பொருளாதார நோபல் செய்திக்கு…| For Economic Nobel news…

இதுவரை…. * 1969 முதல் இதுவரை, 55 முறை 93 பேருக்கு பொருளாதார நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதில், 26 முறை ஒருவர், 20 முறை இருவர், 9 முறை மூவருக்கு வழங்கப்பட்டது. * 2009ல் அமெரிக்காவின் எலினார் ஆஸ்ட்ரோம், 2019ல் பிரான்சின் எஸ்தர் டுப்லோ, 2023ல் அமெரிக்காவின் கிளன்டியா கோல்டின் என மூன்று பெண்கள் மட்டுமே பொருளாதார நோபல் பரிசு பெற்றனர். * நம் நாட்டைச் சேர்ந்த அமர்த்யா சென்னுக்கு, 1993ல் பொருளாதார நோபல் பரிசு … Read more

காசா எல்லையில் இஸ்ரேல் ராணுவம்… முற்றுகை! மின்சாரம், உணவு வினியோகம் நிறுத்தம்| Israeli army on the Gaza border… siege! Stoppage of electricity, food supply

ஜெருசலேம், ‘திடீர் தாக்குதலில் ஈடுபட்ட ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான போர் தொடரும். காசா பகுதி முழுதுமாக முற்றுகையிடப்படும். மின்சாரம், உணவு, எரிபொருள் வினியோகம் நிறுத்தப்படும்’ என, இஸ்ரேல் அறிவித்துள்ளது. மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே மிக நீண்ட காலமாக மோதல் உள்ளது. இந்நிலையில், பாலஸ்தீனர்களிடம் இருந்த காசா மலைக்குன்று அடங்கிய பகுதியை, 2007ல் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு … Read more

“காசா மீது தாக்குதல் தொடர்ந்தால் கடத்தப்பட்ட இஸ்ரேலியர்களை தூக்கிலிடுவோம்” – ஹமாஸ் மிரட்டல்

காசா: இஸ்ரேல் படை காசா மீது தாக்குதலை தொடர்ந்தால் கடத்தப்பட்ட இஸ்ரேலியர்களை தூக்கிலிடுவோம் என ஹமாஸ் தீவிரவாத அமைப்பு பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காசாவில் எந்தவித முன்னறிவிப்பின்றி மக்களின் வீட்டின் மீது குண்டுவீசித் தாக்கப்படும் நிகழ்வுக்கு இணையாக கடத்தப்பட்ட இஸ்ரேலியர்களை தூக்கிலிடுவோம் என ஹமாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கடத்தப்பட்ட இஸ்ரேலியர்களை இஸ்லாமிய அறிவுரையின்படி பாதுகாப்பாக வைத்துள்ளதாகவும் ஹமாஸ் தெரிவித்துள்ளது. “காசா மீது இஸ்ரேல் மேற்கொள்ளும் இந்த தாக்குதலை நிறுத்தும் நோக்கில் முன்னறிவிப்பின்றி … Read more

சுவிஸ் வங்கியில் கணக்கு : இந்தியர்களின் 5வது பட்டியல் வெளியீடு| Publication of 5th list of Indians holding Swiss bank accounts

புதுடில்லி,சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் விபரங்கள் அடங்கிய ஐந்தாவது பட்டியலை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது. ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த தனிநபர்கள், பெருநிறுவனங்கள் கணக்கு துவங்கி பெரும் தொகையை முதலீடு செய்து வருகின்றன. இதை கறுப்புப் பணமாக கருத முடியாது என, சுவிஸ் வங்கிகள் பல ஆண்டுகளாக கூறி வருகின்றன. அதே நேரத்தில், கறுப்பு பணம் பதுக்குவோரின் சொர்க்கமாக சுவிஸ் வங்கிகள் திகழ்வதாக பலரும் தொடர்ந்து கூறி வருகின்றனர். … Read more

