுத்து, இஸ்ரேல் நடத்திய போரில் காசா பகுதியில் இதுவரை13,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், போர் நிறுத்தம் … Read more