உக்ரைனில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்து.. 16 பேர் பலி..!

உக்ரைனில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்து ஹெலிகாப்டர் விபத்தில் உக்ரைன் உள்துறை அமைச்சர் பலி? ஹெலிகாப்டர் கீழே விழுந்து தீப்பிடித்த விபத்தில் 16 பேர் பலி உக்ரைன் தலைநகர் கீவ்-ல், ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் உக்ரைன் உள்துறை அமைச்சர் பலி எனத் தகவல் ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்த விபத்தில், 2 குழந்தைகள் உட்பட 16 பேர் உயிரிழப்பு என AFP செய்தி நிறுவனம் செய்தி வெளியீடு பள்ளிக்கு அருகே ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய சம்பவத்தில், பள்ளியில் … Read more

FTX HACK: க்ரிப்டோ கரன்சி நிறுவனத்தை யாரும் ஹேக் பண்ணலை! சும்மா கதை விடாதீங்க

திவாலாகிவிட்டதாக அறிவித்த கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் எஃப்டிஎக்ஸ்,  சுமார் 415 மில்லியன் டாலர் கிரிப்டோகரன்சி ஹேக் செய்யப்பட்டு திருடப்பட்டதாகக் கூறியுள்ளது. கிரிப்டோ, ரொக்கம் மற்றும் பத்திரங்களில் $5 பில்லியனுக்கும் அதிகமான தொகையை மீட்டெடுத்தாலும், அதன் சர்வதேச மற்றும் அமெரிக்க கிரிப்டோ பரிமாற்றங்களில் குறிப்பிடத்தக்க குறைபாடுகள் இன்னும் உள்ளன என்று எஃப்.டி.எக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.   இதற்கு காரணம் ஹேக் செய்யப்பட்டது தான் என்று குற்றம் சாட்டுகிறது FTX. கிரிப்டோவில் $323 மில்லியன் அளவிலான தொகை, FTX இன் சர்வதேச பரிமாற்றத்திலிருந்து ஹேக் … Read more

திருட்டு குற்றச்சாட்டு: 4 பேரின் கைகளை துண்டித்த தலிபான்கள்| Taliban Publicly Cut Off Hands Of 4 Men Over Alleged Theft Charges

காபூல்: திருட்டில் ஈடுபட்ட குற்றவாளிகள் 4 பேரின் கைகளை பொது மக்கள் முன்னிலையில் தலிபான்கள் துண்டித்துள்ளனர். காந்தஹாரில் உள்ள அகமது சாஹி கால்பந்து மைதானத்தில் வைத்து திருட்டில் ஈடுபட்டதாக 9 பேருக்கு தலிலான்கள் கசையடி கொடுத்ததாக அந்நாட்டு உச்சநீதிமன்றமும் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது. காந்தஹார் மக்கள் முன்னிலையில், தண்டனை நிறைவேற்றப்பட்டதாகவும், ஒவ்வொரு குற்றவாளிக்கும் 35 முதல் 39 கசையடிகள் வழங்கப்பட்டன என்றும் கவர்னரின் செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார். ஆனால், தற்போது லண்டனில் வசிக்கும் ஆப்கானிஸ்தானின் முன்னாள் அமைச்சரின் ஆலோசகரான … Read more

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 11000 ஊழியர்களை இன்று பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல்

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 11 ஆயிரம் ஊழியர்களை இன்று பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட், கடந்த அக்டோபர் மாதம் ஆட்குறைப்பில் ஈடுபட்டநிலையில், இன்று அதன் பணியாளர்களில் 5 சதவீதம் அல்லது 11 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. மனித வளம் மற்றும் பொறியியல் பிரிவுகளில் பணிநீக்கம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மைக்ரோசாப்டின் இந்த நடவடிக்கையால் தொழில்நுட்பத் துறையில் தொடர்ந்து வேலைகளை இழக்கக்கூடும் அபாயம் எழுந்துள்ளது. Source link

ஆட்குறைப்பில் ஈடுபடும் மைக்ரோசாப்ட் நிறுவனம்: 11 ஆயிரம் பணியாளர்களை நீக்க முடிவு| Microsoft Set To Lay Off Thousands From Today: Report

