இஸ்ரேல் பாலஸ்தீன மோதல்: பங்குச் சந்தையில் தாக்கம்; கச்சா எண்ணெய், தங்கத்தின் விலை உயரலாம்

Israel Palestine War: மோதல் காரணமாக உலகளவில் பங்குச் சந்தைகளில்  பெரும் மாற்றம்.  வீழ்ச்சி அடைந்து இருந்த கச்சா எண்ணெய் விலையும் உயர்ந்துள்ளது. தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது.

''அவர்கள் தொடங்கினார்கள், நாங்கள் முடித்துவைப்போம்'' -ஹமாஸை எச்சரித்த இஸ்ரேல் பிரதமர்

டெல் அவிவ்: “போரை நாங்கள் தொடங்கவில்லை ஆனாலும் நாங்கள் அதை முடித்து வைப்போம்” என்று ஹமாஸ் பயங்கரவாதிகளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு எச்சரித்துள்ளார். இஸ்ரேலுக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையில் நடந்துவரும் போரில் பதிலடி கொடுக்கும் விதமாக, இஸ்ரேல் சுமார் 3,00,000 துருப்புகளை குவித்துள்ளது. கடந்த 1973ம் ஆண்டு நடந்த யோம் குப்புர் போருக்கு பிறகு இஸ்ரேல் 4,00,000 ரிசர்வ் வீரர்களை அழைத்துள்ளதாக டைம் பத்திரிக்கைத் தெரிவித்துள்ளது. இதனிடையே, நாட்டுமக்களிடம் உரையாற்றிய இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் … Read more

Afghanistan Earthquake: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4000ஐ எட்டியது.. சுமார் 2,000 வீடுகள் சேதம்

Afghanistan Earthquake Update: ஆப்கானிஸ்தானில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன, குறிப்பாக இந்து குஷ் மலைத்தொடரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்படுவதுண்டு.

''இஸ்ரேல்-ஹமாஸ் போரில் ஈடுபட வேண்டாம்'' – சிரியாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் எச்சரிக்கை என தகவல்

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே நடைபெற்றுக்கொண்டிருக்கும் போரில் ஈடுபட வேண்டாம் என்று சிரியாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காசா பகுதியை ஆட்சி செய்து வரும் ஹமாஸ் தீவிரவாத அமைப்பு, கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தியது. ஏவுகணைகள், துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 900க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டவர்கள் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மட்டும் … Read more

சீனக் கப்பல் இலங்கைக்கு வர அனுமதி| Shi Yan 6: Chinese ship allowed to visit Sri Lanka

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சீன புவி இயற்பியல், அறிவியல் ஆய்வுக் கப்பலான “Shi Yan 6” என்ற சீனக் கப்பலுக்கு இலங்கை வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இந்த ஆய்வுக் கப்பலான “Shi Yan 6” உடன் இணைந்து மேற்கொள்ளப்படவிருந்த ஆய்வுத் திட்டத்தில் இருந்து தாம் விலக முடிவு செய்துள்ளதாக அண்மையில் ருஹுணு பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. சீனக் கப்பலின் வருகை குறித்து அண்டை நாடான இந்தியா அதிருப்தியடைந்துள்ள … Read more

இஸ்ரேலில் சிக்கி உள்ள தமிழர்கள் தாயகம் திரும்ப விரும்பினால் அழைத்துவர தயார்: வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை தகவல்

சென்னை: இஸ்ரேலில் சிக்கி உள்ள தமிழர்கள் தாயகம் திரும்ப விருப்பம் தெரிவித்தால் உடனடியாக அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இஸ்ரேல் மீது பாலஸ்தீன நாட்டில் செயல்படும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில், பாலஸ்தீன எல்லைப்பகுதியான காசாவில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இஸ்ரேலுக்கு பணி மற்றும் கல்விக்காக தமிழர்கள் பலர் சென்று தங்கியுள்ளனர். அவர்களின் நிலை மற்றும் பாதுகாப்பு தொடர்பாக தமிழக அரசின் வெளிநாடு வாழ் தமிழர்கள் … Read more

Israel Hamas Conflict: விடிய விடிய தாக்குதல்.. பெண்கள், குழந்தை என இதுவரை 1600 பேர் பலி

israel attack hamas, israel hamas war latest updates, israel vs palestine war news, hamas attack news, benjamin netanyahu statement, palestine news, இஸ்ரேல் தாக்குதல் ஹமாஸ், இஸ்ரேல் ஹமாஸ் போர் சமீபத்திய புதுப்பிப்புகள், இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்தி, ஹமாஸ் தாக்குதல் செய்தி, பெஞ்சமின் நெதன்யாகு அறிக்கை, பாலஸ்தீன செய்தி,

மத்திய கிழக்கில் மாற்றம் ஏற்படும்: இஸ்ரேல் பிரதமர் உறுதி

டெல் அவிவ்: ஹமாஸ் தீவிரவாதிகளின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட இஸ்ரேலின் தெற்கு பகுதி நகரங்களை சேர்ந்த மேயர்களுடன் பிரதமர் நெதன்யாகு நேற்று காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது: ஹமாஸ் தீவிரவாதிகளின் தாக்குதலில் மிகவும் கடினமான காலத்தை கடந்து செல்கிறோம். இஸ்ரேல் மக்கள் அனைவரையும் அழிக்க ஹமாஸ் அமைப்பு விரும்புகிறது. வீடுகளுக்குள் புகுந்து குழந்தைகள், முதியோரை ஈவு இரக்கமின்றி தீவிரவாதிகள் கொலை செய்துள்ளனர். விடுமுறை கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த அப்பாவி மக்களை கொடூரமாக கொலை செய்துள்ளனர். மிகக் … Read more

காசா பகுதிக்கு எரிபொருள், உணவு, மின்சார வசதி துண்டிப்பு: எல்லையில் ராணுவம் குவிப்பு

ஜெருசலேம்: காசா பகுதியை தனது முழு கட்டுப்பாட்டில் இஸ்ரேல் ராணுவம் கொண்டு வந்துள்ளதாக அறிவித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேல், பாலஸ்தீன எல்லையில் பதற்றம் நீடிப்பதால் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை முதல் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் மீது நடத்தி வரும் கடும் தாக்குதல்களால் இஸ்ரேல் தரப்பில் இதுவரை 700 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த சனிக்கிழமை மட்டும் இஸ்ரேல் மீது 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஒரே நேரத்தில் வீசி, தரை வழியாகவும் மற்றும் வான் … Read more