ஆப்கானிஸ்தானை உலுக்கிய பயங்கர நிலநடுக்கத்தில்… 2,000 பேர் பலி!| In the terrible earthquake that shook Afghanistan… 2,000 people died!

இஸ்லாமாபாத்:தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 2,000 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 1,300க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். அடுத்தடுத்து நான்கு முறை ஏற்பட்ட நிலநடுக்கங்களால், நுாற்றுக்கணக்கான வீடுகள் மண் மேடாகின. பல்வேறு கிராமங்கள் முற்றிலும் அழிந்த நிலையில், இடிபாடுகளில் சிக்கி இருப்போரை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஆப்கானிஸ்தானில், 2021 ஆகஸ்ட் முதல், தலிபான் அமைப்பினர் ஆட்சி அதிகாரத்தில் இருந்து வருகின்றனர். அந்நாட்டின் நான்காவது பெரிய நகரமாகவும், அதிக மக்கள் தொகை … Read more

பேராபத்தில் காசா நகரம்: இஸ்ரேல் – பாலஸ்தீனம் மோதலில் 1,000+ பேர் உயிரிழப்பு

டெல் அவிவ்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு இடையிலான மோதலில் சுமார் 1,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல். இதில் இஸ்ரேல் தரப்பில் மட்டும் சுமார் 600-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல். கடந்த 10 ஆண்டுகளில் இந்த இருதரப்புக்கும் இடையிலான மோதலில் ஏற்பட்ட இழப்புகளில் இது அதிகம் என தெரிகிறது. கடந்த சனிக்கிழமை அன்று இஸ்ரேலை குறிவைத்து பாலஸ்தீனத்தின் ஹமாஸ் பயங்கரவாதிகள் ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் விமானப்படையின் போர் விமானங்கள் மூலம் … Read more

மெக்சிகோ பஸ் விபத்து அகதிகள் 16 பேர் பலி| Mexico bus accident kills 16 refugees

மெக்சிகோ : மெக்சிகோவில் அகதிகளை ஏற்றிச் சென்ற பஸ், விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த, 16 பேர் பலியாகினர். தென் அமெரிக்க நாடான வெனிசூலா மற்றும் கரீபியன் நாடான ஹெய்தியைச் சேர்ந்த அகதிகள், 55 பேருடன், பஸ் ஒன்று நேற்று அமெரிக்கா சென்றது. வட அமெரிக்க நாடான மெக்சிகோ வழியாக சென்ற அந்த பஸ்,ஒக்சாகா மாகாணம் தெபல்மீம் பகுதியில் விபத்தில் சிக்கியது. அதிவேகமாக சென்ற பஸ், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்ததாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் … Read more

இஸ்ரேலுக்குள் ஊடுருவி ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்! : 5,000 ஏவுகணைகள் வீச்சில் 100 பேர் பலி, 800 பேர் காயம்| Hamas terrorists infiltrated into Israel… sudden attack! 5,000 missiles were fired, killing 1-00 and injuring 800

ஜெருசலேம் : காசா மலைக்குன்று பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு, இஸ்ரேல் மீது நேற்றுபலமுனைகளில் இருந்து திடீர் தாக்குதலில் ஈடுபட்டது. அந்த அமைப்பு, 5,000 ஏவுகணைகளை வீசியதுடன், இஸ்ரேலுக்குள் ஊடுருவி தாக்குதலில் ஈடுபட்டது. இந்த தாக்குதல்களில், 100 பேர் பலியானதாகவும், 800க்கும் மேற்பட்டோர்காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. ”போர் துவங்கிவிட்டது. எதிரிகள் எதிர்பாராத விலையை கொடுக்க நேரிடும்,” என,இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆவேசமாக குறிப்பிட்டார். மேற்கு ஆசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே … Read more

