Ministry of Education issues guidelines for coaching centres; prohibits intake of students below 16 years | 16 வயதுக்கு உட்பட்ட மாணவர்களை கோச்சிங் சென்டரில் சேர்க்க தடை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: இனி 16 வயதுக்குட்பட்ட மாணவர்களை கோச்சிங் சென்டரில் சேர்க்க தடை விதித்து புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. போட்டித் தேர்வுகள் மோகம் அதிகரித்து வரும் சூழலில் கோச்சிங் சென்டர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நுழைவுத்தேர்வு, போட்டித் தேர்வுகள் போன்ற இலக்கில் வெற்றி பெற, படித்துக்கொண்டிருக்கும்போதே மாணவர்கள் கோச்சிங் சென்டரில் சேர்ந்து பயிற்சியை துவங்கி விடுகின்றனர். இதனால், தங்களின் பாடத்திலும் கவனம் செலுத்த முடியாமல், பயிற்சியிலும் … Read more

மோடி மீண்டும் இந்தியாவின் பிரதமராக வேண்டுமென நிறைய பேர் விரும்புகின்றனர் – அமெரிக்க பாடகி

வாஷிங்டன், பிரபல அமெரிக்க பாடகி மெரி மில்பென். ஆப்பிரிக்க-அமெரிக்கரான இவர் பல்வேறு ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். இதனிடையே, கடந்த ஆண்டு பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்தபோது நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மெரி மில்பென் இந்திய தேசிய கீதத்தை பாடி கவனம் பெற்றார். அவருக்கு இந்தியாவில் பல ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், பாடகி மெரி மில்பென் பிடிஐ செய்தி முகமைக்கு நேற்று பேட்டியளித்தார். அப்போது, வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி வெற்றி பாதையில் உள்ளார் என்று அவர் … Read more

PM Modi Is On Track To Win General Elections: US Singer Mary Millben | வெற்றிப்பாதையில் இருக்கும் மோடி மீண்டும் பிரதமராவார்: அமெரிக்க பாடகி விருப்பம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: பார்லி., தேர்தலில் பிரதமர் மோடி வெற்றி பாதையில் உள்ளதாகவும், அவர் மீண்டும் இந்தியாவின் பிரதமராக வேண்டுமென அமெரிக்காவில் நிறைய பேர் விரும்புவதாகவும் அமெரிக்க பாடகி மேரி மில்பென் கூறியுள்ளார். இந்திய பிரதமராக நரேந்திர மோடி, தொடர்ந்து 2 முறை வெற்றி பெற்று ஆட்சி செய்து வருகிறார். விரைவில் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் 3வது முறையாக பிரதமர் வேட்பாளராக களம் இறங்குகிறார். அவர் மீண்டும் பிரதமர் ஆக வேண்டும் … Read more

சிங்கப்பூர்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மந்திரி ஊழல் குற்றச்சாட்டில் கைது

சிங்கப்பூர், சிங்கப்பூரில் போக்குவரத்து, வர்த்தகம் உள்ளிட்ட பல துறைகளில் மந்திரியாக இருந்தவர், இந்திய வம்சாவளியை சேர்ந்த சுப்ரமணியம் ஈஸ்வரன் (60). அந்நாட்டின் ஆளும் கட்சியான பி.ஏ.பி. (People’s Action Party) கட்சியை சேர்ந்த ஈஸ்வரன் கடந்த 2023 ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார். பல கோடி ஊழல் செய்ததாக 27 குற்றச்சாட்டுகள் ஈஸ்வரன் மீது வழக்கு பதிவாகி, தற்போது அந்நாட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. முக்கிய குற்றச்சாட்டாக, சிங்கப்பூரில் எப்-1 (F1) எனப்படும் அதிவேக கார் … Read more

தெற்கு காசாவில் இஸ்ரேல் விமானப்படை தாக்குதலில் 16 பேர் பலி

ரபா, இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் 100 நாட்களை கடந்து நீடித்து வரும் நிலையில், காசாவில் இஸ்ரேல் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் நேற்று அதிகாலையில் தெற்கு காசாவின் ரபா நகரில் இஸ்ரேல் விமானப்படை விமானங்கள் குண்டு வீசின. இதில் 16 பேர் உயிரிழந்தனர். இதில் பாதிக்கு மேற்பட்டோர் குழந்தைகள் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானங்கள் மூலம் குண்டுவீசியும், ராணுவத்தினர் தரைவழி தாக்குதல் நடத்தியும் காசாவை தொடர்ந்து நிர்மூலமாக்கி வருகிறது இஸ்ரேல். அங்கு … Read more

