பின்லேடனை சுட்ட கொன்ற அதிகாரி…? அமெரிக்காவில் கைது – என்ன காரணம்?
World News In Tamil: அல்-கெய்தா தலைவராக இருந்த ஒசாமா பின்லேடனை தான் தான் சுட்டுக்கொன்றதாக கூறிய முன்னாள் அமெரிக்க கடற்படை அதிகாரி கடந்த புதன் அன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
World News In Tamil: அல்-கெய்தா தலைவராக இருந்த ஒசாமா பின்லேடனை தான் தான் சுட்டுக்கொன்றதாக கூறிய முன்னாள் அமெரிக்க கடற்படை அதிகாரி கடந்த புதன் அன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
டோக்கியோ: ஜப்பான் சார்பில் ‘ஸ்லிம்’ என்ற விண்கலம் நிலவுக்கு அனுப்பப்பட இருந்த நிலையில் மோசமான வானிலை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய ரஷ்யா சார்பில் லூனா-25 மற்றும் இந்தியா சார்பில் சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இதில் லூனா-25 தோல்வியடைந்தது; சந்திரயான்-3ன் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் கால்பதித்தது. இந்த நிலையில் ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஜாக்ஸா, ‘ஸ்லிம்’ எனப்படும் விண்கலத்தை நிலவில் ஆய்வு செய்ய தயாராகி வந்தது. இந்த விண்கலம் … Read more
சீனாவில் அதிகரித்து வரும் மின் நுகர்வுகளை மனதில் வைத்து செயற்கை சூரிய ஒளியை உருவாக்கும் பணி நடந்து வருகிறது. இதன் மூலம், வரம்பற்ற ஆற்றல் மூலத்தை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் டெமோயின்: ”இந்தியா உடனான வலுவான உறவு, சீனாவிடம் இருந்து அமெரிக்கா விடுதலை பெறுவதற்கு உதவும்,” என, குடியரசுக் கட்சியின் அமெரிக்க அதிபர் வேட்பாளர் விவேக் ராமசுவாமி, 38, தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள அதிபர் தேர்தலில், குடியரசு கட்சியின் வேட்பாளர்களுக்கான போட்டியில் உள்ளவர்களின் பட்டியலில், இந்திய வம்சாவளி தொழிலதிபரான விவேக் ராமசுவாமியும் இடம் பெற்றுள்ளார். முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், நியூ ஜெர்சி முன்னாள் கவர்னர் கிறிஸ் கிறிஸ்டி, … Read more
கலிபோர்னியா: கூகுள், மைக்ரோசாஃப்ட் உட்பட சர்வதேச அளவில் முக்கியமான நிறுவனங்களில் இந்தியர்கள் தலைமைப் பொறுப்புக்கு வருவது அதிகரித்து வருகிறது. இதை பார்த்து எலான் மஸ்க் வியந்துள்ளார். சர்வதேச நிறுவனங்களில் தலைமை பொறுப்பு வகிக்கும் இந்தியர்களின் பட்டியல் ஒன்று எக்ஸ் தளத்தில் (ட்விட்டர்) பகிரப்பட்டுள்ளது. இந்தப் பட்டியல் வியப்பைத் தருவதாக எலான் மஸ்க் பதிவிட்டுள்ளார். கூகுள் நிறுவனத்தில் சுந்தர் பிச்சை, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் சத்ய நாதெள்ளா, யூடியூப் நிறுவனத்தில் நீல் மோகன், அடோப் நிறுவனத்தில் சாந்தனு நாரயண் தலைமைச் … Read more
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், அங்குள்ள தேசிய பூங்காவுக்கு பெண்கள் செல்வதற்கு தலிபான் ஆட்சியாளர்கள் தடை விதித்துள்ளனர். தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில், 2021ல் அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் விலகியதை அடுத்து, தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். அப்போது முதல், அங்கு பெண்கள் மீதான அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. பள்ளிகளுக்குச் செல்லத் தடை, அலுவலகங்களில் பணிபுரியத் தடை, கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தத் தடை என, நாளுக்குநாள் … Read more
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புடாபெஸ்ட்: உலக தடகளத்தின் ஈட்டி எறிதல் பைனலில் அசத்திய இந்தியாவின் நீரஜ் சோப்ரா 88.17 மீ., தூரம் எறிந்து தங்கம் வென்றார். ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் உலக தடகள சாம்பியன்ஷிப் நடக்கிறது. இதன் ஈட்டி எறிதல் தகுதிச்சுற்றில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 88.77 மீ., துாரம் எறிந்து பைனலுக்கு முன்னேறினார். மற்ற இந்திய வீரர்களான மானு , கிஷோர் ஆகியோரும் பைனலுக்கு முன்னேறினர். இந்நிலையில், இன்று நடந்த பைனலில், தனது … Read more
கான்பெரா: ஆஸ்திரேலியாவில் நடந்த பயிற்சியின்போது, அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் அந்நாட்டைச் சேர்ந்த மூன்று கடற்படை வீரர்கள் பலியாகினர்; 23 பேர் காயமடைந்தனர். பசிபிக் தீவு நாடான ஆஸ்திரேலியாவில், அமெரிக்கா, தென்கிழக்கு ஆசிய நாடுகளான இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்டவை கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொண்டு வருகின்றன. அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான விமானத்தில், அந்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் நேற்று பயிற்சி மேற்கொண்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக மெல்விலே தீவில் கடற்படை விமானம் விழுந்து நொறுங்கியது. தகவலறிந்து … Read more