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: பிரபல சாப்ட்வேர் நிறுவனமான மைக்ரோசாப்ட், பொருளாதார நெருக்கடி காரணமாக இன்று (ஜன.,18) சுமார் 11 ஆயிரம் பணியாளர்களை நீக்க முடிவு செய்துள்ளது. பல்வேறு பெருநிறுவனங்கள் பொருளாதார நெருக்கடி காரணமாக ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனமும் இணைந்துள்ளது. மைக்ராசாப்ட் சுமார் 11 ஆயிரம் பணியாளர்களை வேலையில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளது. கடந்த ஜூன் மாத நிலவரங்கள்படி, அந்நிறுவனத்தில் அமெரிக்காவில் … Read more

இந்தியா மீது போர் தொடுத்து பாடம் கற்றுக்கொண்டோம்: பாக்., பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் புலம்பல்| Lesson learned from waging war on India: Pakistan PM Shefaz Sharif laments

அபுதாபி: ”இந்தியா மீது மூன்று முறை போர் தொடுத்து, நாங்கள் சரியான பாடம் கற்றுக்கொண்டோம். இந்த போர்கள் எங்கள் மக்களுக்கு வறுமை, துன்பத்தை கொண்டு வந்து சேர்த்து விட்டன. எனவே இந்தியாவுடன் ஆழமான, அர்த்தமுள்ள பேச்சு நடத்த விரும்புகிறோம்,” என, பாக்., பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மக்கள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் பாக்., … Read more

உலகின் வயதான நபர் லூசில் ராண்டன் 118வது வயதில் மரணம்: இரு பெருந்தொற்றுகளில் உயிர் பிழைத்தவர்

பாரிஸ்: உலகின் வயதான நபராக அறியப்பட்டுவந்து பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கன்னியாஸ்திரி லூசில் ராண்டன் இயற்கை எய்தினார். அவருக்கு வயது 118. அவரது மறைவை அவருடைய செய்தித் தொடர்பாளர் உறுதி செய்துள்ளார். லூசில் ராண்டன், டோலுன் நகரில் அவர் தங்கியிருந்த இறுதி நாட்கள் சிகிச்சை மையத்தில் தூக்கத்திலேயே உயிரிழந்ததாக செய்தித் தொடர்பாளர் டேவிட் டவெலா தெரிவித்தார். இது குறித்து செய்தித் தொடர்பாளர் டேவிட் டவெலா, “லூசில் ராண்டனின் மறைவு நிச்சயமாக பெருந்துயர் தான். ஆனால் அவர் இயற்கை … Read more

ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதல்களை சமாளிக்க பீரங்கிகளை வழங்கும்படி உக்ரைன் அரசு நட்பு நாடுகளுக்குக் கோரிக்கை!

ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதல்களை சமாளிக்க பீரங்கிகளை வழங்கும்படி உக்ரைன் அரசு நட்பு நாடுகளுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது. பீரங்கிகள் கிடைத்தால் போரின் போக்கையே அது மாற்றியமைக்கக் கூடும் என்றும் உக்ரைன் கோரியுள்ளது. இதனைப் பரிசீலிப்பதாக ஜெர்மன் அரசு தெரிவித்துள்ளது. புதிதாகப் பொறுப்பேற்கும் பாதுகாப்பு அமைச்சரின் செயல்திட்டத்தில் இக்கோரிக்கை முதன்மைப்படுத்தப்படும் என்று ஜெர்மனி தெரிவித்துள்ளது. இதனிடையே ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதல்களால் சிதிலமடைந்த நிப்ரோவில் இடிபாடுகளுக்கு இடையே உடல்களைத் தேடும் பணி முடிவு பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Source link

நேபாள விமான விபத்து: மேலும் 2 உடல்கள் மீட்பு| Nepal plane crash: 2 more bodies recovered

காத்மண்டு: நேபாள விமான விபத்தில் இதுவரை ௬௮ உடல்கள் மீட்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மேலும் இருவரது உடல்கள் மீட்கப்பட்டதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ௭௧ ஆக உயர்ந்துள்ளது. நம் அண்டை நாடான நேபாளத்தின் தலைநகரான காத்மண்டுவில் இருந்து சுற்றுலா நகரான பொக்காராவுக்கு ‘யெட்டி’ ஏர்லைன்ஸ் விமானம் ௬௮ பயணியர் மற்றும் நான்கு விமான ஊழியர்களுடன் ஜன. ௧௫ல் பறந்தது. தரை இறங்குவதற்கு சிறிது நேரத்துக்கு முன் இயந்திரக் கோளாறு காரணமாக விமானம் திடீரென தீப்பிடித்து ஆற்றுப் பள்ளத்தாக்கில் விழுந்து … Read more