முதல் உலகப்போரில் அமெரிக்கா இழந்ததைவிட அதிக வீரர்களை இழந்த ரஷ்யா..!

முதல் உலகப் போரில் அமெரிக்கா இழந்ததை விட உக்ரைனுடனான போரில் ரஷ்யா அதிக வீரர்களை இழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை ஒரு வருடமாக நீடித்து வரும் நிலையில், இரு தரப்பும் மாறிமாறி தாக்குதல் நடத்தி வருவதால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதற்கிடையில் போர் தொடங்கியதில் இருந்து ரஷ்யா ஒரு லட்சத்து 17 ஆயிரம் வீரர்களை இழந்துள்ளதாக உக்ரைன் அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதேசமயம், உக்ரைன் போரில் இதுவரை … Read more

இங்கிலாந்தில் 70 பயணிகளுடன் சென்ற டபுள் டக்கர் பேருந்து கவிழ்ந்து விபத்து..!

தென்மேற்கு இங்கிலாந்தில், 70 பயணிகளுடன் சென்ற டபுள் டக்கர் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கன்னிங்டன் அருகே நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து, பனி உறைந்த சாலையில் கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். Source link

போதைப்பொருள் சாகுபடியை கண்காணிக்க AI! ஆஃப்கனில் செயற்கை தொழில்நுட்ப புரட்சி

லண்டன்: ஆப்கானிஸ்தானில் ஓபியம் சாகுபடி 32 சதவீதம் அதிகரித்துள்ளதாக வெளியான தகவல்கள் கவலைகளை அதிகரித்த நிலையில், அதற்கான தீர்வை செயற்கை தொழில்நுட்பத்தின் மூலம் பெற முடிவு செய்யபப்ட்டுள்ளது. 2022 ஏப்ரலில் ஓபியம் மற்றும் போதைப் பொருட்கள் தொடர்பான பயிர்களை பயிரிடுவதற்கு தலிபான்கள் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு, போதைப்பொருட்களைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.   சட்டவிரோதமாகப் பயிரிடப்படும் பயிர்களைக் கண்காணிக்கும் செயற்கை நுண்ணறிவு (AI) இயங்கும் திட்டத்தை உருவாக்க ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான … Read more

மைனஸ் 50 டிகிரியில் உறையும் ரஷ்ய நகரம்| Russian city freezes at minus 50 degrees

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மாஸ்கோ: பூமியின் உச்சபட்ச குளிர் உடைய நகரமாக, ரஷ்யாவின் யாகுட்ஸ்க் நகரம் கண்டறியப்பட்டுள்ளது. இங்கு, தற்போது, ‘மைனஸ் 50 டிகிரி செல்ஷியஸ்’ வெப்பநிலை நிலவுகிறது. ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் இருந்து 5,000 கி.மீ., தொலைவில் யாகுட்ஸ்க் என்ற நகரம் உள்ளது. ரஷ்யாவே அதிக குளிர் பிரதேச நாடாக அறியப்பட்டாலும், யாகுட்ஸ்க் நகரத்தில் உச்சபட்ச குளிர் நிலவுகிறது. இங்கு, வெப்ப நிலை பூஜ்யத்தை தொடுவதெல்லாம் சர்வசாதாரண நிகழ்வு என, அப்பகுதி மக்கள் … Read more

அமெரிக்காவில் பயங்கரம்: 6 மாத குழந்தை உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சுட்டுக்கொலை

வாஷிங்டன், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் கோஷன் நகரில் உள்ள ஒரு வீட்டுக்குள் நேற்று முன்தினம் அதிகாலை ஒரு மர்ம கும்பல் துப்பாக்கியுடன் நுழைந்தது. பின்னர் அந்த கும்பல் வீட்டில் இருந்த அனைவரையும் குருவியை சுடுவது போல சுட்டுத்தள்ளி விட்டு அங்கிருந்து தப்பி சென்றது. இதனிடையே துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டு அதிர்ந்துபோன அக்கம்பக்கத்தினர் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அடுத்த சில நிமிடங்களில் போலீசார் அங்கு விரைந்தனர். அப்போது துப்பாக்கிச்சூடு நடந்த வீட்டுக்கு வெளியிலும், உள்ளேயும் … Read more

காஷ்மீர் உட்பட அனைத்து பிரச்சினைகளையும் அமைதி முறையில் பேசி தீர்க்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் அழைப்பு

