India, Maldives Discuss Military Withdrawal From Island Amid Row | ராணுவம் வாபஸ்: இந்திய – மாலத்தீவு அமைச்சர்கள் ஆலோசனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கம்பாலா: உகாண்டா தலைநகர் கம்பாலாவில் இந்தியா மற்றும் மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். மாலத்தீவில் இருந்து ராணுவத்தை வாபஸ் பெறுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. லட்சத் தீவுக்கு சென்ற பிரதமர் மோடியை மாலத்தீவு அமைச்சர்கள் விமர்சனம் செய்த விவகாரம் சர்ச்சைக்குள்ளானது. இதனால், அவர்களின் பதவி பறிக்கப்பட்டது. இந்தியர்கள் மாலத்தீவு செல்வதை தவிர்க்க துவங்கினர். இந்நிலையில், அணிசேரா இயக்கத்தின் இரண்டு நாள் மாநாடு உகாண்டா தலைநகர் கம்பாலாவில் நடக்கிறது. இதில் … Read more

அமெரிக்கா, தென் கொரியாவுக்கு பதிலடி.. நீருக்கடியில் அணு ஆயுத சோதனை நடத்திய வட கொரியா

வட கொரியா, தென் கொரியா நாடுகளுக்கிடையிலான மோதல் காரணமாக கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து அவ்வப்போது கூட்டு போர் பயிற்சியில் ஈடுபடுகின்றன. இதற்கு பதிலடியாக வட கொரியாவும் தனது ராணுவ பலத்தை காட்டிவருகிறது. இவ்வாறு மாறி மாறி இரு தரப்பும் தங்கள் வலிமையை காட்டுவதால் பதற்றம் நீடிக்கிறது. சமீபத்தில் அமெரிக்கா, … Read more

Video: Israel Allegedly Bombs Gaza University, US Asks For Clarity | காசா பல்கலை மீது வெடிகுண்டு வீசியதா இஸ்ரேல்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் டெல் அவிவ்: காசாவில் உள்ள பாலஸ்தீனிய பல்கலை மீது இஸ்ரேல் விமானப்படையினர் வெடிகுண்டு வீசியதாக வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இது குறித்து தெளிவாக விளக்கம் அளிக்கும்படி அமெரிக்கா கூறியுள்ளது. ஹமாஸ் பயங்கரவாதிகள் மீது இஸ்ரேல் போர் தொடுத்து 4 மாதங்களை கடந்து விட்டது. அவர்களின் மறைவிடங்களை குறிவைத்து இஸ்ரேல் விமானப்படையினர் வெடிகுண்டுகளை வீசி வருகின்றனர். இந்நிலையில், காசாவில் உள்ள பாலஸ்தீனிய பல்கலை மீது இஸ்ரேலிய விமானப்படையினர் வெடிகுண்டு வீசியது … Read more

ஜெய்சங்கருடன் மாலத்தீவு வெளியுறவுத்துறை மந்திரி சந்திப்பு

கம்பாலா, இந்திய பிரதமர் மோடி கடந்த மாதம் லட்சத்தீவு சென்றிருந்தார். லட்சத்தீவு சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவையும், பிரதமர் மோடியையும், இந்தியர்களையும் விமர்சித்து மாலத்தீவு மந்திரிகள் சர்ச்சைக்குரிய கருத்துகள் தெரிவித்தனர். இந்த விவகாரம் பூதாகாரமான நிலையில் மாலத்தீவுக்கு சுற்றுலா செல்வதை இந்தியர்கள் பலரும் ரத்து செய்தனர். சுற்றுலாவை முக்கிய வருவாயாக கொண்டுள்ள மாலத்தீவு இந்திய சுற்றுலா பயணிகளின் இந்த நடவடிக்கையால் பாதிப்பை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. … Read more

Ministry of Education issues guidelines for coaching centres; prohibits intake of students below 16 years | 16 வயதுக்கு உட்பட்ட மாணவர்களை கோச்சிங் சென்டரில் சேர்க்க தடை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: இனி 16 வயதுக்குட்பட்ட மாணவர்களை கோச்சிங் சென்டரில் சேர்க்க தடை விதித்து புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. போட்டித் தேர்வுகள் மோகம் அதிகரித்து வரும் சூழலில் கோச்சிங் சென்டர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நுழைவுத்தேர்வு, போட்டித் தேர்வுகள் போன்ற இலக்கில் வெற்றி பெற, படித்துக்கொண்டிருக்கும்போதே மாணவர்கள் கோச்சிங் சென்டரில் சேர்ந்து பயிற்சியை துவங்கி விடுகின்றனர். இதனால், தங்களின் பாடத்திலும் கவனம் செலுத்த முடியாமல், பயிற்சியிலும் … Read more

