“பாக்., கில் வறுமைக்கோட்டுக்கு கீழ் 40 சதவீத மக்கள்”: உலக வங்கி எச்சரிக்கை | World Banks Warning To Pakistan Ahead Of General Polls

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: பாகிஸ்தானில் கிட்டதட்ட 40 சதவீத மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்கின்றனர் என உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தான் பார்லி., கடந்த ஆகஸ்ட் மாதம் கலைக்கப்பட்டது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் கடைசியில் பொது தேர்தல் நடைபெறும் என்று அந்த நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் புதிய தேர்தலுக்கு முன்னதாக பாகிஸ்தானின் அடுத்த அரசு எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும், தற்போதைய நிலைமை குறித்தும் … Read more

ஆசிய கோப்பை: பதக்கத்தை குவிக்கிறது இந்தியா| Asia Cup: India collects medals

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஹாங்சோ: 2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில்,மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் அணிகளுக்கான துப்பாக்கி சுடுதலில் வெள்ளி பதக்கத்தையும், படகுப் போட்டியில் 2 பதக்கம் உள்பட 5 பதக்கத்தை இந்தியா வென்றுள்ளது. துப்பாக்கி சுடுதல் மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் அணிகளுக்கான துப்பாக்கி சுடுதலில் இந்தியா வெள்ளி வென்றது. ரமிதா, அஷி சோக்ஸி, மெகுலி ஜோடி 1886 புள்ளிகள் பெற்று வெள்ளி வென்றது. 10 மீட்டர் ஏர் ரைபிள் … Read more

கனடாவில் காலிஸ்தான் தீவிரவாத விவகாரம் | இந்தியாவுக்குதான் அமெரிக்கா ஆதரவு தரும்: பென்டகன் முன்னாள் அதிகாரி தகவல்

புதுடெல்லி: இந்திய உறவா அல்லது கனடா உறவா என முடிவெடுக்க வேண்டிய நிலை வந்தால், அமெரிக்கா இந்தியாவுக்குதான் ஆதரவு அளிக்கும் என்று அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனின் முன்னாள் அதிகாரி மைக்கேல் ரூபின் தெரிவித்தார். கனடாவின் வான்கூவர் நகரில் காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜார் (45) கடந்த ஜூன் மாதம் சுட்டு கொல்லப்பட்டார். இந்தக் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பிருப்பதாக கனடா நாட்டுஅதிபர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக குற்றம்சாட்டினார். இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் … Read more

உலக மகள்கள் தினம்: (செப்டம்பர் மாதத்தின் கடைசி ஞாயிறு)| World Daughters Day: (Last Sunday of September)

பெண் குழந்தைகள் எப்போதுமே கடவுளுக்கு ஒப்பானவர்கள். தந்தைமார்களுக்கு பெண் குழந்தை என்றாலே எப்போதும் ஒரு தனி பாசம் இருக்கும். தன்னுடைய மகளுக்கென நாள் முழுவதும் அயராது உழைப்பார்கள். கேட்கின்ற பொருளை இல்லை என்று கூறாமல் மகளுக்காக பார்த்து பார்த்து செய்யக்கூடியவர்கள் தந்தை. தந்தையர் தினம், அன்னையர் தினம் போன்றவை அன்னை மற்றும் தந்தையின் அன்பை போற்றும் நாளாக இருப்பது போல், மகள் என்ற புனித உறவின் அன்பை வெளிப்படுத்தும் ஒரு நாளாக குடும்பத்தினருடன் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. … Read more

இங்கிலாந்து: காதலியை கழிவறையில் பூட்டி விட்டு… காதலருக்கு நேர்ந்த கொடூரம்

லண்டன், இங்கிலாந்து நாட்டில் காதலியுடன் உணவு விடுதிக்கு சென்று விட்டு திரும்பியபோது, காதலனுக்கு நேர்ந்த கொடூர சம்பவம் பற்றி தெரிய வந்துள்ளது. சைப்ரஸ் நாட்டின் வடக்கு பகுதியை சேர்ந்தவரான மெஹ்மத் கோரே ஆல்பர்ஜின் (வயது 43), லண்டன் நகரில் பிஜிம் எப்.எம். என்ற வானொலி நிலையம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். பிரிட்டிஷ் துருக்கி சமூகத்தினரிடையே, பிரபல டி.ஜே.வாக அறியப்படுபவர். லண்டன் நகரில் தொட்டன்ஹேம் ஹாட்ஸ்பர் ஸ்டேடியம் அருகே கடந்த ஆண்டு அக்டோபரில் ஆல்பர்ஜின் 6 பேர் கொண்ட … Read more

