‘10-ல் 9 ஆண்கள் அப்படித்தான்!’ – 10 ஆண்டாக தேக்க நிலையில் பாலின சமத்துவம்: ஐ.நா ஆய்வறிக்கை சொல்வது என்ன?

நியூயார்க்: கடந்த 10 ஆண்டுகளில் சர்வதேச அளவில் பாலின சமத்துவத்தை எட்டுவதில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. மாறாக, தேக்கநிலையே நிலவுகிறது என்று ஐ.நா. வளர்ச்சித் திட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் ஓர் அங்கமான ஐநா வளர்ச்சித் திட்டம் (யுஎன்டிபி) பாலின சமத்துவம் தொடர்பான அறிக்கையை இன்று (ஜூன் 12) வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் வரும் 2030-க்குள் பாலின சமத்துவத்தை எட்டுவதை இலக்காகக் கொண்டிருந்தாலும், கடந்த 10 ஆண்டுகளில் பாலின பாகுபாட்டைக் குறைப்பதில் எந்த … Read more

அச்சச்சோ… பாபா வங்கா சொன்னது உண்மையாக போகுதா?

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அறிவிப்பால் பாபா வங்காவின் கணிப்பு உண்மையாக போகிறதா என்ற அதிர்ச்சி எழுந்துள்ளது. உக்ரைன் போர்ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த பல மாதங்களாக போர் நடைபெற்று வருகிறது. இதில் இருநாடுகளை சேர்ந்த ராணுவ வீரர்களும் அப்பாவி மக்களும் உயிரிழந்து வருகின்றனர். இந்த போரால் உக்ரைன் உருகுலைந்துள்ளது. இந்நிலையில் உக்ரைனுக்கு எதிராக பெலாரஸ் நாட்டில் … Read more

இந்திய மாணவர்களை நாடு கடத்த கனடா அரசு திட்டம்.. மத்திய அரசின் தலையீட்டால் நாடு கடத்துவதற்குத் தடை

கனடாவில் உயர் கல்வி படிக்கச்சென்ற 700 இந்திய மாணவர்களை நாடு கடத்துவதற்கு கனடா தடை விதித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 700 பேர் கனடாவில் உயர்கல்வி படிக்கச் செல்ல ஜலந்தரைச் சேர்ந்த ஏஜெண்ட் ஒருவர், போலி சேர்க்கை கடிதங்களையும், ஆவணங்களையும் கொடுத்து ஏமாற்றி உள்ளார். இந்த போலி சேர்க்கை கடிதங்களால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியானது. இதையடுத்து அவர்களை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு டொராண்டோவில் உள்ள சி.பி.எஸ்.ஏ. என்று அழைக்கப்படுகிற கனடா எல்லை பாதுகாப்பு முகமை நடவடிக்கை எடுத்தது. இதுகுறித்து … Read more

பொது இடத்தில் முத்தம் கொடுத்த காதல் ஜோடி… சட்டத்தை மீறியதாக கொடூரமான தண்டனை!

இந்தோனேசியாவில் திருமணமாகாத தம்பதிகள் காரில் முத்தமிட்டதால் கொடுக்கப்பட்ட கொடூர தண்டனை உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  

Shooting in America: 7 dead | அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 7 பேர் பலி

மேரிலாண்ட்: அமெரிக்காவில், மேரிலாண்ட் பகுதியில் உள்ள அனபோலீஸில் நடந்த துப்பாக்கிச்சூட்டில், 7 பேர் பலியாயினர். சம்பவம் நடந்த இடத்தில், மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. மேரிலாண்ட்: அமெரிக்காவில், மேரிலாண்ட் பகுதியில் உள்ள அனபோலீஸில் நடந்த துப்பாக்கிச்சூட்டில், 7 பேர் பலியாயினர். சம்பவம் நடந்த இடத்தில், மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள் … Read more

இயற்கையுடன் இணைந்து வாழ கற்றுத்தந்த தாத்தா, பாட்டி – அமேசான் காட்டில் 4 சிறுவர்கள் உயிர் பிழைத்த பின்னணி

பொகோடோ: தென் அமெரிக்காவில் உள்ளது அடர்ந்த அமேசான் மழைக்காடு. ஆண்டின் பெரும்பாலான பகுதி இங்கு கடும் மழை இருக்கும். இந்த காடு பிரேசில், கொலம்பியா, பெரு, வெனிசுலா, ஈக்வெடார், கயானா உட்பட பல நாடுகளில் விரிந்து கிடக்கிறது. இந்நிலையில், கொலம்பியா நாட்டின் அமேசான் வனப்பகுதியில் இருந்து ஒரு தம்பதி 11 மாத குழந்தை உட்பட 4 மகன்களுடன் விமானத்தில் சன் ஜோஷி டி கவ்ரி என்ற நகருக்கு கடந்த மே மாதம் 1-ம் தேதி சென்றனர். அமேசான் … Read more

தைவானில் ஒரே நாளில் 24 சீன போர் விமானங்கள் அத்துமீறியதாகக் குற்றச்சாட்டு..!

ஒரே நாளில் 24 சீன போர் விமானங்கள் தங்கள் வான் எல்லைக்குள் அத்துமீறிப் பறந்ததாக தைவான் குற்றம் சாட்டி உள்ளது. இதுகுறித்து தைவான் பாதுகாப்பு அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், ஞாயிற்றுக்கிழமை சீனாவின் J-10, J-11, J-16, Su-30 ஆகிய போர் விமானங்கள் மற்றும் ஹெச் 6 குண்டு வீச்சு விமானங்கள் தங்கள் வான் எல்லைக்குள் அத்துமீறிப் பறந்தாகத் தெரிவித்துள்ளது. மேலும் அத்துமீறும் சீன விமானங்களைக் கண்காணிப்பதற்காக போர் கப்பல்கள் மற்றும் நிலத்திலிருந்து ஏவக்கூடிய ஏவுகணை அமைப்புகளையும் தைவான் … Read more