இங்கிலாந்து வெளியுறவு மந்திரி சிரியா பயணம்
டமாஸ்கஸ், மத்திய கிழக்கு நாடான சிரியாவில் அதிபர் பாஷர் அல்-அசாத் தலைமையிலான அரசுக்கும் உள்நாட்டு கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கலவரம் நீடித்து வருகிறது. 2011-ம் ஆண்டு தொடங்கி சுமார் 14 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் இந்த கலவரத்தில் பாஷர் அல்-அசாத் கடந்த ஆண்டு நாட்டில் இருந்து வெளியேறி ரஷியாவில் தஞ்சம் அடைந்தார். இதனால் உள்நாட்டு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிற்குள் தலைநகரமான டமாஸ்கஸ் உள்ளிட்ட நாட்டின் பெரும்பான்மையான பகுதிகள் வந்து விட்டன. இந்தநிலையில் இங்கிலாந்து நாட்டின் வெளியுறவு மந்திரி டேவிட் … Read more