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 2000ஆக அதிகரிப்பு

காபூல்: ஆப்கானிஸ்தானில் சனிக்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2ஆயிரம் ஆக அதிகரித்துள்ளதாக தலிபான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தலிபான் செய்தி தொடர்பாளர் சுஹைல் ஷாயின், அல்ஜசீரா செய்தி நிறுவனத்துக்கு கொடுத்த தகவலின்படி, “ஹெராட் மாகாணத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் காணாமல் போனவர்களை தேடும் பணியும், மீட்பு பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ரிக்டர் அளவுகோலில் 6.3 என்ற அளவில் நிலநடுக்க அதிர்வுகள் பதிவாகியுள்ளன” என்றார். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உணவு மற்றும் மருத்துவ … Read more

கனடாவில் விமான விபத்து: மும்பையை சேர்ந்த இருவர் பலி| 2 Trainee Pilots From Mumbai Among 3 Killed In Canada Plane Crash

ஒட்டாவா: கனடாவில் நடந்த விமான விபத்தில், அதில் பயிற்சி விமானியாக செயல்பட்ட மும்பையை சேர்ந்த இரண்டு பேர் உயிரிழந்தனர். மஹாராஷ்டிர மாநிலம் மும்பையை சேர்ந்த அபய் கட்ரு(25) மற்றும் யாஷ் ராமுகடே ஆகியோர் கனடா சென்று பைலட் ஆக பயிற்சி பெற்று வருகின்றனர். இன்று அவர்கள், இரட்டை இன்ஜீன் கொண்ட சிறிய விமானத்தை இயக்கினர். வான்கூவர் அருகேயுள்ள சில்லிவாக் என்ற இடத்தில் இந்த விமானம் நொறுங்கி விபத்துக்குள்ளானது. அதில், அபய் கட்ரு, யாஷ் ராமுகடே உள்ளிட்ட 3 … Read more

இஸ்ரேல் லெபனான் எல்லையிலும் பதற்றம்| Tension on Israel-Lebanon border

ஜெருசலேம்: இஸ்ரேலின் தெற்கு பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் காரணமாக பதற்றம் நிலவும் நிலையில், வடக்கு பகுதியான லெபனான் எல்லையிலும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. லெபனானின் ஹிஸ்புல்லா படைகள் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்துகின்றன. பாலஸ்தீனியர்கள் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் விதமாக தாக்குதல் நடத்துவதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. இதனையடுத்து அந்த அமைப்பு மீதும் இஸ்ரேல் விமானப்படை மூலம் பதிலடி கொடுத்து வருகிறது. ஜெருசலேம்: இஸ்ரேலின் தெற்கு பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் காரணமாக பதற்றம் நிலவும் நிலையில், … Read more

ஆப்கானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அரசு அறிவிப்பு

காபூல், ஆப்கானிஸ்தான் நாட்டின் மேற்கே ஹெராத் மாகாணத்திற்கு வடமேற்கே நேற்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 40 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. ரிக்டரில் 4.3 மற்றும் 6.3-க்கு இடைப்பட்ட அளவுகளில் தொடர்ச்சியாக 8 முறை நிலநடுக்க அதிர்வுகள் ஏற்பட்டன. தொடர்ச்சியாக ஏற்பட்ட நிலநடுக்கத்தால் நகரில் பல பகுதிகளில் கட்டிடங்கள் இடிந்துள்ளன. உயர்ந்த கட்டிடங்களில் இருந்து பலர் அலறியடித்தபடி வெளியேறி, தெருவில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு … Read more

ஹமாஸ் படையினர் மீது தாக்குதலை தீவிரப்படுத்த உள்ளதாக இஸ்ரேல் அறிவிப்பு

டெஹ்ரான், இஸ்ரேல் மீது காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட ஆயுதக்குழுக்கள் இன்று திடீர் தாக்குதல் நடத்தின. பாலஸ்தீனிய ஆயுதக்குழுக்களின் திடீர் தாக்குதலால் இஸ்ரேலில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் பாதுகாப்புப்படையினர் அதிரடியாக பதில் தாக்குதலில் இறங்கியுள்ளனர். போர் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றும், போருக்கு தயார் என்றும் இஸ்ரேல் அறிவித்துள்ளது. தொடர்ந்து காசாவில் ஹமாஸ் குழுவினர் பதுங்கி இருந்த இடங்களில் இஸ்ரேல் பாதுகாப்புப்படை பதில் தாக்குதல் நடத்தி … Read more