ஆசிய விளையாட்டு: வில்வித்தையில் இந்தியாவுக்கு தங்கம்: மொத்த தங்கம் 19: மொத்த பதக்கம் 82| Asian Games: Gold for India in Archery: Total Gold 19: Total Medal 82

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஹாங்சு: ஆசிய விளையாட்டு போட்டியில் வில் வித்தையில் இந்திய மகளிர் அணி தங்கம் வென்றது. தற்போது பதக்கப் பட்டியலில் இந்தியா 19 தங்கம், 31 வெள்ளி, 32 வெண்கலம் என மொத்தம் 82 பதக்கங்கங்களுடன் 4வது இடத்தில் உள்ளது. சர்வதேச அளவில் ஒலிம்பிக் போட்டிக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய விளையாட்டாக ஆசிய விளையாட்டுப் போட்டி கொண்டாடப்படுகிறது. 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் தற்போது நடந்து வருகிறது. இதில் … Read more

வேதியியலுக்கான நோபல் பரிசு – 3 பேருக்கு அறிவிப்பு

ஸ்டாக்ஹோம், உலக அளவில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைப்பவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. இதனை சுவீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நோபல் சபை செயலாளர் தாமஸ் பெர்ல்மன் அறிவித்தார். இதன்படி மருத்துவம், இயற்பியல் ஆகிய துறைகளுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு வேதியியலுக்கான நோபல் … Read more

கடலுக்கு அடியில் வைத்திருந்த சங்கிலி வலையில் சீனாவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் சிக்கியதில் 55 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

லண்டன்: சீனாவுக்குச் சொந்தமான அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலில் விபத்து ஏற்பட்டது என்றும், இதில் 55 பேர் உயிரிழந்துவிட்டனர் என்றும் லண்டனில் இருந்து வெளியாகும் தி டைம்ஸ் இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: சீனாவுக்கும், கொரிய தீபகற்பத்துக்கும் இடையே உள்ள மஞ்சள் கடல் பகுதியில் சீன கடற்படைக்கு சொந்தமான அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் வந்தபோது கடலடியில் வைக்கப்பட்டிருந்த பொறியில் சிக்கியது. இதில், அந்த கப்பலின் கேப்டன், 21 அதிகாரிகள் உள்ளிட்ட 55 பேர் உயிரிழந்துவிட்டனர். கடந்த ஆகஸ்ட் மாதம் … Read more

'இம்ரான் கான் சிறையில் விஷம் வைத்து கொல்லப்படலாம்' – வழக்கறிஞர் அச்சம்

இஸ்லாமபாத், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ‘தோஷகானா’ ஊழல் வழக்கில் கடந்த ஆகஸ்ட் 5-ந்தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது 70 வயதாகும் இம்ரான் கான், ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இம்ரான் கானின் வழக்கறிஞர் நயீம் பஞ்சுதா, அவரை சிறையில் சென்று சந்தித்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் நயீம் பஞ்சுதா, இம்ரான் கானின் உயிருக்கு சிறையில் அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்தார். இம்ரான் கானின் உணவில் நஞ்சு கலந்து … Read more

எல்இடி விளக்கு, அறுவை சிகிச்சைக்கு உதவும் குவான்ட்டம் துகளை கண்டுபிடித்த 3 விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு

ஸ்டாக்ஹோம்: குவான்ட்டம் துகளை கண்டுபிடித்த 3 விஞ்ஞானிகள் இந்த ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடனைச் சேர்ந்தவர் ஆல்பிரட் பெர்னார்டு நோபல். வேதியியலாளர், பொறியாளர், தொழிலதிபர் என பல்வேறு முகங்களைக் கொண்ட இவரின் உயில்படி 1901-ம் ஆண்டு முதல் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி ஆகிய 5 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு இந்தப் பரிசு வழங்கப்படுகிறது. 1968 முதல் பொருளாதாரத்துக்கும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அந்த வகையில் … Read more

