கனடாவில் நம் துாதரக அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல்: அமைச்சர் ஜெய்சங்கர்| Threats to our embassies in Canada: Minister Jaishankar

வாஷிங்டன்,-“கனடாவில் இந்திய துாதரக அதிகாரிகள் மிரட்டப்படுவதால், அவர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் உள்ளது,” என நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் குற்றஞ்சாட்டியுள்ளார். வட அமெரிக்க நாடான கனடாவில் கடந்த ஜூன் மாதம், காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். பிரச்னை இதில், இந்தியாவுக்கு தொடர்பிருப்பதாக, கனடா பார்லி.,யில் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இதை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்தது. இதனால், இந்தியா – கனடா உறவில் முன்எப்போதும் … Read more

உலக முதியோர் தினம்| World Older Persons Day

முதியோருக்கு அடிப்படை சுதந்திரத்தை வழங்க வலியுறுத்தி அக்.1ல் உலக முதியோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 60 வயதினை கடந்த இவர்களது வழிகாட்டுதல் இளம் தலைமுறையினருக்கு மிக அவசியம். உலகில் 2050ல் முதியோர் எண்ணிக்கை 150 கோடியாக இருக்கும் என ஐ.நா., மதிப்பிட்டுள்ளது. முதியோருக்கு அடிப்படை சுதந்திரத்தை வழங்க வலியுறுத்தி அக்.1ல் உலக முதியோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 60 வயதினை கடந்த இவர்களது வழிகாட்டுதல் இளம் தலைமுறையினருக்கு மிக அவசியம். உலகில் புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe … Read more

இலங்கையில் நாட்டை விட்டு நீதிபதி ஓட்டம் : விசாரணைக்கு அதிபர் உத்தரவு| Judges flee the country in Sri Lanka: President orders investigation

கொழும்பு :இலங்கையில், உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி, நீதிபதி ஒருவர் நாட்டை விட்டு வெளியேறியது தொடர்பாக, விசாரணை நடத்த அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே உத்தரவிட்டுள்ளார். நம் அண்டை நாடான இலங்கையின் வடக்கு மாகாணத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் முல்லைத் தீவு மாவட்டத்தில் நீதிபதியாக இருந்தவர் சரவண ராஜா. முல்லைத்தீவு மாவட்டம் குருந்துார் மலையில் அமைந்திருந்த அய்யனார் கோவிலை அகற்றிவிட்டு புத்த விஹாரம் அமைக்கப்பட்டு, வழிபாடுகள் மேற்கொள்ள முயற்சிகள் நடப்பதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக மாவட்ட நீதிமன்றத்தில் … Read more

உஸ்பெகிஸ்தானில் மத்திய அமைச்சர் முருகனுக்கு வரவேற்பு| Welcome to L. Murugan in Uzbekistan

தாஷ்கண்ட்: மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல். முருகன் அரசு முறை பயணமாக உஸ்பெகிஸ்தான் சென்றார். தாஷ்கண்ட் திரைப்பட விழாவில் பங்கேற்க மத்திய அமைச்சர் எல். முருகன் தலைமையில் இந்திய குழுவினர் சென்றனர். அங்கு அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த விழா செப்.,29 துவங்கி நாளை(அக்.,01) வரை நடக்கிறது. தாஷ்கண்ட்: மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல். … Read more

கனடாவில் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல்: வெளியுறவு அமைச்சர்| India-Russia friendship stable: Jaishankar speech

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் நியூயார்க்: இந்தியா- ரஷ்யா நட்புறவு நிலையானது. ரஷ்யாவின் கவனம் ஆசிய நாடுகள் பக்கம் திரும்பி உள்ளது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற வெளிநாடுகளுடனான உறவு குறித்து கவுன்சில் கூட்டத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது: கனடா குற்றச்சாட்டில் அது இந்திய அரசின் கொள்கையல்ல. காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜ்ஜார் கொலை விவகாரத்தில் முக்கிய தகவல்களை கனடா பகிர்ந்தால் அதை விசாரிக்க தயார். … Read more