புதுடெல்லி: போர் நடவடிக்கையால் துன்பம், வறுமைதான் மிஞ்சும். எனவே காஷ்மீர் விவகாரம் உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளையும் அமைதியான முறையில் பேசி அதற்குரிய தீர்வுகளை காணவேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக “அல் அரேபியா” டிவி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது. இந்தியாவுடன் மூன்று முறை போரிட்டு பாகிஸ்தான் பல்வேறு பாடங்களை கற்றுக் கொண்டுவிட்டது. போர் நடவடிக்கையால் துன்பம், வறுமை, வேலைவாய்ப்பின்மை மட்டுமே உருவாகும். அதனை நாங்கள் ஏற்கெனவே உணர்ந்துள்ளோம். அமைதியான முறையில் … Read more

சீனாவில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவு மக்கள் தொகை சரிவு

ஷாங்காய், உலகின் மிகப்பெரிய மக்கள்தொகையைக் கொண்ட நாடான சீனாவில் 141 கோடி பேர் வசிக்கின்றனர். இந்நிலையில் அந்நாட்டின் தேசிய புள்ளியியல் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ‘சீனாவின் மக்கள்தொகை கடந்தாண்டு 141.26 கோடியாக இருந்தது. ஆனால் தற்போது 8,50,000 பேர் குறைந்து 141.18 கோடியாக உள்ளது. குழந்தை பிறப்புகளை காட்டிலும் இறப்புகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. சீனப் பெண்கள் கடந்த ஆண்டு 9.56 மில்லியன் குழந்தைகளைப் பெற்றனர்; அதே 2021ம் ஆண்டில் 10.62 மில்லியன் குழந்தைகள் பெற்றனர். தேசிய … Read more

50-ஆண்டுகளில் மிக மோசம்: சீன பொருளாதார வளர்ச்சி 3 சதவீதமாக சரிவு..!!

பீஜிங், சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய், உலக பொருளாதார வளர்ச்சியை பதம் பார்த்தது. இதில் உலகின் 2-வது பெரிய பொருளாதார நாடான சீனாவும் தப்பவில்லை. அங்கு கடந்த 2022-ம் ஆண்டின் பொருளாதார வளர்ச்சி 3 சதவீத அளவுக்கு சுருங்கிப்போய் விட்டது. இது கடந்த 50 ஆண்டுகளில் காணப்பட்டுள்ள 2-வது மோசமான பொருளாதார வளர்ச்சி ஆகும். 2022-ம் ஆண்டில் சீனாவின் மொத்த பொருளாதார மதிப்பு 17.94 டிரில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். (ஒரு டிரில்லியன் என்பது … Read more

ஆஸ்திரேலியாவில் உள்ள இந்து கோவில் மீது மீண்டும் தாக்குதல்

மெல்போர்ன், ஆஸ்திரேலியாவில் உள்ள இந்து கோவில் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒரு வாரத்திற்குள் நடந்த இரண்டாவது தாக்குதல் இதுவாகும். கேரம் டவுன்ஸ் நகரில் உள்ள சிவ விஷ்ணு கோவில் மீது நேற்று தாக்குதல் நடத்திய நபர்கள், இந்தியாவுக்கு எதிரான வாசகங்களை எழுதி உள்ளதாக ஆஸ்திரேலிய இணையதளத்தில் செய்தி வெளியாகி உள்ளது. தமிழர்களால் மூன்று நாட்கள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், பக்தர்கள் தரிசனம் செய்ய வந்தபோது, கோவில் மீது … Read more

நேபாள விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 71 ஆக உயர்வு

காத்மண்டு, நேபாள தலைநகர் காட்மாண்டுவில் இருந்து சுற்றுலா தலமான பொக்காராவுக்கு நேற்று முன் தினம் காலை 10.33 மணிக்கு ‘எட்டி ஏர்லைன்ஸ்’ விமானம் புறப்பட்டு சென்றது. அதில் 68 பயணிகள் மற்றும் 4 விமான ஊழியர்கள் என மொத்தம் 72 பேர் பயணம் செய்தனர். அந்த விமானம் காலை 11 மணிக்கு பொக்காரா விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றது. பொக்காரா புதிய விமான நிலையம் கடந்த 1-ந்தேதி தான் திறந்து வைக்கப்பட்டது. விமான நிலையத்தில் தரை இறங்குவதற்கு … Read more