ராணுவத்தைத் திரும்பப்பெறுவது குறித்து இந்தியா – மாலத்தீவு இடையே பேச்சுவார்த்தை 

கம்பாலா: மாலத்தீவுடனான உறவு விரிசலுக்கு மத்தியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் மூசா ஜமீரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அமைச்சர்கள் இருவரும் இருநாட்டு உறவுகள் பற்றி வெளிப்படையான உரையாடல் நடத்தினர். இருநாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கும் நிலையில் இச்சந்திப்பு நடந்துள்ளது கவனிக்கத்தக்கது. அணிசேரா அமைப்பின் (Non-Aligned Movement) இரண்டு நாள் உச்சி மாநாடு உகாண்டா தலைநகர் கம்பாலாவில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. அதில் பங்கேற்பதற்காக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் … Read more

“மோடி இந்தியாவுக்கான மிகச்சிறந்த தலைவர்” – அமெரிக்க பாடகி மேரி மில்பென் புகழாரம்

வாஷிங்டன்: பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவுக்கும், இந்திய – அமெரிக்க உறவுக்கும் மிகச்சிறந்த தலைவர் என்று அமெரிக்காவைச் சேர்ந்த நடிகையும் பாடகியுமான மேரி மில்பென் புகழாரம் சூட்டியுள்ளார். பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் மேரி மில்பென் கூறியிருப்பதாவது: “அமெரிக்காவில் நரேந்திர மோடிக்கு மிகப்பெரிய ஆதரவு இருக்கிறது என்பதை நான் உறுதியாக சொல்வேன். அவர் மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவதை காண இங்கு பலரும் விரும்புகின்றனர். இந்தியாவுக்கான மிகச்சிறந்த தலைவர் அவர். இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும், ஏன் உலகத்துக்கே கூட … Read more

ஈரான் மீது பாகிஸ்தான் குண்டுவீச்சு

இஸ்லாமாபாத்: ஈரான் பகுதிகளில் பாகிஸ்தான் போர் விமானங்கள் நேற்று குண்டுவீசி தாக்குதல் நடத்தின. சன்னி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பாகிஸ்தானுக்கும், ஷியா முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஈரானுக்கும் இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகிறது. கடந்த டிசம்பரில் ஈரானின்சிஸ்தான் பகுதியில் பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் அல்-தும் என்றசன்னி தீவிரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் ராணுவ மூத்த தளபதி உட்பட 11 வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக கடந்த 16-ம் தேதி பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம், … Read more

Pak inside Iran. The airstrike killed nine people, including four children | ஈரானுக்குள் பாக். விமான தாக்குதல் நான்கு குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் பதுங்கு இடங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அந்த நாட்டில் உள்ள பயங்கரவாதிகளை குறிவைத்து, பாகிஸ்தான் துல்லிய தாக்குதல்களில் ஈடுபட்டது. இதில், நான்கு குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலியாகினர். இது இந்தப் பிராந்தியத்தில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தான், மேற்காசிய நாடான ஈரானுடனும் எல்லையை பகிர்ந்து கொள்கிறது. சன்னி முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பாகிஸ்தானின் எல்லையான பலுசிஸ்தானில் உள்ள, ஜெய்ஸ் அல் ஆதில் பயங்கரவாத … Read more

Minister of Indian origin resigns in Singapore | சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி அமைச்சர் பதவி விலகல்

சிங்கப்பூர், ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள சிங்கப்பூர் போக்குவரத்து துறை அமைச்சர் ஈஸ்வரன், 61, தன் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். தென் கிழக்காசிய நாடான சிங்கப்பூரில் பிரதமர் லீ சீயென் லுாங் தலைமையில் மக்கள் செயல்பாட்டு கட்சி ஆட்சி செய்து வருகிறது. இங்கு போக்குவரத்து துறை அமைச்சராக, இந்திய வம்சவாளியான ஈஸ்வரன் பொறுப்பு வகித்து வந்தார். இவர் மீது, அங்கு நடந்த கிராண்ட் பிரிக்ஸ் கார் பந்தயம், கால்பந்து போட்டி ஆகியவற்றில் நடந்த முறைகேடு, அரசாங்க பிரதிநிதியாக … Read more