புதிய செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய சீனா

பீஜிங், விண்வெளி ஆராய்ச்சியில் முன்னிலை பெறும் வகையில் சீனாவின் சமீபத்திய திட்டங்கள் அமைகிறது. தனக்கென்று புதிய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை உருவாக்குவது, நிலவுக்கு மனிதனை அனுப்புவது என புரட்சிகர திட்டங்களை வகுத்து செயல்படுகிறது. மேலும் தனது ராக்கெட்டுகளை கொண்டு செயற்கைக்கோள்கள் ஏவி விண்ணகத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயல்கிறது. அந்தவகையில் காலநிலை கண்காணிப்பு, பேரிடர் மேலாண்மை குறித்து மேம்பட்ட தகவல்களை பெறும் வகையில் சீன நிறுவனம் புதிய செயற்கைக்கோள் ஒன்றை விண்ணில் செலுத்தியது. ஜியுகுவான் ஏவுதளத்தில் … Read more

காதலின் தூரம் 1600 கி.மீ.,: உ.பி., வாலிபரை கரம் பிடித்த தென்கொரிய பெண்| Love is 1600 km away: UP, South Korean girl holds hands with boy

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சியோல் : தென்கொரியா பெண் 1600 கி.மீ., துாரம் பயணம் செய்து உத்திரபிரதேச மாநில வாலிபரை காதல் திருமணம் செய்து கொண்டார். உத்திரபிரதேசத்தின் ஜாஷகான்பூரை சேர்ந்த சுக்ஜித் சிங் நான்கு ஆண்டுகளுக்கு முன் தென்கொரியாவுக்கு வேலை தேடி சென்றார். அங்கு அவருக்கு பூசன் நகரில் காபி கடையில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அதே கடையில் தென்கொரிய பெண் கிம் போ-நீ 23, பணம் செலுத்தும் கவுன்ட்டரில் அதிகாரியாக பணிபுரிந்தார். இருவருக்கும் … Read more

அமெரிக்கா-தென்கொரியாவின் ராணுவ தொழில்நுட்பங்களை திருடிய வடகொரிய ஹேக்கர்கள்

சியோல், அமெரிக்கா ராணுவத்துடன் இணைந்து தென்கொரியா ராணுவம் அவ்வப்போது கூட்டுப்போர் பயிற்சிகள், ராணுவ நடவடிக்கைகள் ஆகியவற்றில் ஈடுபடுகிறது. இதற்காக ஆயத்தப்பணிகளை மேற்கொள்ள அமெரிக்க ராணுவம் தென்கொரியாவை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனத்தோடு ஒப்பந்தமிட்டுள்ளது. இந்த நிறுவனமானது இருநாடுகளுக்கும் உகந்த வகையில் ராணுவ பயிற்சிக்கு தேவையான தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகிறது. இந்தநிலையில் அங்கு பணிபுரியும் நிறுவன ஊழியர்கள் சிலருக்கு இ-மெயில் வழியாக குறுஞ்செய்தி ஒன்று வந்தது. இதன் மூலம் அந்த நிறுவனத்தின் தரவுகள், அறிக்கைகள் ஆகியவை திருடப்பட்டதாக புகார்கள் எழுந்தன. … Read more

7 குழந்தைகளை கொடூரமாக கொன்ற நர்சுக்கு வாழ்நாள் சிறை தண்டனை – இங்கிலாந்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

லண்டன், இங்கிலாந்தின் வடமேற்கு பகுதியில் உள்ள கவுண்டஸ் ஆப் செஸ்டர் ஆஸ்பத்திரியில் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் முதல் 2016-ம் ஆண்டு ஜூன் வரையிலான காலகட்டத்தில் பிறந்த குழந்தைகள் வழக்கத்துக்கும் அதிகமாக உயிரிழப்பது, திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் நடந்தன. போலீசார் நடத்திய விசாரணையில் அந்த ஆஸ்பத்திரியில் லூசி லெட்பி என்ற நர்சு, சிசுக்கள் மரணம் அதிகரித்த சம்பவங்களின்போது பணியாற்றி வந்தது தெரிந்தது. இதுபோன்ற சம்பவங்களின்போது அந்த இடத்தில் லூசி லெட்பி இருந்ததாக ஆஸ்பத்திரி … Read more

மியான்மரில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.3 ஆக பதிவு

நைபிடா, மியான்மர் நாட்டில் இன்று மாலை 4.12 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகி உள்ளது. இந்நிலநடுக்கம் 64 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. எனினும், இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட பிற விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை. தினத்தந்தி Related Tags : மியான்மர்  நிலநடுக்கம்  Myanmar  earthquake 