போலிச் செய்தி பரப்பியதாக ரஷ்ய யூடியூபருக்கு 8 ஆண்டுகள் சிறை

மாஸ்கோ: போலிச் செய்தி பரப்பியதாக கைது செய்யப்பட்ட ரஷ்யாவைச் சேர்ந்த யூடியூபர் ஒருவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரஷ்யாவின் கிராஸ்னோடர் நகரத்தைச் சேர்ந்தவர் அலெக்சாண்டர் நோஸ்ட்ரினோவ். 38 வயதாகும் இவர் யூடியூப் சேனல் ஒன்றை வைத்து அவ்வப்போது வீடியோக்கள் பதிவேற்றம் செய்துவருகிறார். கடந்த சில தினங்களாக ரஷ்ய ஹைவே பேட்ரோல் போலீஸார் சட்டத்தை மீறுவதாகக் கூறி சில வீடியோக்களை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோக்கள் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கடந்த ஆண்டு … Read more

ஸ்காட்லாந்தில் குருத்வாராவுக்கு சென்ற இந்திய தூதரை தடுத்த பிரிவினைவாதிகள்!| Vikram Duraisamy: Indian envoy stopped from entering Scotland gurdwara by radical Sikh activists

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன்: பிரிட்டனின் ஸ்காட்லாந்தில் உள்ள குருத்வாராவிற்கு சென்ற, அந்நாட்டிற்கான இந்திய தூதர் விக்ரம் துரைசாமியை, பிரிவினைவாத சீக்கிய அமைப்பை சேர்ந்த சிலர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்காட்லாந்தின் கிளாஸ்கவ் நகரில் உள்ள குருத்வாராவிற்கு நேற்று(செப்.,29) விக்ரம் துரைசாமி சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த பிரிட்டனில் வசிக்கும் சீக்கிய பிரிவினைவாதிகள், ‛உங்களை வரவேற்கவில்லை’ எனக்கூறி தடுத்து நிறுத்தினர். இது தொடர்பாக காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர் கூறுகையில், குருத்வாரா கமிட்டியினரை சந்திக்க விக்ரம் … Read more

”பேச்சு சுதந்திரத்தை நாங்கள் யாரிடமும் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை” – கனடா பிரச்சினையில் அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து

வாஷிங்டன்: இந்தியா ஒரு ஜனநாயக நாடு. அதனால் எங்களுக்கு பேச்சு சுதந்திரம் பற்றி யாரும் கற்றுத்தர வேண்டியதில்லை என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அமெரிக்கப் பயணம் மேற்கொண்டுள்ள அமைச்சர் ஜெய்சங்கர் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளின்கன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் ஆகியோரை சந்தித்துப் பேசினார். வாஷிங்டனில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது: இந்தியா ஒரு ஜனநாயக நாடு. எங்களுக்கு பேச்சு சுதந்திரம் பற்றி யாரும் கற்றுக் கொடுக்கத் தேவையில்லை. பேச்சு … Read more

ஆசிய விளையாட்டு: துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளிப்பதக்கம்| Asian Games: Another silver medal for India in shooting

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஹாங்சு: ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா வெள்ளி வென்றது. இதனால், இதுவரை இந்தியா 8 தங்கம், 13 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 34 பதக்கங்களை வென்று 4வது இடத்தில் உள்ளது. சீனாவின் ஹாங்சோ நகரில் 19 ஆவது ஆசிய போட்டிகள் களைகட்டி வருகிறது. இதில், துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து … Read more

டி.வி. விவாத நிகழ்ச்சியில் அரசியல் விமர்சகர்கள் கைகலப்பு: சமூக வலைதளங்களில் வைரல்

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் உள்ள பிரபல டி.வி.சேனல் சார்பில் விவாத நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி சார்பில் இம்ரான்கானின் வக்கீல் ஷெர் அப்சல் கான் மார்வாட், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி சார்பில் அப்னான் உல்லா கான் என முக்கிய கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி தொடங்கி நேரலையில் ஒளிபரப்பானது. அப்போது முன்னாள் பிரதமர் இம்ரான்கானை யூதர்களின் முகவர் என உல்லா கான் விமர்சித்தார். இதனால் அப்சல்கானுக்கும், … Read more