மெகா வெடிகுண்டு சிங்கப்பூரில் செயல்இழப்பு| Mega bomb goes off in Singapore

சிங்கப்பூரில் இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் அப்பர் புகிட் திமா என்ற தீவையொட்டிய பகுதியில் செயல் இழப்பு செய்யப்பட்டது. இந்த நேரத்தில் பயங்கர சப்தம் இருந்ததாகவும், முன்னேற்பாடாக சுமார் அரை கி.மீட்டர் தொலைவில் உள்ளவர்கள் வெளியேறுமாறு எச்சரிக்கப்பட்டிருந்தனர். சிங்கப்பூரில் இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் அப்பர் புகிட் திமா என்ற தீவையொட்டிய பகுதியில் செயல் இழப்பு செய்யப்பட்டது. இந்த நேரத்தில் பயங்கர சப்தம் புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள் … Read more

இந்தியாவுடனான உறவு முக்கியம்: கனடா பாதுகாப்புத் துறை அமைச்சர் அறிவிப்பு

புதுடெல்லி: இந்திய நாட்டுடனான கனடாவின் உறவு முக்கியமானது என்றும் இந்தோ-பசிபிக் ஒப்பந்தம் போன்றவற்றில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை கனடா தொடரும் என்றும் அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் பில் பிளேர் தெரிவித்தார். காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார்(45) கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடந்த ஜூன் 18-ம் தேதி கொல்லப்பட்டார். ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை தீவிரவாதி என கடந்த 2020-ம் ஆண்டிலேயே இந்தியா அறிவித்திருந்தது. இந்நிலையில், ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய முகவர்களுக்குத் தொடர்பு இருப்பதாக … Read more

சுத்தமான காற்றை சுவாசிக்க வேண்டுமா? இங்கு செல்லுங்கள்..!

சிட்னி, சுத்தமான காற்று, நல்ல குடிநீர், ஆரோக்கியமான உணவு மற்றும் வசிப்பதற்கு இருப்பிடம் ஆகியவைதான் மனிதனின் முதல் தேவைகள். வளங்களை குவித்து முன்னேற துடிப்பதால், பல்வேறு காரணங்களால் மனிதர்கள் இயற்கை வளங்களை அழித்து வருகின்றனர். இதனால் சுத்தமான காற்றை சுவாசிப்பது அரிதாகி வருகிறது. தூய்மையான காற்றுள்ள இடங்களை தேடி அலையும் மனிதர்களுக்கு உலகில் சில இடங்களே மிஞ்சியுள்ளது. ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த தீவு மாநிலம், டஸ்மேனியா. இம்மாநிலத்தின் வடமேற்கு முனையில் உள்ள தீபகற்ப பகுதி, கேப் க்ரிம். … Read more

ஐ.நா. பொதுச்செயலரை சந்தித்தார் ஜெய்சங்கர்| UN Jaishankar met the General Secretary

நியூயார்க்: ஐ.நா.,பொதுச்செயலர் ஆன்டனியோ குட்டரஸை , மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். அமெரிக்கா சென்றுள்ள மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், நேற்று ஐ.நா. தலைமையகம் சென்று அங்கு பொதுச்செயலர் ஆன்டனியோ குட்டரஸை சந்தித்து பேசினார்.இந்த சந்திப்பின் போது இந்தியாவில் ஜி 20 மாநாடு நடத்தியதற்கு ஐ.நா.வின் பங்களிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர். நியூயார்க்: ஐ.நா.,பொதுச்செயலர் ஆன்டனியோ குட்டரஸை , மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். அமெரிக்கா சென்றுள்ள … Read more

இந்தியர், முட்டாள்… சிங்கப்பூரில் இந்திய பெண் என நினைத்து சீன கார் ஓட்டுநர் இனவெறி பேச்சு

சிங்கப்பூர், சிங்கப்பூரில் வசித்து வரும் ஜேனெல்லே ஹீடன் (வயது 46) என்ற பெண் தன்னுடைய 9 வயது மகளுடன் வாடகை கார் ஒன்றில் புறப்பட்டார். ஆன்லைன் வழியே முன்பதிவு செய்து சென்ற அந்த வாடகை காரில், சீனாவை சேர்ந்த ஓட்டுநர் இருந்துள்ளார். அவர்கள் செல்லும்போது வழியில், பசீர் ரிஸ் என்ற இடத்தில், மெட்ரோ கட்டுமான பணி நடைபெற்று வந்துள்ளது. இதற்காக சாலை மூடப்பட்டு இருந்தது. இதனால், கோபமடைந்த அந்த ஓட்டுநர் பின்னால் திரும்பி, காரில் அமர்ந்திருந்த பெண்ணை … Read more