பிரிட்டனில் ஏழு குழந்தைகளை கொன்ற செவிலியருக்கு ஆயுள்| Life for UK nurse who killed seven children

லண்டன், பிரிட்டனில், மகப்பேறு மருத்துவமனையில் ஏழு குழந்தைகளை கொன்று, ஆறு குழந்தைகளை கொல்ல முயன்ற செவிலியருக்கு அந்நாட்டு நீதிமன்றம் நேற்று ஆயுள் தண்டனை விதித்தது. ஐரோப்பிய நாடான பிரிட்டனில் உள்ள கவுண்டஸ் ஆப் செஸ்டர் மருத்துவமனையில், கடந்த 2015 ஜூன் -முதல், 2016- ஜூன் வரையிலான கால கட்டத்தில் பிறந்த குழந்தைகள் வழக்கத்துக்கு அதிகமாக உயிரிழப்பது, திடீர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் நடந்தன. இதுகுறித்த புகாரின்படி, 2019ல் போலீசார் விசாரணையை துவங்கினர். ஏழு குழந்தைகள் … Read more

எல்லை பிரச்னை: பிரிக்ஸ் மாநாட்டில் சீன அதிபருடன் மோடி ஆலோசனை ?| Border issue: Modi consults with Chinese president at BRICS conference?

ஜோஹன்ஸ்பர்க்: தென்னாப்பிரிக்க பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியா -சீனா எல்லை பிரச்னை குறித்து இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியா சீனா எல்லை விவகாரம் தொடர்பாக ஏற்கனவே கமாண்டர் மட்டத்திலான பேச்சுவார்த்தையும், மேஜர் ஜெனரல் மட்டத்திலான பேச்சுவார்த்தையும்நடந்து முடிந்துள்ளன. இதில் தீர்வு காணப்படவில்லை. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்ஸ்பர்க் நகரில் பிரிக்ஸ் அமைப்பின் 15-வது மாநாடு நடக்கிறது. இதில் உறுப்பு நாடு என்ற முறையில் நம் பிரதமர் மோடி, கலந்து கொள்ள தென்னாப்பிரிக்கா செல்கிறார். … Read more

உலக கோப்பை செஸ்: பைனலுக்கு முன்னேறினார் பிரக்ஞானந்தா| World Cup Chess: Pragnananda advances to finals

பாகு: உலக கோப்பை செஸ் தொடரில் இந்தியாவின் பிரக்ஞானந்தா பைனலுக்கு முன்னேறினார். அஜர்பெய்ஜானில், உலக கோப்பை செஸ் 10வது சீசன் நடக்கிறது. இந்தியா சார்பில் 10 வீரர்கள், 7 வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இதன் நான்காவது சுற்றில், உலக தரவரிசையில் 29வது இடத்தில் உள்ள தமிழகத்தின் பிரக்ஞானந்தா 18, அறை இறுதியில் தர வரிசையில் மூன்றாம் இடத்தில் உள்ள போபியானோவை டைபிரேக்கர் மூலம் 3-5,2-5 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி, பைனலுக்கு முன்னேறினார். இதன் மூலம் உலகின் முன்னணி வீரரான … Read more

ஓவரா பால் கொடுத்து, இன்சுலின் ஊசி போட்டு 7 குழந்தைகள் கொலை… நர்ஸ் லூசி லெட்பிக்கு என்ன தண்டனை தெரியுமா?

குழந்தைகளை பெற்றெடுப்பதற்குள் தாய், தந்தையர் படும் சிரமங்கள் ஏராளம். இவை எல்லாவற்றையும் தாண்டி பத்திரமாக பெற்றெடுத்து நன்றாக வளர்க்க வேண்டும் என்று பல்வேறு கனவுகளுடன் இருப்பர். ஆனால் மருத்துவமனையில் குழந்தை பிறந்த சில நாட்களில் வீட்டிற்கு கூட கொண்டு செல்லாமல் உயிரிழந்துவிட்டது என்றால் எவ்வளவு பெரிய அதிர்ச்சியாக இருக்கும். அதுவும் நர்ஸ் ஒருவரால் குழந்தை கொலை செய்யப்பட்டு விட்டது என்றால் அந்த கொடூரத்தை நினைத்து பார்க்க முடியுமா? குல்ஃபி ஐஸ் சாப்பிட்டதால் விபரீதம் – வாந்தி, மயக்கத்தில் … Read more