நள்ளிரவு வரை நடந்த விவாதத்தில் உடன்பாடு: முடக்கத்தில் இருந்து தப்பியது அமெரிக்கா| Agreed in midnight debate: US escapes shutdown

வாஷிங்டன்-அரசு செலவுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக நள்ளிரவு வரை நடந்த விவாதங்களுக்குப் பின், அமெரிக்க பார்லிமென்டில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, முடங்கும் அபாயத்தில் இருந்து நாடு தப்பியது. அமெரிக்காவில் அரசு செலவினங்கள், ஊழியர்களுக்கான சம்பளம் உள்ளிட்டவற்றுக்கான நிதி ஒதுக்கீடுக்கு, அந்த நாட்டின் பார்லிமென்ட் ஒப்புதல் தேவை. நேற்று துவங்கி, வரும் நவ., மாதம் வரையிலான காலத்துக்கான செலவினங்களுக்கு ஒப்புதல் அளிக்க பார்லிமென்ட் கூடியது. அரசின் செலவின திட்டங்களுக்கு செனட் சபை ஒப்புதல் அளித்தது. ஆனால், மக்கள் பிரதிநிதிகள் … Read more

இந்தியா – அமெரிக்கா உறவை சந்திரயானுடன் ஒப்பிட்டு பேச்சு| Talk comparing India-US relationship with Chandrayaan

வாஷிங்டன்:”சந்திரயான் – 3 விண்கலம் போல், இந்தியா – அமெரிக்கா இடையேயான உறவு நிலவு வரை செல்லும்; அதையும் தாண்டிச் செல்லும்,” என, நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டார். நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். வாஷிங்டனில் இந்தியத் துாதரகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில், அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த அமெரிக்க வாழ் இந்தியர்களுடன் அவர் நேற்று கலந்துரையாடினார். அப்போது ஜெய்சங்கர் பேசியதாவது: இந்தியா … Read more

சந்திரயானை போல இந்தியா-அமெரிக்கா உறவு: ஜெய்சங்கர் பேச்சு| On India-US Relationship, S Jaishankar Draws A Chandrayaan Parallel

வாஷிங்டன்: இந்தியா-அமெரிக்கா உறவு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்த்த பிரதமர் மோடி அரசு உறுதிபூண்டுள்ளது. இருநாட்டு உறவானது சந்திரயானை போல உள்ளது என மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார். வாஷிங்டனில் உள்ள இந்தியா இல்லத்தில், இந்திய தூதரகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் ஜெய்சங்கர் பேசியதாவது: இந்தியா – அமெரிக்கா இடையிலான உறவு முன் எப்போதும் இல்லாத உச்சத்தில் உள்ளது; சந்திரயானை போல, இருநாட்டு உறவானது. நிலவுக்கும் செல்லும்; நிலவுக்கு அப்பாலும் செல்லும். ஜி20 மாநாட்டின் வெற்றி … Read more

வெள்ளத்தில் மிதக்கும் நியூயார்க் நகரம்: விமான நிலையம் மூடல்; மின்சாரம் கட்| Flooded New York City Airport Closure; Power cut

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கொட்டி தீர்த்த கனமழையால், அந்நகரமே வெள்ளத்தில் மிதக்கிறது. இதனால், அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டு உள்ளது. விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில், கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வரும் நிலையில், நேற்று முன்தினம் இரவு மிக கனமழை பெய்தது. இதனால் நகரின் பெரும்பாலான இடங்களில் வெள்ள நீர் வழிந்தோடுகிறது. முக்கிய சாலைகள் மற்றும் தெருக்களில், முழங்கால் அளவுக்கு மழைநீர் … Read more

துருக்கி நாடாளுமன்றம் அருகே தற்கொலை தாக்குதல், துப்பாக்கிச்சூடு; 2 தீவிரவாதிகள் உயிரிழப்பு

அங்கரா: துருக்கி தலைநகர் அங்கராவில் நாடாளுமன்றம் அருகே இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த தாக்குதலில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இதுகுறித்து துருக்கியின் உள்துறை அமைச்சர் அலி யார்லிகயா கூறுகையில், அக்.1ம் தேதி தனது அமைச்சக அலுவகம் அருகில் ஒரு தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதேபோல் போலீசாருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மற்றொரு தீவிரவாதி கொல்லப்பட்டார். துருக்கி தலைநகர் அங்கராவில் நடந்த இந்த தாக்குதல் சம்பவத்தில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். கோடை விடுமுறைக்கு பின்னர் நாடாளுமன்றம் திறக்கப்படுவதற்கு … Read more

ஆசிய விளையாட்டு: பதக்கத்தை குவித்து இந்தியா அபாரம்| Asian Games: Indias impressive medal haul

ஹாங்சு: ஆசிய விளையாட்டு போட்டியில், துப்பாக்கி சுடுதல் பிரிவில் தங்கப் பதக்கமும், கோல்ப் போட்டியில் வெள்ளி பதக்கமும் இன்று(அக்.,01) இந்தியா வென்றுள்ளது. இதனால், இந்தியா 11 தங்கம், 15 வெள்ளி, 14 வெண்கலம் என மொத்தம் 40 பதக்கங்களை வென்று இந்தியா 4வது இடத்தில் உள்ளது. சீனாவின் ஹாங்சோ நகரில் 19 ஆவது ஆசிய போட்டிகள் களைகட்டி வருகிறது. இதில், துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து பதக்கவேட்டை நடத்தி வருகின்றனர். கோல்ப் போட்டி … Read more

இலங்கையில் தமிழ் நீதிபதி பதவி விலகியது குறித்து விசாரணை; அதிபர் ரணில் விக்ரமசிங்கே உத்தரவு

இலங்கையில் வடக்கு மாகாணத்தில் தமிழர்கள் அதிகம் வாழும் முல்லைதீவு மாவட்ட நீதிபதியாக இருந்தவர் சரவணன் ராஜா. தமிழரான இவர் சர்ச்சைக்குரிய குருந்தூர் மலை தொடர்பான வழக்கில் சமீபத்தில் தீர்ப்பளித்தார். இதை தொடர்ந்து அவருக்கு கொலை மிரட்டல்கள் வந்தன. தீர்ப்பை மாற்றி அறிவிக்கவும் அவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. இதன்காரணமாக சரவணன் ராஜா கடந்த சில நாட்களுக்கு முன்பு நீதிபதி பதவியை ராஜினாமா செய்துவிட்டு, நாட்டைவிட்டு வெளியேறினார். தற்போது அவர் எங்கு இருக்கிறார் என தெரியவில்லை. இந்த நிலையில் … Read more