லெபனான் மீதும் தாக்குதலை தொடுத்தது இஸ்ரேல்

டெல் அவிவ், இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த சனிக்கிழமை திடீரென ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. எல்லை பகுதியிலும் புகுந்து அந்த பகுதியில் இருந்த மக்களை தாக்கியது. இதில், பெண்கள், முதியவர்கள் என நூற்றுக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, இஸ்ரேல் பாதுகாப்பு படையும் பதிலடி கொடுத்து வருகிறது. காசா பகுதியில் உள்ள கட்டிடங்களை இலக்காக கொண்டு வான்வழி தாக்குதல்களை நடத்துகிறது. இதுவரை இஸ்ரேல் மக்கள் 900 பேரும், பாலஸ்தீனிய மக்கள் 770 … Read more

இஸ்ரேல் – ஹமாஸ் போர் தீவிரம்: உயிரிழப்புகள் அதிகரிப்பு; இருளில் மூழ்கும் காசா!

காசா: ஹமாஸ் தாக்குதலில் 169 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. அதேநேரம், அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களுடன் முதல் விமானம் தெற்கு இஸ்ரேலில் தரையிறங்கியுள்ளது எனவும் இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் 5-வது நாளை எட்டியுள்ளது. இந்தநிலையில், காசா மீதான வான்வழித் தாக்குதலுடன் தரைவழி தாக்குதலையும் அதிகரிக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. இஸ்ரேல் ராணுவம் அதிகமான துருப்புகளை தெற்கு இஸ்ரேல் பகுதியில் நிலைநிறுத்தியுள்ளது. ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இதுவரை இஸ்ரேலில் … Read more

‛ நீங்களும் சுட்டுக் கொல்லப்படுவீர்கள் : இஸ்ரேல் பிரதமருக்கு துருக்கி அமைச்சர் சாபம்| Turkish deputy minister tweets at Netanyahu: You will die

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் அங்காரா: ஒரு நாள் நீங்களும் சுட்டுக்கொல்லப்படுவீர்கள் என இஸ்ரேல் பிரதமருக்கு துருக்கி கல்வித்துறை இணையமைச்சர் நஜீப் இல்மாஸ் சாபமிட்டுள்ளார். இஸ்ரேலுக்குள் ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து, ராணுவம் மற்றும் விமானப்படை மூலம் இஸ்ரேல் ஹமாஸ் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இரு தரப்பிலும் 3 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். தாக்குதல் தொடர்பான வீடியோக்களை இஸ்ரேல் ராணுவம் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறது. அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூவும் … Read more

லைவ்: 5ம் நாளாக தொடரும் போர் – காசா மீது தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்

ஜெருசலேம், Live Updates 2023-10-11 05:43:09 11 Oct 2023 12:47 PM GMT இஸ்ரேல் – ஹமாஸ் மோதலால் அதிகரிக்கும் கச்சா எண்ணெய் விலை இஸ்ரேல் மற்றும் காசாவில் நடந்து வரும் தாக்குதல்கள் மத்திய கிழக்கு நாடுகளில் எண்ணெய் உற்பத்தியை சீர்குலைக்கும் என்ற கவலை எழுந்துள்ளதை அடுத்து உலக அளவில் எண்ணெய் விலைகள் உயர்ந்துள்ளன. சர்வதேச பெட்ரோலிய கச்சா எண்ணெய்களில் ஒன்றான ப்ரெண்ட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 2.25 டாலர் அதிகரித்து 86.83 டாலராக … Read more

‘இது ஒரு படுகொலை’ – இஸ்ரேலிய கிராமத்தில் ஹமாஸ் அட்டூழியமா?

டெல் அவில்: ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேலிய கிராமம் ஒன்று முற்றிலும் அழிந்துள்ளதுடன், 40 குழந்தைகள் வரை கொடூரமாக கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சனிக்கிழமை முதல் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதில் இஸ்ரேல் தரப்பில் இதுவரை 1,000 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஹமாஸ் நடத்திய இந்த முன் எப்போதும் இல்லாத இந்தத் தாக்குதலில் தெற்கு இஸ்ரேல் பகுதியில் உள்ள ஒரு கிராமம் முற்றிலும் அழிந்துள்ளது தெரியவந்துள்ளது. காசா பகுதியில் இருந்து 3 … Read more

இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்களுக்கு உதவ 24 மணி நேர தொலைபேசி எண்கள் அறிவிப்பு | India Sets Up 24X7 Emergency Helpline For Citizens In Gaza Amid Israel War

ஜெருசலேம்: இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்களுக்கு உதவ 24 மணி நேர அவசரகால உதவி எண்களை இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. இந்தியர்கள் அமைதியுடனும் விழிப்புடனும் இருக்க இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு இடையிலான போர் 5வது நாளை எட்டியுள்ளது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இஸ்ரேலில் 1,200 பேரும், காசாவில் 900 பேரும் உயிரிழந்துள்ளனர். ஹமாஸ் பயங்கரவாதிகள் 1,500 பேர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. இஸ்ரேல் … Read more

'மனித உரிமைகளுக்கு என்ன ஆனது..?' – துருக்கி அதிபர் எர்டோகன் கேள்வி

அங்காரா, ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலுக்குள் புகுந்து ராக்கெட்டுகள், வெடிகுண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் தொடுத்த போர் உலக நாடுகளையே அதிர்ச்சி அடைய செய்துள்ளது. ஹமாஸ் அமைப்பினருக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்து துருக்கி அதிபர் எர்டோகன் … Read more

காசா எல்லைகள் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டது: இஸ்ரேல் ராணுவம்| Israel-Hamas war: Israel claims to have recaptured Gaza border areas

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஜெருசலேம்: காசா எல்லைகள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு இடையிலான போர் 5வது நாளை எட்டியுள்ளது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இஸ்ரேலில் 1,200 பேரும், காசாவில் 900 பேரும் உயிரிழந்துள்ளனர். ஹமாஸ் பயங்கரவாதிகள் 1,500 பேர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. காசா மீதான வான்வழி தாக்குதலுடன் தரைவழி தாக்குதலையும் அதிகரிக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. இதன் … Read more

''காசா எல்லைகள் எங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டன'': இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு

டெல் அவிவ்: காசா எல்லைகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இடையிலான போர் 5-வது நாளை எட்டியுள்ளது. இந்தநிலையில் காசா மீதான வான்வழித் தாக்குதலுடன் தரைவழி தாக்குதலையும் அதிகரிக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. இஸ்ரேல் ராணுவம் அதிகமான துருப்புகளை தெற்கு இஸ்ரேல் பகுதியில் நிலைநிறுத்தியுள்ளது. கனரக ராணுவத் தளவாடங்களுடன் ரிசர்வ் படைகளும் அழைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில், ஹமாஸ் தீவிரவாதிகள் முன்னோடியில்லாத தாக்குதலைத் தொடங்கியதில் இருந்து பல கொலைகள் நிகழ்ந்த காசா எல்லைப்பகுதிகளின் … Read more