டெட்ரிஸ் வீடியோ கேமில் வெற்றி பெற்று 13 வயது அமெரிக்க சிறுவன் சாதனை!

வாஷிங்டன்: டெட்ரிஸ் வீடியோ கேமில் வெற்றி பெற்ற முதல் நபர் என்ற சாதனையை படைத்துள்ளார் 13 வயது அமெரிக்க சிறுவனான வில்லிஸ் கிப்ஸன். நிண்டெண்டோ என்டர்டெயின்மென்ட் சிஸ்டம் வெளியிட்ட டெட்ரிஸ் கேமில் அவர் வெற்றி பெற்றுள்ளார். இதற்கு முன்னர் இதனை ஏஐ மட்டுமே வீழ்த்தி உள்ளது. இதுகுறித்த வீடியோவை சமூக வலைதளத்தில் அவர் அப்லோட் செய்துள்ளார். இதற்காக சுமார் 157 லெவல்களை வெற்றிகரமாக அவர் கடந்துள்ளார். இதோடு ஹை ஸ்கோர், அதிக லெவல்கள் விளையாடியவர், அதிக லைன்களை … Read more

Russia to attack Ukraine with missile supplied by North Korea | வடகொரியா வழங்கிய ஏவுகணை மூலம் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ரஷ்யா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: வடகொரியா வழங்கிய ஏவுகணை மூலம் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. சமீபத்தில் ரஷ்யாவின் கின்சால் ஏவுகணைகள், உக்ரைனின் சீவ், கார்சீவ் ஆகிய நகரங்கள் மீது நடத்திய தாக்குதலில் வானுயர கட்டங்கள் தரமட்டமாகின. இதில் சிக்கி பலர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.இது போன்ற ஏவுகணைகள் ஒலியை விட 10 மடங்கு வேகத்துடன் பயணிக்கும் என கூறப்படுகிறது. … Read more

ஹமாஸ் மீதான அச்சம்… துப்பாக்கியுடன் நேரலையில் தோன்றிய இஸ்ரேல் செய்தி தொகுப்பாளினி

டெல் அவிவ்: ஹமாஸ் அமைப்பினர் கடந்த அக்டோபர் 7ம் தேதி திடீரென இஸ்ரேல் பகுதிக்குள் நுழைந்து அதிரடி தாக்குதலில் ஈடுபட்டனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை கொன்று குவித்ததுடன் அங்கிருந்து சுமார் 250 பேரை பிணைக்கைதிகளாக பிடித்து காசா பகுதிக்குள் கொண்டு வந்தனர். இந்த தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம், காசா மீது முழு அளவிலான தாக்குதலை நடத்தி வருகிறது. இதில் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர். இடையில் போர்நிறுத்த காலத்தில் பாதிக்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இன்னும் 100க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் … Read more

ஈரான் இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பு

கெர்மன்: ஈரான் நாட்டில் புதன்கிழமை நடத்தப்பட்ட இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இது குறித்த தகவலை உலக செய்திகளை வெளியிட்டு வரும் பிரபல செய்தி நிறுவனம் செய்தியாக வெளியிட்டுள்ளது. இந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். ஐஎஸ் அமைப்பு சம்பந்தப்பட்ட டெலிகிராம் சேனலில் இது குறித்து அறிக்கை வெளியாகி உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் ராணுவ ஜெனரல் காசிம் சுலைமானியை கடந்த 2020-ம் ஆண்டு அமெரிக்க ராணுவம், ட்ரோன் … Read more

10,000 MW electricity from Nepal to India | நேபாளத்திலிருந்து இந்தியாவுக்கு 10,000 மெகாவாட் மின்சாரம்

காத்மாண்டு, நேபாளத்தில் இருந்து 10,000 மெகாவாட் மின்சாரத்தை இந்தியாவுக்கு மின் கோபுரங்கள் வாயிலாக எடுத்து வருவது தொடர்பாக இரு நாடுகள் இடையே நேற்று ஒப்பந்தம் கையெழுத்தானது. நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இரண்டு நாள் பயணமாக நம் அண்டை நாடான நேபாளத்துக்கு நேற்று சென்றார். காத்மாண்டு திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில், அவரை நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் சவுத் வரவேற்றார். தொடர்ந்து அமைச்சர்ஜெய்சங்கர் பிரதமர் அலுவலகத்தில் நேபாள பிரதமர் பிரசண்டாவை சந்தித்து பேசினார். இருவரும் இந்திய – … Read more

ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவு

டோக்கியோ, ஜப்பானில் கடந்த 1-ந்தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவான நிலநடுக்கம் அந்நாட்டின் இஷிகாவா, நிகாட்டா, டயோமா, யமஹடா மாகாணங்களை தாக்கியது. இந்த பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து 150-க்கும் மேற்பட்ட முறை நிலஅதிர்வுகள் ஏற்பட்டன. இந்த பயங்கர நிலநடுக்கத்தில் இதுவரை 62 பேர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், கடந்த சில நாட்களாக ரஷியா, மியான்மர், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று காலை … Read more

பாகிஸ்தான் மக்கள் கட்சியின் பிரதமர் வேட்பாளராக பிலாவல் பூட்டோ அறிவிப்பு

லாகூர் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் பிரதமர் வேட்பாளராக பிலாவல் பூட்டோ அறிவிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் வருகிற பிப்ரவரி 8-ந்தேதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், தேர்தலை முன்னிட்டு பாகிஸ்தான் மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி, ஆசிப் அலி சர்தாரி, பொதுச்செயலாளர் தாஜ் ஹைதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கட்சியின் தேர்தல் அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. அதில் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு … Read more

Epstein Files | பில் கிளின்டன் முதல் இளவரசர் ஆண்ட்ரூ வரை – பாலியல் விவகாரத்தில் அடிபடும் பிரபலங்கள்!

நியூயார்க்: ‘எப்ஸ்டீன் லீக்ஸ்’, ஜெஃப்ரி எப்ஸ்டீன்… உலகம் முழுவதும் பரபரப்பான பேசுபொருளாக இவை மாறியுள்ளன. யார் இந்த ஜெஃப்ரி எஸ்டீன்? அது என்ன ‘எப்ஸ்டீன் லீக்ஸ்’ என்ற ஆவல் பலர் மத்தியிலும் பரவியுள்ளது. ஜெஃப்ரி எப்ஸ்டீன் அமெரிக்காவில் பல பாலியல் குற்றச்சாட்டுகளில் பரபரப்பாக அடிபட்ட நபர். அவர் மீதான வழக்குகள் நிலுவையில் இருந்தபோது சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டார். அதன்பின்னர் அந்த வழக்குகள் கைவிடப்பட்டன. அவர் தொடர்பான விசாரணையில் நீதிமன்றம் அறிந்துகொண்ட தகவல்களும் சீலிடப்பட்டு வைக்கப்பட்டன. அந்த … Read more

இளவரசர் ஆண்ட்ரூ முதல் கிளிண்டன் வரை… பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் வழக்கு ஆவணத்தில் இடம்பெற்ற வி.ஐ.பி.க்கள்

வாஷிங்டன்: அமெரிக்காவில் பாலியல் வழக்கில் தண்டனை பெற்ற பிரபல கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பில் இருந்தவர்கள், அவருக்கு நெருக்கமானவர்கள், வழக்குகளின் விவரம் தொடர்பான நீதிமன்ற ஆவணம் வெளியிடப்பட்டுள்ளது. ஜெப்ரி எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான விர்ஜீனியா கியூப்ரே, ஜெப்ரியின் முன்னாள் காதலி கிஸ்லைன் மேக்ஸ்வெல்லுக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கில், நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, 950 பக்கங்கள் கொண்ட இந்த ஆவணம் வெளியிடப்பட்டுள்ளது. எப்ஸ்டீனுக்காக சிறுமிகளை அழைத்து வந்ததால், கிஸ்லைன் மேக்ஸ்வெல் மீது குற்றம்சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. பாலியல் … Read more

காசாவில் வீட்டின் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் பலி

டெல் அவில்: காசாவின் கான் யூனிஸிஸ் நகரில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த அக்டோபர் 7-ம் தேதி தொடங்கிய இஸ்ரேல் போர் இன்னும் நீடித்து வருகிறது. இஸ்ரேல் ஹமாஸ் தாக்குதலில் நேற்று ஹமாஸ் அமைப்பின் துணைத் தலைவர் சலே அல்-அரூரி (Saleh al-Arouri), லெபனானின் பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதியில், இஸ்ரேலிய ஆளில்லா விமான தாக்குதலில் கொல்லப்பட்டதாக … Read more