மோடி மீண்டும் இந்தியாவின் பிரதமராக வேண்டுமென நிறைய பேர் விரும்புகின்றனர் – அமெரிக்க பாடகி

வாஷிங்டன், பிரபல அமெரிக்க பாடகி மெரி மில்பென். ஆப்பிரிக்க-அமெரிக்கரான இவர் பல்வேறு ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். இதனிடையே, கடந்த ஆண்டு பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்தபோது நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மெரி மில்பென் இந்திய தேசிய கீதத்தை பாடி கவனம் பெற்றார். அவருக்கு இந்தியாவில் பல ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், பாடகி மெரி மில்பென் பிடிஐ செய்தி முகமைக்கு நேற்று பேட்டியளித்தார். அப்போது, வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி வெற்றி பாதையில் உள்ளார் என்று அவர் … Read more

PM Modi Is On Track To Win General Elections: US Singer Mary Millben | வெற்றிப்பாதையில் இருக்கும் மோடி மீண்டும் பிரதமராவார்: அமெரிக்க பாடகி விருப்பம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: பார்லி., தேர்தலில் பிரதமர் மோடி வெற்றி பாதையில் உள்ளதாகவும், அவர் மீண்டும் இந்தியாவின் பிரதமராக வேண்டுமென அமெரிக்காவில் நிறைய பேர் விரும்புவதாகவும் அமெரிக்க பாடகி மேரி மில்பென் கூறியுள்ளார். இந்திய பிரதமராக நரேந்திர மோடி, தொடர்ந்து 2 முறை வெற்றி பெற்று ஆட்சி செய்து வருகிறார். விரைவில் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் 3வது முறையாக பிரதமர் வேட்பாளராக களம் இறங்குகிறார். அவர் மீண்டும் பிரதமர் ஆக வேண்டும் … Read more

சிங்கப்பூர்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மந்திரி ஊழல் குற்றச்சாட்டில் கைது

சிங்கப்பூர், சிங்கப்பூரில் போக்குவரத்து, வர்த்தகம் உள்ளிட்ட பல துறைகளில் மந்திரியாக இருந்தவர், இந்திய வம்சாவளியை சேர்ந்த சுப்ரமணியம் ஈஸ்வரன் (60). அந்நாட்டின் ஆளும் கட்சியான பி.ஏ.பி. (People’s Action Party) கட்சியை சேர்ந்த ஈஸ்வரன் கடந்த 2023 ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார். பல கோடி ஊழல் செய்ததாக 27 குற்றச்சாட்டுகள் ஈஸ்வரன் மீது வழக்கு பதிவாகி, தற்போது அந்நாட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. முக்கிய குற்றச்சாட்டாக, சிங்கப்பூரில் எப்-1 (F1) எனப்படும் அதிவேக கார் … Read more

தெற்கு காசாவில் இஸ்ரேல் விமானப்படை தாக்குதலில் 16 பேர் பலி

ரபா, இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் 100 நாட்களை கடந்து நீடித்து வரும் நிலையில், காசாவில் இஸ்ரேல் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் நேற்று அதிகாலையில் தெற்கு காசாவின் ரபா நகரில் இஸ்ரேல் விமானப்படை விமானங்கள் குண்டு வீசின. இதில் 16 பேர் உயிரிழந்தனர். இதில் பாதிக்கு மேற்பட்டோர் குழந்தைகள் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானங்கள் மூலம் குண்டுவீசியும், ராணுவத்தினர் தரைவழி தாக்குதல் நடத்தியும் காசாவை தொடர்ந்து நிர்மூலமாக்கி வருகிறது இஸ்ரேல். அங்கு … Read more

ராணுவத்தைத் திரும்பப்பெறுவது குறித்து இந்தியா – மாலத்தீவு இடையே பேச்சுவார்த்தை 

கம்பாலா: மாலத்தீவுடனான உறவு விரிசலுக்கு மத்தியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் மூசா ஜமீரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அமைச்சர்கள் இருவரும் இருநாட்டு உறவுகள் பற்றி வெளிப்படையான உரையாடல் நடத்தினர். இருநாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கும் நிலையில் இச்சந்திப்பு நடந்துள்ளது கவனிக்கத்தக்கது. அணிசேரா அமைப்பின் (Non-Aligned Movement) இரண்டு நாள் உச்சி மாநாடு உகாண்டா தலைநகர் கம்பாலாவில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. அதில் பங்கேற்பதற்காக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் … Read more