மெக்சிகோவில் மக்களை பயமுறுத்திய 'பேய்' பொம்மையை கைது செய்த போலீசார்!

மெக்சிகோ சிட்டி, மெக்சிகோவின் கோஹுயிலா மாகாணத்தில் உள்ள மான்க்லோவா நகரத்தில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கார்லோஸ் என்ற நபர் பொம்மை ஒன்றின் கையில் கத்தியை வைத்து சாலையில் சென்ற மக்கள் மீது அதனை தூக்கி வீசி பயமுறுத்தியுள்ளார். மேலும் அவர்களிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதுகுறித்த தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து கார்லோஸை கைது செய்தனர். அதோடு மக்களை பயமுறுத்துவதற்காக அவர் பயன்படுத்திய ‘சக்கி’ (Chucky) என்ற பேய் பொம்மையையும் போலீசார் கைவிலங்கிட்டு கைது … Read more

தைவான் தொழிற்சாலையில் தீ: 10 பேர் உடல் கருகி பலி| 10 people burned to death in Taiwan factory fire

தைபே,-தைவானில், ‘கோல்ப்’ பந்து தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில், 10 பேர் பலியாகினர். இதில் நான்கு பேர், மீட்புக்குழுவைச் சேர்ந்தவர்கள். கிழக்காசிய நாடான தைவானின், பிங்டங் நகரில் உள்ள தொழிற்பூங்காவில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான கோல்ப் பந்து தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது. அந்த தொழிற்சாலை முழுதும் தீ மளமளவென பரவியதுடன், அக்கட்டடமும் தரைமட்டமானது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், மீட்புப் பணிகளில் துரிதமாக ஈடுபட்டனர். நீண்டநேர போராட்டத்திற்கு … Read more

பாகிஸ்தான்: 3 மாதங்களாக பலாத்காரம்; தந்தையை சுட்டு கொன்ற மகள்

பஞ்சாப், பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் லாகூர் நகரில் குஜ்ஜார்புரா பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி மீது கொலை குற்றச்சாட்டு பதிவானது. அந்த சிறுமி, துப்பாக்கியை பயன்படுத்தி அவருடைய தந்தையை சுட்டு கொன்றுள்ளார். இதுபற்றி விசாரணை நடத்திய போலீஸ் அதிகாரி சொஹைல் கஸ்மி கூறும்போது, அந்த சிறுமி 3 மாதங்களாக நரக வேதனையை அனுபவித்து உள்ளார். கடந்த 3 மாதங்களாக சிறுமியை, அவருடைய தந்தை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால், தந்தையை கொலை செய்வது என … Read more

இரட்டை நிலைப்பாடுகளை கொண்ட உலக நாடுகள்: மத்திய மந்திரி ஜெய்சங்கர் காட்டம்

நியூயார்க், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த மந்திரிகளுக்கான கூட்டத்தொடரில், மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டார். தெற்கு எழுச்சி பெறுகிறது: நல்லுறவுகள், அமைப்புகள் மற்றும் சிந்தனைகள் என்ற தலைப்பிலான இந்த கூட்டத்தொடரை ஓ.ஆர்.எப். என்ற ஆராய்ச்சி அறக்கட்டளை அமைப்பு ஏற்று நடத்தியது. அதனுடன், ஐ.நா.வுக்கான இந்திய நிரந்தர அமைப்பு மற்றும் ஐ.நா. இந்தியா மற்றும் ரிலையன்ஸ் பவுண்டேசன் இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்தியது. இதில் பேசிய மத்திய மந்திரி ஜெய்சங்கர், உலகளவில் வளர்ச்சிக்கான மனப்பாங்கு உள்ளது. உலகளாவிய … Read more

சட்டவிரோத பணிகளை செய்ய விரும்பவில்லை: கனடா பிரதமரின் பாதுகாப்பு குழு அதிகாரி பதவி விலகல்