புத்தசாலி மனிதர் பிரதமர் மோடி: ரஷ்ய அதிபர் புடின் புகழாரம்| Smart man PM Modi: Praise of Russian President Putin

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மாஸ்கோ: புத்திசாலி மனிதர் பிரதமர் மோடி என ரஷ்ய அதிபர் விளாடிமிர்புடின் புகழ்ந்து பேசியுள்ளார். ரஷ்யாவிலிருந்து வெளிவரும் ஆர்.டி. என்ற செய்தி தளம் வெளியிட்டுள்ள வீடியோவில் ரஷ்ய அதிபர் விளாடி மிர்புடின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசியது, பிரதமர் மோடி தலைமையில் இந்தியா பெரும் வளர்ச்சி பெற்று முன்னேற்றம் அடைந்து வருகிறது. நிதி பாதுகாப்பு, சைபர் குற்றங்களுக்கு எதிரான போராட்டத்தில் ரஷ்யாவிற்கும், இந்தியாவிற்கும் இடையேயான ஒத்துழைப்பின் மீது எனக்கு மிகுந்த … Read more

உலக ஆசிரியர் தினம்| world teachers day

மாணவர்களுக்கு அறிவு ஒளியை ஏற்றுபவர்கள் ஆசிரியர்கள். இவர்களின் சேவையை பாராட்டுதல், அவர்களின் பொறுப்புகளை உணர செய்யும் விதமாக ஐ.நா., சார்பில் அக்., 5ல் உலக ஆசிரியர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. கொரோனா சூழலிலும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்பித்தனர். ‘நாம் விரும்பும் கல்விக்கு ஆசிரியர்கள் தேவை’ என்பது இந்தாண்டு மையக்கருத்து. சமுதாயத்துக்கு ஏற்ற வகையில் சிறந்த நபராக மாணவர்களை மாற்ற வேண்டிய கடமை ஆசிரியர்களுக்கு உண்டு. மாணவர்களும் ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். மாணவர்களுக்கு அறிவு ஒளியை ஏற்றுபவர்கள் ஆசிரியர்கள். இவர்களின் … Read more

சீன அணுசக்தி நீர்மூழ்கி கப்பலில் விபத்து: 55 பேர் பலி!| Chinas Nuclear Submarine Suffers Catastrophic Failure, 55 Dead: Report

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பீஜிங்: சீனாவுக்கு சொந்தமான அணுசக்தி நீர்மூழ்கி கப்பலில் ஏற்பட்ட விபத்தில் 55 பேர் பலியாகி உள்ளதாக பிரிட்டன் நாளிதழ் செய்தி வெளியிட்டு உள்ளது. ஆனால், இந்த தகவலை சீனா மறுத்துள்ளது. இது தொடர்பாக பிரிட்டன் நாளிதழில் வெளியான செய்தியில் கூறப்பட்டு உள்ளதாவது: சீனாவுக்கும், கொரிய தீபகற்பத்திற்கும் இடையே உள்ள மஞ்சள் கடல் பகுதியில் சீன கடற்படைக்கு சொந்தமான அணுசக்தி நீர்மூழ்கி கப்பலில் ஏற்பட்ட பேரழிவில் சிக்கி, அந்த கப்பல் கேப்டன், … Read more

எல்இடி-க்களுக்குப் பின்னால்… – 3 விஞ்ஞானிகளுக்கு வேதியியல் நோபல் பரிசு!

புதுடெல்லி: வேதியியலுக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மவுங்கி பவெண்டி உள்பட மூவர் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஸ்வீடனைச் சேர்ந்த ஆய்வாளர் ஆல்பிரட் நோபல் நினைவாக மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய ஆறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. ஆல்பிரட் நோபலின் நினைவு தினமான டிசம்பர் 10-ம் தேதி இந்த பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் குறித்த அறிவிப்பு நேற்று முன்தினம் … Read more