வங்காளதேசத்தில் எதிர்க்கட்சிகளே போட்டியிடாமல் நடந்த பொதுத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

டாக்கா, அண்டை நாடான வங்காளதேசத்தில் இன்று பொதுத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் ஷேக் ஹசீனா வெற்றி பெற்று 5-வது முறை பிரதமராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஒரு நடுநிலை அரசாங்கத்தை நிறுவி அதன்பிறகு தேர்தலை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த கோரிக்கையினை பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசாங்கம் நிராகரித்தது. இதையடுத்து முக்கிய எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாத கட்சி நாடு தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. மேலும் இந்த தேர்தலை … Read more

பாகிஸ்தானில் துப்பாக்கிச்சூடு; 4 பேர் பலி..3 பேர் படுகாயம்..!

பெஷாவர், பாகிஸ்தானின் கைபர்-பக்துன்க்வா மாகாணத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் 3 பேர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பாக மாவட்ட காவல்துறை அதிகாரி (டிபிஓ) கூறுகையில், குர்ரம் மாவட்டம் பரசினாரிலிருந்து பெஷாவர் செல்லும் வழியில் இரண்டு வாகங்கள் மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் 3 பேர் காயமடைந்துள்ளனர். மேலும், இந்த தாக்குதலில் பலியான 4 பேரில் 2 பேர் பாதுகாப்புப் … Read more

Bangladesh election: Sheikh Hasina re-elected as Prime Minister | வங்கதேச தேர்தல்: ஷேக் ஹசீனா மீண்டும் பிரதமரானார்

டாக்கா: வங்கதேசத்தில் நடந்த பொதுத் தேர்தலை முக்கிய எதிர்க்கட்சியான, வங்கதேசம் தேசியவாத கட்சி புறக்கணித்த நிலையில், ஓட்டுப் பதிவு மிகவும் மந்தமாகவே நடந்தது. அதே நேரத்தில் ஷேக் ஹசீனா, தொடர்ந்து நான்காவது முறையாக பிரதமராக உள்ளார். நம் அண்டை நாடான வங்க தேசத்தில், ஆவாமி லீக் கட்சித் தலைவரான ஷேக் ஹசீனா, பிரதமராக உள்ளார். பார்லிமென்டின், 300 தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. முன்னாள் பிரதமரான கலிதா ஜியா, ஊழல் வழக்கில் சிறையில் உள்ளார். அவர் உடல்நிலையும் பாதிக்கப்பட்டுள்ளார். … Read more

ஆயுசு கெட்டி; ஜப்பானில் இடிபாடுகளில் இருந்து 5 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்ட 90-வயது மூதாட்டி

பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடான ஜப்பான், அடிக்கடி நிலநடுக்கம் மற்றும் சுனாமி பேரலைகளால் பாதிக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் கடந்த 1 ஆம் தேதியும் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு ஒட்டுமொத்த நாட்டையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. ரிக்டர் அளவில் 7.6 புள்ளிகள் வரை நிலநடுக்கங்கள் பதிவாகின. இதனால் ஜப்பானின் மத்திய பகுதியில் உள்ள இஷிகாவா, நிகாட்டா, டயோமா, யமஹடா உள்ளிட்ட மாகாணங்கள் மொத்தமாக குலுங்கின. இதைப்போல தலைநகர் டோக்கியோ வரை நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டன. பல … Read more

பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணம் | சர்ச்சை கருத்து தெரிவித்த 3 மாலத்தீவு அமைச்சர்கள் சஸ்பெண்ட்

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் லட்சத்தீவு பயணம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த மாலத்தீவு துணை அமைச்சர்கள் மூவரை சஸ்பெண்ட் செய்துள்ளது அந்நாட்டு அரசு. துணை அமைச்சர்களின் சர்ச்சை கருத்து குறித்து இந்திய அரசு கேள்வி எழுப்பிய நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரண்டு நாள் பயணமாக கடந்த 2-ம் தேதி லட்சத்தீவு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, தனது பயண அனுபவம் குறித்து எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதோடு, அங்கு எடுக்கப்பட்ட பல்வேறு … Read more