ஆப்கன் பூகம்பம் | உலகக் கோப்பை தொடருக்கான சம்பளத்தை வழங்கும் ரஷீத் கான்

புதுடெல்லி: ஆப்கானிஸ்தானில் கடந்த சனிக்கிழமை அன்று ஏற்பட்ட பூகம்பத்தில் 2,060 பேர் உயிரிழந்தனர். 10,000-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த சூழலில் உலகக் கோப்பை தொடரில் விளையாடுவதன் மூலம் தான் பெறுகின்ற சம்பளத்தை பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதாக ஆப்கன் கிரிக்கெட் அணியின் வீரர் ரஷீத் கான் அறிவித்துள்ளார். அதோடு மட்டுமல்லாது ரஷீத் கான் அறக்கட்டளை மூலமாக நிதி திரட்டும் முயற்சியிலும் அவர் இறங்கியுள்ளார். இதில் கிடைக்கும் நிதியை கொண்டு பாதிக்கப்பட்ட தனது நாட்டு மக்களுக்கு உதவ … Read more

கனடாவில் நிகழ்ந்த விமான விபத்தில் 2 இந்திய பயிற்சி விமானிகள் உட்பட 3 பேர் உயிரிழப்பு

புதுடெல்லி: கனடாவில் சிறிய விமானம் விழுந்து நொறுங்கியதில் 2 இந்தியர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம், சில்வாக் நகருக்கு அருகே உள்ள விமான நிலைய பகுதியில் இரட்டை இன்ஜின் கொண்ட சிறிய விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதாக அந்நாட்டு போலீஸார் நேற்று தெரிவித்தனர். இதில் பயணம் செய்த 3 பேரும் உயிரிழந்தனர். இதில் அபய் காத்ரு (25) மற்றும் யாஷ் விஜய் ராமுகடே (25) ஆகிய 2 பேர் இந்தியர்கள் என … Read more

‘‘மிருகங்களுடன் மோதுகிறோம்’’ – காசாவை முழுமையாக கைப்பற்ற இஸ்ரேல் உத்தரவு

காசா: ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக காசா பகுதியில் இஸ்ரேல் தொடர் வான்வெளித் தாக்குதல்களை நடத்தி வரும்நிலையில், காசா பகுதியை முழுமையாக கைப்பற்ற இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவவ் காலண்ட் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக பேசியுள்ள இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவவ், ‘‘காசா பகுதியை நாங்கள் முழுமையாக முற்றுகையிட்டுள்ளோம். அப்பகுதி அனைத்தும் எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளன. அங்கு மின்சாரம், உணவு, குடிநீர், எரிவாயு என எதுவும் கிடைக்க அனுமதிக்க போவதில்லை. எல்லாம் முடக்கப்பட்டுள்ளது. நாங்கள் மனிதர்களுடன் … Read more

3-ம் நாளாக மோதல்: லெபனான் வழியாக ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலுக்குள் ஊடுருவல்| 3rd Day of Clash: Hamas Terrorists Infiltrate Israel Through Lebanon

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் டெல்அவிவ் : ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக போர் நடத்தி வரும் இஸ்ரேல் ராணுவம், தற்போது காசா பகுதி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மேற்காசிய நாடான இஸ்ரேல் மீது, காசா மலைக்குன்று பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். தொடர்ந்து, 5,000க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவி, இஸ்ரேலுக்கு கடும் நெருக்கடியை கொடுத்தனர். இத்தாக்குதலில் இதுவரை 1,100 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. … Read more

லைவ்: காசா மீது தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல் – எல்லையில் 1 லட்சம் வீரர்கள் குவிப்பு…!

ஜெருசலேம், Live Updates 2023-10-09 02:17:54 9 Oct 2023 10:57 AM GMT இஸ்ரேல் மற்றும் காசாவில் நிலவும் பதற்றமான சூழ்நிலையை சரிசெய்து அமைதியை நிலைநாட்டுவது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு மந்திரிகள் நாளை அவசரமாக கூடி ஆலோசனை நடத்துகிறார்கள். இந்த கூட்டத்தை ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கை தலைவர் ஜோசப் பாரெல் கூட்டியிருக்கிறார்.  9 Oct 2023 10:54 AM GMT அப்பாவி மக்களை காக்க வேண்டும்: ஐ.நா.சபை இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் உள்ள அப்பாவி … Read more