அமெரிக்காவில் இந்திய மாணவி பலியான விவகாரம்: போலீஸ் அதிகாரியை நீக்க வலியுறுத்தி 6,700 பேர் மனு

வாஷிங்டன், அமெரிக்காவின், வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள சியாட்டில் நகரில், ஆந்திராவின் கர்னுால் மாவட்டத்தைச் சேர்ந்த ஜானவி கண்டூலா (வயது 23) என்ற மாணவி முதுநிலை பட்டப்படிப்பு படித்து வந்தார். சியாட்டில் நகரில் மாணவி ஜானவி சாலையை கடந்தபோது மணிக்கு 120கி.மீ., வேகத்தில் வந்த போலீஸ் ரோந்து வாகனம் அவர் மீது மோதியது. இதில் 100 மீ., தொலைவுக்கு துாக்கி வீசப்பட்ட மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அந்த வாகனத்தை கெவின் டேவ் என்ற போலீஸ் அதிகாரி ஓட்டினார். … Read more

கல்லூரி மாணவர்களே ஆணுறையை பயன்படுத்துங்க! இது லண்டன் எச்சரிக்கை

Gonnorhoea Precaution: கோனோரியாவைத் தவிர்க்க ஆணுறையைப் பயன்படுத்துங்கள் என்று பல்கலைக்கழக மாணவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

தென் கொரியாவின் இருண்ட கடந்த காலம்! 'குழந்தை ஏற்றுமதியாளர்' நாட்டின் சோகம்

Adoption And Korea: வெளிநாட்டு தத்தெடுப்புகளில் உலகிலேயே தத்துக் கொடுக்கும் நாடுகளில் தென் கொரியா முன்னிலையில் உள்ளது… இதற்கான காரணம் என்ன?

ஆப்கானிஸ்தானில் லேசான நிலநடுக்கம்| Earthquake in Afghanistan

காபூல்: ஆப்கானிஸ்தானில் பைஸாபாத்துக்கு 229 கி.மீ. தூரத்தில் இன்று(செப்., 18) லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவானதாக அந்நாட்டு புவியியல் மையம் தகவல் தெரிவித்துள்ளது. காபூல்: ஆப்கானிஸ்தானில் பைஸாபாத்துக்கு 229 கி.மீ. தூரத்தில் இன்று(செப்., 18) லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவானதாக அந்நாட்டு புவியியல் மையம் தகவல் புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள் Advertisement

போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிரமாண்ட பேரணி | A student died in a huge rally demanding action against the police officers

வாஷிங்டன்: போலீஸ் ரோந்து வாகனம் இடித்து, இந்திய மாணவி உயிரிழந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அமெரிக்காவில் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர் நேற்று பேரணி நடத்தினர். அமெரிக்காவின் சியாட்டில் நகரில், ஆந்திராவின் கர்னுால் மாவட்டத்தைச் சேர்ந்த ஜானவி கண்டூலா, 23, என்ற மாணவி, முதுநிலை பட்டப்படிப்பு படித்து வந்தார். சியாட்டில் நகரில் மாணவி ஜானவி சாலையை கடந்தபோது, மணிக்கு 120 கி.மீ., வேகத்தில் வந்த போலீஸ் ரோந்து வாகனம், அவர் மீது … Read more

கோவிலில் பெண்ணை தாக்கிய இந்திய வம்சாவளி வக்கீல் கைது| Indian-origin lawyer arrested for assaulting woman in temple

சிங்கப்பூர் : சிங்கப்பூரில் மாரியம்மன் கோவிலில் பெண் ஒருவரை கன்னத்தில் அறைந்ததாக, இந்திய வம்சாவளி வழக்கறிஞர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் வசிப்பவர் ரவி மாடசாமி, 54. இந்திய வம்சாவளி வழக்கறிஞரான இவர் மீது ஏற்கனவே சில வழக்குகள் உள்ளன. இந்நிலையில், கடந்த 15ம் தேதி சிங்கப்பூர் டவுன்டவுன் தெற்கு பாலம் சாலையில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்ற ரவி, அங்கிருந்த பெண் ஒருவரை கன்னத்தில் அறைந்ததாக புகார் எழுந்தது. இது … Read more

ரஷ்யா – வட கொரியா ஆயுத பரிமாற்ற ஒப்பந்தம்| Russia – North Korea Arms Transfer Agreement

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சியோல்: அரசு முறை பயணமாக ரஷ்யா சென்ற வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், தன் பயணத்தை முடித்து நேற்று நாடு திரும்பினார். கிம் ஜாங் உன்னின் இந்த பயணத்தின் போது, இரு நாடுகளுக்கு இடையே ஆயுதப் பரிமாற்ற ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. கிழக்காசிய நாடான வட கொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன், ஆறு நாட்கள் அரசு முறை பயணமாக, கடந்த 12ம் தேதி ரஷ்யாவுக்கு சென்றார். … Read more

மீன் சமைத்தால் ரொம்ப ஜாக்கிரதை… உயிருக்கே போராடும் பெண் – என்னாச்சு தெரியுமா?

Bizarre World News: பெண் ஒருவர் தான் சாப்பிட்ட ஒரு உணவினால் தனது நான்கு உறுப்புகளையும் இழந்த சோக சம்பவம் அரங்கேறியுள்ளது. அச்சம்பவம் குறித்து இதில் காண்போம்.

மாயமான சீனா ராணுவ அமைச்சர் கைது ? | Mysterious Chinese military minister arrested?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பீஜிங் :சீனாவில், காணாமல் போன ராணுவ அமைச்சர் ஜெனரல் லீ ஷாங்பு, 65, மத்திய ராணுவ கமிஷன் கூட்டத்தில் பங்கேற்காததால், பதவிநீக்கம் அல்லது கைது செய்யப்பட்டிருக்கலாம் என, கூறப்படுகிறது. நம் அண்டை நாடான சீனாவில், அதிபர் ஷீ ஜின்பிங் தலைமையில், சீன கம்யூ., கட்சியின் ஆட்சி நடக்கிறது. இங்கு வெளியுறவு அமைச்சராக இருந்த கின் கேங், 57, கடந்த ஜூலையில் மாயமானார்.இதையடுத்து, சீன வெளியுறவு விவகார கமிஷன் இயக்குனராக இருந்த … Read more

8வது முறையாக ஆசிய கோப்பையை வென்றது இந்திய அணி: 6.1 ஓவரில் இலக்கை எட்டி சாதனை| Mohammad Siraj Abaram: Sri Lanka bowled out for 50 runs

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொழும்பு: ஆசிய கோப்பை பைனலில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 15.2 ஓவரில் 50 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணியின் முகமது சிராஜ் அபாரமாக பந்து வீசி 6 விக்கெட்களை வீழ்த்தினார். அடுத்து களமிறங்கிய இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 6.1 ஓவரில் இலக்கை எட்டி, 8வது முறையாக ஆசிய கோப்பை வென்று சாதித்துள்ளது. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (50 ஓவர்) இலங்கையில் நடக்கிறது. … Read more