Defamation of Prime Minister Modi: -Maldives Ministers sacked | பிரதமர் மோடி குறித்து அவதூறு: -மாலத்தீவு அமைச்சர்கள் நீக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மாலி:பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்து தெரிவித்த மாலத்தீவு அமைச்சர்கள் மரியம் ஷியுனா, மால்ஷா ஷரீஃப், மசூம் மஜீத் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பிரதமர் மோடி லட்சத்தீவில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து அவதூறு கருத்து தெரிவித்திருந்தனர். “உயிர் காக்கும் உடை அணிந்த மோடி இஸ்ரேலின் கைப்பாவை” என மரியம் கூறியிருந்தார். மாலத்தீவு அரசு அறிக்கை “வெளிநாட்டுத் தலைவர்கள் மற்றும் உயர்மட்ட நபர்களுக்கு எதிராக … Read more

New York: Ram Temple Kumbabhishek ceremony telecast at Times Square | நியூயார்க் : டைம்ஸ் சதுக்கத்தில் ராமர் கோயில் கும்பாபிஷேக விழா ஒளிபரப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் நியூயார்க்: வரும் 22-ம் தேதி நடைபெற உள்ள அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை டைம்ஸ் சதுக்கத்தில் ஒளிபரப்ப உள்ளது. அயோத்தியில் வரும் 22-ம் தேதி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா நடத்தப்பட உள்ளது. விழா ஏற்பாடுகள் அனைத்தும் பிரதமர் மோடி மிக உன்னிப்பாக கவனித்து வருகிறார். கும்பாபிஷேக விழாவிற்கு முன்னதாக நடத்தப்படும் வேத சடங்குகள் வரும் 16-ம் தேதி முதல் துவங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதனிடையே கும்பாபிஷேக விழாவை … Read more

வட கொரிய தாக்குதல் எதிரொலி: வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாமென மக்களுக்கு தென் கொரியா எச்சரிக்கை

பியாங்யாங்: தென் கொரியாவுக்கு சொந்தமான யோன்பியோங் தீவு பகுதியில் தொடர்ந்து மூன்றாவது நாளாக வட கொரியா துப்பாக்கி சூடு பயிற்சியில் ஈடுபட்டு வருவதால், தீவுவாசிகள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என்று தென் கொரியா எச்சரித்துள்ளது. தென் கொரியாவின் மேற்கு கடற்கரை பகுதியில் வட கொரியா துப்பாக்கிச்சூடு பயிற்சி நடந்தி வருவதாக யோன்ஹப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனிடையே, வட கொரியாவின் துப்பாக்கிச் சூடு சத்தம் இந்தபகுதிகளில் கேட்பதால் வீட்டைவிட்டு வெளியே வரும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும் … Read more

Arrest of opposition parties who set fire to the train in Bangladesh | வங்கதேசத்தில் ரயிலுக்கு தீ எதிர்க்கட்சியினர் கைது

டாக்கா, வங்கதேசத்தில், பயணியர் ரயிலுக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததில் இரு குழந்தைகள் உட்பட நான்கு பேர் பலியாகினர். இதுதொடர்பாக எதிர்க்கட்சி பிரமுகர்கள் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நம் அண்டை நாடான வங்கதேசத்தில், பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையில், ஆவாமி லீக் கட்சியின் ஆட்சி நடக்கிறது. இங்கு, இன்று பொதுத்தேர்தல் நடக்கவுள்ளது. இத்தேர்தலை, பிரதான எதிர்க்கட்சியான பி.என்.பி., எனப்படும் பங்களாதேஷ் தேசியவாத கட்சி புறக்கணித்துள்ளது. ‘ஷேக் ஹசீனா பிரதமராக இருந்தால் தேர்தல் நியாயமாக நடைபெறாது’ என, … Read more

“இந்தியா நம்பகமான நட்பு நாடு; எங்களுக்கு அடைக்கலம் கொடுத்தது” – வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பேச்சு

டாக்கா: “இந்தியா ஒரு நம்பகமான நட்பு நாடு, 1971-ம் ஆண்டு விடுதலைப் போரின்போது எங்களுக்கு அடைக்கலம் கொடுத்தது” என்று வங்கதேச பிரதமர் ஷேத் ஹசீனா தெரிவித்துள்ளார். வங்கதேசத்தின் 12-வது பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. தேர்தல் நாளில் இந்தியாவுக்கு அவர் அனுப்பிய செய்தி குறித்து அவரிடம் கேட்டபோது, “நாம் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். இந்தியா எங்களின் நம்பகமான நட்பு நாடு. எங்களின் விடுதலைப் போரின் போது எங்களுக்கு ஆதரவளித்தது. 1975-க்கு பின்னர் நாங்கள் எங்கள் ஒட்டுமொத்த … Read more