யானையோடு மோதும் எறும்பு கனடா குறித்து விமர்சனம்| Review of Ant with an Elephant Canada

வாஷிங்டன்,-”இந்தியாவோடு கனடா மோதுவது என்பது, யானையை சண்டைக்கு வம்பிழுக்கும் எறும்பு போல உள்ளது,” என, அமெரிக்க ராணுவ அமைச்சகத்தின் முன்னாள் உயரதிகாரியான மைக்கேல் ரூபின் கருத்து தெரிவித்துள்ளார். காலிஸ்தான் பிரிவினைவாத பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார், வட அமெரிக்க நாடான கனடாவில், கடந்த ஜூன் மாதம் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து, கனடாவில் வசிக்கும் இந்தியர்களுக்கும், இந்திய துாதரகத்துக்கும் எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன. சமீபத்தில், புதுடில்லியில் நடந்த ‘ஜி – 20’ மாநாட்டில் … Read more

கனடா பிரதமரின் புதிய குற்றச்சாட்டால் பரபரப்பு; தூதரக உறவில் தொடரும் விரிசல்

டொரண்டோ, கனடாவில் வசித்து வந்த சீக்கிய குருத்வாராவின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் இந்தியாவால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவர். இந்நிலையில், அவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சமீபத்தில் எதிரொலித்து, இந்தியா மற்றும் கனடாவுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. நிஜ்ஜாருக்கு பயங்கரவாத நடவடிக்கைகளில் உள்ள தொடர்பு பற்றி, இந்தியா பல ஆண்டுகளாக, பல்வேறு முறை கனடாவை தொடர்பு கொண்டு அதுபற்றிய விவரங்களை பகிர்ந்து வந்துள்ளது. 2018-ம் ஆண்டில் ட்ரூடோவுக்கு, இந்தியா அனுப்பிய தேடப்படும் நபர்களின் பட்டியலில் நிஜ்ஜார் … Read more

“ஐ.நா.,வில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பிய பாகிஸ்தான்”: இந்தியா பதிலடி| India tells Pakistan to clear up its worst human rights record before pointing fingers

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் நியூயார்க்: ஐ.நா. பொது சபையில் காஷ்மீர் விவகாரங்களை எழுப்பிய பாகிஸ்தானுக்கு, அந்நாட்டில் நடக்கும் மனித உரிமை மீறல்களை திசை திருப்பவே தேவையற்ற கருத்துகளை கூறி வருகிறது என இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. பாகிஸ்தான் கருத்து அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொது சபையின் 78வது கூட்டத்தொடரின்போது, பாகிஸ்தானின் இடைக்கால பிரதமர் அன்வாரூல் ஹக் காக்கர் பேசும்போது, இந்தியா உள்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் அமைதி மற்றும் ஆக்கப்பூர்வ தொடர்புகளையே நாங்கள் … Read more

பாகிஸ்தானில் சிறுபான்மை சமூக பெண்கள் ஆயிரம் பேர் வரை கடத்தல், மதமாற்றம், திருமணம்… கடுமையாக சாடிய இந்தியா

நியூயார்க், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொது சபையின் 78-வது கூட்டத்தொடரின்போது, பாகிஸ்தானின் பிரதமரான (பொறுப்பு) அன்வாரூல் ஹக் காக்கர் பேசும்போது, இந்தியா உள்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் அமைதி மற்றும் ஆக்கப்பூர்வ தொடர்புகளையே விரும்புகிறது. பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கு இடையே அமைதி ஏற்பட காஷ்மீர் விவகாரம் முக்கியம் என்று பேசினார். ஐ.நா. பொது சபையில் காஷ்மீர் விவகாரங்களை எழுப்பியதற்காக, பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்து உள்ளது. இதற்கு பதிலளிக்கும் வகையில் ஐ.நா. பொது சபையின் இரண்டாவது … Read more

இந்தியா-கனடா விவகாரத்தில் யாரை நண்பராக தேர்ந்தெடுப்பீர்கள்…? முன்னாள் பென்டகன் அதிகாரி பதில்

நியூயார்க், கனடாவில் சீக்கிய குருத்வாராவின் தலைவரான, இந்தியாவால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இந்தியா மற்றும் கனடாவுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இதனால், இரு நாடுகளும் அந்தந்த நாடுகளின் தூதர்களை வெளியேறும்படி உத்தரவிட்டது பரபரப்பு ஏற்படுத்தியது. கே.டி.எப். என்ற காலிஸ்தான் புலி படையின் தலைவராக செயல்பட்ட நிஜ்ஜார், கடந்த ஜூன் மாதத்தில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் இந்தியாவின் மீது கனடா பிரதமர் ட்ரூடோ குற்றச்சாட்டு கூறியதன் … Read more