Israel Hamas War: Elon Musk donates ad revenue to Gaza Hospital Conclusion | விளம்பர வருமானத்தை காசா மருத்துவமனைக்கு வழங்குகிறார் எலான் மஸ்க்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கலிபோர்னியா : ‛‛ எக்ஸ் வலைதளம் மூலம் கிடைக்கும் விளம்பரம் மற்றும் சந்தாதாரர்கள் மூலம் கிடைக்கும் வருமானம் போரினால் பாதிக்கப்பட்ட இஸ்ரேல், காசா மருத்துவமனைகளுக்கு நன்கொடையாக வழங்கப்படும் ” என அதன் உரிமையாளர் எலான் மஸ்க் கூறியுள்ளார். மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும், கடந்த அக்.,7ம் தேதி முதல் மோதல் நடக்கிறது. இதில், இஸ்ரேலில் 1,400 பேரும், காசாவில் குழந்தைகள், பெண்கள் … Read more

கனடா நாட்டவர்களுக்கு மீண்டும் இ-விசா! இந்தியா எடுத்த முக்கிய முடிவு

India vs Canada: பிரதமர் மோடி மற்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இடையேயான சந்திப்புக்கு முன் இந்தியா ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது. கனடா நாட்டவர்களுக்கு மீண்டும் இ-விசா வழங்க இந்திய வெளியுறவு அமைச்சகம் முடிவு எனத் தகவல்.

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6 ஆக பதிவு

புதுடெல்லி: இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் உயிரிழப்புகள் பற்றி இதுவரை தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்தோனேசியா, ஒரு பரந்த நிலப்பரப்பாகும். அங்கு 270 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. அந்த வகையில், இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் கடுமையான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆகப் பதிவாகியுள்ளது. இது இந்தோனேசியாவின் வடக்கு மலுகு மாகாணத்தில் டோபெலோவிற்கு மேற்கே … Read more

“எக்ஸ் தளத்தின் விளம்பர வருவாய் காசா, இஸ்ரேல் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும்” – எலான் மஸ்க்

புதுடெல்லி: “எக்ஸ் வலைதளத்தின் விளம்பர வருவாய் மற்றும் சந்தாதாரர்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தை, போரினால் பாதிக்கப்பட்ட இஸ்ரேல், காசா மருத்துவமனைகளுக்கு நன்கொடையாக வழங்கப்படும்” என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போர் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி தொடங்கிய போருக்கு இன்னும் சுமூக முடிவு எட்டப்படவில்லை. பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பு தாக்குதலை தொடங்கியிருந்தாலும், இஸ்ரேல் போர் விதி மீறல்களில் ஈடுபட்டு … Read more

பிணைக் கைதிகளை விடுவிக்க ஏதுவாக காசாவில் 4 நாட்கள் போர் நிறுத்தம்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவிப்பு

டெல் அவிவ்: பிணைக் கைதிகளை விடுவிக்க ஏதுவாக 4 நாட்களுக்கு போரை நிறுத்துவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் குழுவினர் இஸ்ரேல் மீது திடீர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 1200 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர். இதனையடுத்து இஸ்ரேல் நடத்திய போரில் இதுவரை 13 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரழந்துள்ளனர். இந்தப் போர் 40 நாட்களைக் கடந்து நடந்துவருகிறது. இந்நிலையில் … Read more

லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பை தடை செய்தது இஸ்ரேல்

ஜெருசலேம்: கடந்த 2008-ம் ஆண்டில் மும்பையில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பு நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் நாட்டவர் உட்பட 175 பேர் கொல்லப்பட்டனர். இதன் 15-வது ஆண்டு நினைவுதினம் வர உள்ளது. இந்நிலையில், டெல்லியில் உள்ளஇஸ்ரேல் தூதரகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 2008 நவம்பரில் லஷ்கர் இ தொய்பா அமைப்பால் நடத்தப்பட்ட பயங்கரத் தாக்குதல் மற்றும் அதன் கொடூரமான நடவடிக்கைகள், அமைதியை நாடும் நாடுகள் மற்றும் சமூகங்களில் இன்னும் எதிரொலிக்கின்றன. லஷ்கர் இ தொய்பா தடைசெய்யுங்கள் … Read more

லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 2 பத்திரிகையாளர்கள் பலி

பெய்ரூட்: லெபனான் நாட்டின் தெற்கு பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 2 பத்திரிகையாளர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்கள் இருவரும் அந்த நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் இயங்கி வரும் அல்-மயாதீன் எனும் அரபு மொழி தொலைக்காட்சிக்காக பணியாற்றி வந்துள்ளனர். இந்த சம்பவத்தின் போது அவர்கள் லெபனான் – இஸ்ரேல் எல்லை நிலவரம் தொடர்பாக செய்தி சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த தகவல் அந்த நாட்டின் தகவல் துறை அமைச்சர் ஜியாத் மக்காரி உறுதி செய்துள்ளார். இந்த தாக்குதலில் லெபனான் நாட்டை … Read more

போரில் பெற்றோர்… குழந்தைகளை மகிழ்வித்த மேஜிக் நிபுணர் கண்ணீர்

டெல் அவிவ், இஸ்ரேலில் புலம்பெயர்ந்து சென்ற குழந்தைகள் மற்றும் ராணுவ வீரர்களை மகிழ்விக்கும் உன்னத பணியில் ஆலன் சகோவிஜ் என்பவர் ஈடுபட்டு உள்ளார். இதற்காக அவர், இப்ராத், கிர்யாத் கத், பெய்ட் ஷீமேஷ், ஜெருசலேம் மற்றும் பெய்தர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த அக்டோபர் 26-ந்தேதி முதல் நவம்பர் 7-ந்தேதி வரையிலான 9 நாட்களில் அதிரடி சுற்றுப்பயணம் செய்து, 26 மேஜிக் ஷோக்களை நடத்தியிருக்கிறார். இதில், இப்ராத் பகுதியில் ஒட்டுமொத்த மக்கள் தொகையான 10,800 பேரில் 960 பேர் … Read more