காலிஸ்தானியர் படுகொலை விவகாரம்; குற்றச்சாட்டுகள் உண்மையானால்… கனடா மந்திரி பேட்டி

டொரண்டோ, கனடாவில் காலிஸ்தானியரான நிஜ்ஜார் என்பவர் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதில், இந்தியா மீது கனடா பிரதமர் கூறிய குற்றச்சாட்டு, தொடர்ந்து இரு நாட்டு தூதர்கள் வெளியேற்றம் மற்றும் தூதரக விசா நிறுத்தம் என அடுத்தடுத்த நடவடிக்கைகள் பரபரப்பை ஏற்படுத்தின. இந்த விவகாரத்தில் கனடா பாதுகாப்பு துறை மந்திரி பில் பிளேர் கூறும்போது, இந்தியாவுடனான நல்லுறவு மிக முக்கியம். அந்த வகையில், இது ஒரு சவாலான விசயம். ஆனால் அதே வேளையில், … Read more

சீனாவில் பரவும் புதிய வைரஸ்| New virus spreading in China:

பெய்ஜிங்: சீனாவில் புதிய வகை வைரஸ் தொற்று பரவ வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் ஆராய்ச்சி குழு திடுக் தகவல் வெளியிட்டுள்ளது. சீனாவின் “பேட்வுமன்” என்று அழைக்கப்படும் வைராலஜிஸ்ட் ஷி ஜெங்லி என்பவர் தனது வுஹான் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைராலஜி ஆராய்ச்சி குழுவுடன் இணைந்து வைரஸ் குறித்த ஆய்வு மேற்கொண்டதில் புதிய கோவிட் போன்ற தொற்று அதிகம் பரவ வாய்ப்பு’ உள்ளதாக எச்சரித்துள்ளது. இதனை குளோபல் டைம்ஸ் பத்திரிகை எச்சரிக்கை விடுத்து செய்தியும் வெளியிட்டுள்ளது. பெய்ஜிங்: சீனாவில் புதிய … Read more

ரஷியா-வடகொரியா ஒப்பந்தத்திற்கு பின் லாவ்ரவ் வடகொரியா பயணம்

நியூயார்க், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொது சபையின் 78-வது கூட்டத்தொடர் நடைபெற்றது. இதில், உறுப்பு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டு பேசினர். இந்த சூழலில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ரஷிய வெளியுறவு மந்திரி செர்கே லாவ்ரவ் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறும்போது, வருகிற அக்டோபரில் வடகொரியாவுக்கு பயணம் செய்ய இருக்கிறேன். ரஷிய அதிபர் புதின் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங்-அன் சந்திப்புக்கு பின்னான … Read more

அமெரிக்காவில் ஜோ பைடன் நிர்வாகத்தால் பொருளாதாரம் வீழ்ச்சி: பொதுமக்கள் கருத்து

வாஷிங்டன், அமெரிக்காவில் கடந்த 2021-ம் ஆண்டு முதல் ஜனாதிபதி ஜோ பைடன் (வயது 80) தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. இதனால் அங்கு அடுத்த ஆண்டு தேர்தலுக்கான பணிகள் தற்போதே சூடுபிடித்துள்ளன. இதற்கிடையே ஜோ பைடன் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். கருத்து கணிப்பு அதேசமயம் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் டிரம்பும் போட்டியிடுகிறார். இவரை தவிர சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் … Read more

அமெரிக்காவில் கட்டப்படும் கோவில்: அடுத்த மாதம் 8ம் தேதி திறப்பு| Lakshmi Narayanan Temple: The temple to be built in America will be opened on the october 8th of next month

வாஷிங்டன், செப். 25- அமெரிக்காவில் கட்டப்பட்டு வரும், பிரமாண்ட கோவிலின் கட்டுமான பணி இறுதி கட்டத்தை எட்டியதை அடுத்து, அக்டோபர், 8ம் தேதி திறக்கப்பட உள்ளது. இந்தக் கோவில், இந்தியாவிற்கு வெளியே கட்டப்பட்டுள்ள கோவில்களில், இரண்டாவது பெரிய கோவிலாக இருக்கும் என, நம்பப்படுகிறது. புதுடில்லியில் உள்ள அக் ஷர்தம் அமைப்புக்கு சொந்தமான லட்சுமி நாராயணன் கோவில் நிர்வாகத்தினர் தான், அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள ராப்பின்ஸ்வில்லே நகரிலும், இந்த பிரமாண்ட கோவிலை கட்டி வருகின்றனர். கண்கவர் கலைநயங்கள் … Read more