உலக செய்திகள்
ராட்சத ராட்டினத்தில் பல மணிநேரம் தலைகீழாக தொங்கிய 8 பேர்..! வைரல் வீடியோ..!
Roller Coaster Ride: அமெரிக்காவின் விஸ்கான்ஸின் மாகாணத்தில் உள்ள ராட்சத ராட்டினம் ஒன்று நடுவழியில் நின்று அனைவருக்கும் அடிவயிற்றை கலக்க வைத்துள்ளது.
சீனாவில் கோவிட் தொற்றால் கடந்த மாதம் 239 பேர் பலி: தேசிய நோய் தடுப்பு மையம் தகவல்
பீஜிங்: கோவிட் தொற்றுக்கு கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் சீனாவில் 239 பேர் பலியானதாக அந்நாட்டின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. சீனாவில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் கோவிட் உயிரிழப்பு ஏதும் பதிவாகாத நிலையில் மே மாதத்தில் 164 பேரும், ஜூன் மாதத்தில் 239 பேரும் பலியானதாக அந்தக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் மாகாணத்தில் முதன்முதலில் கோவிட் தொற்று பாதித்த நபர் கண்டறியப்பட்டார். … Read more
பூமியை தாக்க வரும் டபுள் சூரிய புயல்… காத்திருக்கும் ஆபத்து… நாசா விடுத்துள்ள எச்சரிக்கை!
ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/- அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் SOHO எனப்படும் சோலார் மற்றும் ஹீலியோஸ்பியரிக் அப்சர்வேட்டரி கடந்த 1995ஆம் ஆண்டு முதல் விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. சூரியனை சுற்றி கொண்டு அதன் இயக்கங்கள், வெளிப்படும் ஆற்றல், உருவாகும் புயல்கள், விளைவுகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து பூமிக்கு அவ்வப்போது தகவல்களை அனுப்பி வருகிறது. ஒரே நாளில் 2 வயது குறைப்பு ..தென் கொரியா அரசு அறிவிப்பு … Read more
Introduction of Threads Meta company to compete with Twitter | டுவிட்டருக்கு போட்டியாக த்ரெட்ஸ் மெட்டா நிறுவனம் அறிமுகம்
லண்டன்,-‘டுவிட்டர்’ சமூக வலைதள செயலிக்கு போட்டியாக, ‘வாட்ஸாப், பேஸ்புக்’ போன்ற சமூக வலைதளங்களை வைத்துள்ள, ‘மெட்டா’ நிறுவனம், ‘த்ரெட்ஸ்’ என்ற சமூக வலைதள செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக தெரிகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த டுவிட்டர் சமூக வலைதளத்தை, பெரும் பணக்கார தொழிலதிபரான, எலன் மஸ்க், கடந்தாண்டு வாங்கினார். இதன்பின், அவர் வலைதளத்திலும், நிறுவன நிர்வாகத்திலும் பல அதிரடி மாற்றங்களை மேற்கொண்டார். சமீபத்தில் டுவிட்டர் பயன்பாட்டுக்கு பல கட்டுப்பாடுகளையும் அவர் அறிவித்தார். இதற்கு பல்வேறு … Read more
ஒரே வாரத்தில் மூன்றாவது முறை | புதிய உச்சத்தை தொட்ட உலகின் சராசரி வெப்பநிலை
ஒரானோ: உலகின் சராசரி வெப்பநிலை ஒரே வாரத்தில் மூன்றாவது முறையாக புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. உலகின் சராசரி வெப்பநிலையை 16 டிகிரி செல்சியஸ் என்ற அளவுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்று சுற்றுச்சூழல் வல்லுனர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஜூலை 3 ஆம் தேதி உலகின் சராசரி வெப்பநிலை 17.01 டிகிரி செல்சியஸ் என்ற அளவுக்கு அதிகரித்திருப்பதைத் தொடர்ந்து, அந்த நாள் உலகின் மிக அதிக வெப்பம் தகித்த நாளாக பதிவானது. கடந்த 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் … Read more
Life for the Indian-origin man who buried the young girl alive? | இளம்பெண்ணை உயிருடன் புதைத்து கொன்ற இந்திய வம்சாவளிக்கு ஆயுள்?
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் காதலை நிராகரித்த இளம்பெண்ணை கண்ணைக் கட்டி உயிருடன் புதைத்து கொன்ற இந்திய வம்சாவளிக்கு ஆயுள் தண்டனை விதிக்க அந்நாட்டு நீதிமன்றம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பசிபிக் தீவு நாடான ஆஸ்திரேலியாவில், இந்திய வம்சாவளியான ஜாஸ்மின் கவுர், 23, குடும்பத்தினருடன் வசித்து வந்தார். நர்சிங் படித்து வந்த அவரை, அங்கு வசித்த மற்றொரு இந்திய வம்சாவளியான தாரிக்ஜோத் சிங் காதலித்ததார். இருவரும் பழகி வந்த நிலையில், ஜாஸ்மின் கவுர் திடீரென தாரிக்ஜோத் சிங்கின் காதலை … Read more
ஒரு நாளில் 2,200 நிலநடுக்கங்கள்… ஏன் இந்த நாட்டில் இப்படி? – அதிர்ச்சியில் உறையவைக்கும் உண்மை!
Iceland Earthquakes: ஐஸ்லாந்து நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 2 ஆயிரத்து 200 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், இதற்கான காரணங்கள் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
Attack on Indian embassy will not be tolerated!: Britain warns Khalistan | இந்திய தூதரகத்தின் மீதான தாக்குதலை சகிக்க முடியாது!: காலிஸ்தானுக்கு பிரிட்டன் எச்சரிக்கை
லண்டன்-லண்டனில் உள்ள இந்திய துாதரகம் மற்றும் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக, காலிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளதை அடுத்து, ‘இது போன்ற செயல்களை பொறுத்துக் கொள்ள மாட்டோம்’ என, பிரிட்டன் அரசு அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. நம் நாட்டில் உள்ள பஞ்சாப் மாநிலத்தை பிரித்து, காலிஸ்தான் என்ற பெயரில் தனி நாடாக அறிவிக்ககோரி, ஒரு பிரிவினர் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் இந்த காலிஸ்தான் பயங்கரவாதிகள், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, … Read more
இந்தியாவுக்கு வெளியே முதல் முறையாக தான்சானியாவில் சென்னை ஐஐடி வளாகம்
புதுடெல்லி: இந்தியாவுக்கு வெளியே முதல் முறையாக தான்சானியா நாட்டின் ஜன்ஜிபார் மாகாணத்தில் சென்னை ஐஐடி வளாகம் வரவுள்ளது. இங்குவரும் அக்டோபர் மாதம் முதல் பட்டப்படிப்புகள் தொடங்கவுள்ளன என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அரசு முறைப் பயணமாக தான்சானியா சென்றுள்ளார். அங்குள்ள ஜன்ஜிபார் மாகாணத்தில் சென்னை ஐஐடி புதிய வளாகம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைச்சர் ஜெய்சங்கர் முன்னிலையில் நேற்று முன்தினம் கையெழுத்தானது. இதில் சென்னை ஐஐடி, இந்திய கல்வி அமைச்சகம், ஜன்ஜிபார் கல்வி … Read more