இஸ்ரேல் – பாலஸ்தீன போர் | ‘ஒரு நிமிட இடைவெளி இன்றி தாக்குதல்’ – காசாவில் 1,20,000 பேர் வெளியேற்றம்
காசா: ஒரு நிமிட இடைவெளி கூட இல்லாமல் காசாவில் தாக்குதல் நடந்து வருவதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ள நிலையில், அங்கிருந்து இதுவரை 1,20,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். சனிக்கிழமை முதல் ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்தி வரும் தாக்குதல்களால் இஸ்ரேல் தரப்பில் 700 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 260 பேர் ஓர் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள். இந்தத் தாக்குதல்களின்போது 100 இஸ்ரேலியர்கள் கடத்தப்பட்டு, காசாவுக்கு கொண்டு செல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது. அதேபோல், ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக … Read more