டொரண்டோ, கனடாவில் வசித்து வந்த சீக்கிய குருத்வாராவின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் இந்தியாவால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவர். இந்நிலையில், அவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சமீபத்தில் எதிரொலித்து, இந்தியா மற்றும் கனடாவுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. நிஜ்ஜாருக்கு பயங்கரவாத நடவடிக்கைகளில் உள்ள தொடர்பு பற்றி, இந்தியா பல ஆண்டுகளாக கனடாவை தொடர்பு கொண்டு அதுபற்றிய விவரங்களை பகிர்ந்து வந்துள்ளது. 2018-ம் ஆண்டில் ட்ரூடோவுக்கு, இந்தியா அனுப்பிய தேடப்படும் நபர்களின் பட்டியலில் நிஜ்ஜார் பெயர் இடம் … Read more

பெருவில் எரிவாயு குழாய் பணிக்காக தோண்டிய பள்ளத்தில் கிடைத்த மம்மி| Mummy found in trench dug for gas pipeline in Peru

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லிமா: பெருவில் எரிவாயு குழாய் பணிக்காக பள்ளம் தோண்டியபோது, பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டிருந்த மம்மிக்கள் எனப்படும், பதப்படுத்தப்பட்ட மனித உடல்களுடன், பண்டைய காலப் பொருட்களும் கண்டெடுக்கப்பட்டன. தென் அமெரிக்க நாடான பெருவில், கலிடா என்ற தனியார் நிறுவனம் இயற்கை எரிவாயுவை உற்பத்தி செய்து வருகிறது. இதற்காக, தலைநகர் லிமாவில் எரிவாயு குழாய்கள் அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக, அங்கு பள்ளம் தோண்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது … Read more

‘பேய்’ பொம்மையை கைது செய்த போலீஸார்: மெக்சிகோவில் விநோதம்

மான்க்லோவா: ‘சக்கி டால்’ எனப்படும் பேய் பொம்மையை வைத்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்த நபரையும் அவருடன் இருந்த பொம்மையையும் மெக்சிகோ போலீஸார் கைது செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மெக்சிகோவின் கோஹுயிலா மாகாணத்தில் உள்ள மான்க்லோவா நகரத்தில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கார்லோஸ் என்ற நபர் பொம்மை ஒன்றின் கையில் கத்தியை வைத்து சாலையில் போவோர் வருவோர் மீது தூக்கி வீசி பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதுகுறித்த தகவல் அறிந்த போலீசார் விரைந்து … Read more

இரட்டை நிலைப்பாடுகளை கொண்ட உலக நாடுகள்: ஜெய்சங்கர் சாடல்| Still A World Of Double Standards: S Jaishankars Swipe At Dominant Nations

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் நியூயார்க்: உலக நாடுகள் பேசும்போது சரியான விஷயங்களை பற்றி பேசி விட்டு, இரட்டை நிலைப்பாடுகளை கொண்டவர்களாக உள்ளனர் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த கூட்டம் ஒன்றில் மத்திய வெளித்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது: பொருளாதார ரீதியாக இன்று ஆதிக்கம் செலுத்த கூடியவர்கள், தங்களுடைய உற்பத்தி சார்ந்த திறன்களை மற்றவர்களிடம் இருந்து அந்நியப்படுத்துகின்றனர். உண்மையில், அந்த திறன்களில் பல விசயங்களை ஆயுதங்களாக அவர்கள் … Read more

6 மாத குழந்தையை கடித்த எலி அலட்சியமாக இருந்த பெற்றோர் கைது| Negligent parents arrested for biting 6-month-old baby

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்,-அமெரிக்காவில் பச்சிளம் குழந்தையை, 50 இடங்களில் எலி கடித்ததால், பலத்த காயங்களுடன் அந்த குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. குழந்தை பராமரிப்பில் அலட்சியமாக செயல்பட்ட பெற்றோர், அத்தை ஆகியோரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அமெரிக்காவின் இன்டியானா மாகாணத்தைச் சேர்ந்த தம்பதி டேவிட் – ஏஞ்சல் சோனாபம். இந்த தம்பதிக்கு ஆறு மாத ஆண் குழந்தை உட்பட மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 13ம் தேதி டேவிட் போலீசுக்கு போன் … Read more