ரஷ்யாவில் இறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்: 36 மணி நேரத்திற்குப் பிறகு சான்பிரான்சிஸ்கோ புறப்பட்டுச் சென்றது

மகடான்: டெல்லியிருந்து அமெரிக்கா சென்ற விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் ரஷ்யாவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட நிலையில் 36 மணி நேரத்திற்குப் பின்னர் மாற்று விமானம் மூலம் பயணிகள் அமெரிக்கா புறப்பட்டனர். டெல்லியிலிருந்து, அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகருக்கு ஏர் இந்தியாவின் போயிங் 777 ரகவிமானம் 216 பயணிகள் மற்றும்16 ஊழியர்களுடன் கடந்த செவ்வாய்க்கிழமை புறப்பட்டுச் சென்றது. ரஷ்ய வான்பகுதியில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது, அதன் ஒரு இன்ஜினில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, ரஷ்யாவின் மகடான் நகரில் விமானம் … Read more

Pakistan, Duron shot down on Indian border | பாக்., டுரோன் இந்திய எல்லையில் சுட்டு வீழ்த்தல்

அமிர்தசரஸ்: இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாக்., டுரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது. அமிர்தசரஸ் அருகே பைனி ராஜ்புட்னா கிராமத்தில் பறந்த டுரோன் பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த பகுதியில் தற்போது கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அமிர்தசரஸ்: இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாக்., டுரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது. அமிர்தசரஸ் அருகே பைனி ராஜ்புட்னா கிராமத்தில் பறந்த டுரோன் பாதுகாப்பு படையினரால் சுட்டு புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள் Advertisement

அமெரிக்கா சென்றபோது அவசரமாக தரையிறங்கியதால் ரஷ்யாவில் இந்திய விமானப் பயணிகள் அவதி

புதுடெல்லி: டெல்லியிருந்து அமெரிக்கா சென்ற விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் ரஷ்யாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதிப்பட்டனர். டெல்லியிலிருந்து, அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகருக்கு ஏர் இந்தியாவின் போயிங் 777 ரகவிமானம் 216 பயணிகள் மற்றும்16 ஊழியர்களுடன் கடந்த செவ்வாய்க்கிழமை புறப்பட்டு சென்றது. ரஷ்ய வான்பகுதியில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது, அதன் ஒரு இன்ஜினில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, ரஷ்யாவின் மகடான் நகரில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அதில் பயணம் செய்த பயணிகள் அருகில் … Read more

220 மில்லியன் டாலருக்கு ரூஸ்வெல்ட் ஓட்டலை குத்தகைக்கு விட்டது பாகிஸ்தான்

அமெரிக்காவில் உள்ள தங்கள் நாட்டுக்கு சொந்தமான ரூஸ்வெல்ட் ஓட்டலை நியூயார்க் நகர நிர்வாகத்திற்கு பாகிஸ்தான் அரசு 3 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட்டுள்ளது. நாட்டின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க 100 ஆண்டுகள் பழமையான, ஆயிரத்து 250 அறைகள் கொண்ட ஓட்டல், 220 மில்லியன் டாலருக்கு குத்தகை விடப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ரயில்வே மற்றும் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் கவாஜா சாத் ரபீக் தெரிவித்துள்ளார். இதன்மூலம் பாகிஸ்தான் அரசுக்கு ஆயிரத்து 817 கோடி வருவாய் கிடைக்கும் என்றும், 3 ஆண்டுகள் … Read more

16 ஆண்டுகளாக தனிமையில் பராமரிக்கப்பட்டு வந்த முதலை எவ்வித சேர்க்கையும் இன்றி 10-க்கும் மேற்பட்ட முட்டைகளை இட்டுள்ளது

அமெரிக்காவில் உயிரியல் பூங்கா ஒன்றில் 16 ஆண்டுகளுக்கும் மேலாக தனிமையில் பராமரிக்கப்பட்டுவந்த முதலை ஒன்று எவ்வித சேர்க்கையும் இன்றி 10-க்கும் மேற்பட்ட முட்டைகளை இட்டுள்ளது. தானே இனப்பெருக்கம் செய்யும் இந்த செயல்முறை பார்த்தீனோஜெனிசிஸ் அல்லது “கன்னி பிறப்பு” என்று அழைக்கப்படுகிறது. ராஜ நாகம், வேளா மீன், கலிஃபோர்னியா காண்டோர் கழுகுகள் போன்றவற்றில் பார்த்தீனோஜெனிசிஸ் ஏற்கனவே கண்டறியப்பட்டிருந்தாலும், முதலை இனங்களில் முதல் கன்னி பிறப்பு இதுதான் என பயாலஜி லெட்டர்ஸ் இதழில் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கன்னிப் பிறப்பு தன்மை … Read more

World Oceans Day | உலக பெருங்கடல் தினம்

பூமியின் மொத்த ஆக்சிஜனில் 50 சதவீதம் கடல் மூலம் கிடைக்கிறது. பல வழிகளிலும் நன்மை அளிக்கும் கடல், கடல்சார் உயிரினங்களை பாதுகாக்க ஜூன் 8ல் உலக பெருங்கடல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. ‘கோள் பெருங்கடல்: அலைகள் மாறி வருகின்றன’ என்பது இந்தாண்டு மையக்கருத்து.* மூளையின் எந்தப் பகுதியிலும் அசாதாரண செல்கள் உருவாகும்போது மூளைக் கட்டி பாதிப்பு ஏற்படுகிறது. இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த ஜூன் 8ல் உலக மூளைக் கட்டி தினம் கடைபிடிக்கப்படுகிறது. பூமியின் மொத்த ஆக்சிஜனில் 50 சதவீதம் … Read more

உக்ரைன் அணை மீது தாக்குதல் : வெள்ளத்தில் மூழ்கிய கிராமங்கள்

உக்ரைனின் கெர்சன் பகுதியில் உள்ள அணை தகர்க்கப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள கெர்சன் பகுதியில் அமைந்துள்ள கக்கோவ்கா அணையை உக்ரைன் படைகள் தகர்த்ததாக ரஷ்யாவும், ரஷ்ய படைகள் தாக்கி அழித்ததாக உக்ரைனும் மாறி மாறி குற்றம்சாட்டிவருகின்றன. அணையில் இருந்து வெளியேறிய பல மில்லியன் கன அடி தண்ணீரால் 24 கிராமங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. ரப்பர் படகுகள் மற்றும் தண்ணீரில் செல்லக்கூடிய கனரக வாகனங்கள் மூலம் மீட்பு பணிகள் … Read more

பென்சில்வேனியாவில் வெடிவைத்து தகர்க்கப்பட்ட மின் உற்பத்தி ஆலையின் புகைபோக்கிகள்..!

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் மின் உற்பத்தி ஆலையின் புகைபோக்கிகள் வெடிவைத்து தகர்க்கப்பட்டன. ஸ்பிரிங்க்டேல் பகுதியில் செஸ்விக் ஜெரேட்டிங் ஸ்டேஷன் என்ற, மின் உற்பத்தி ஆலை செயல்பட்டு வந்தது. கடந்தாண்டு ஏப்ரல் மாதம் இந்த ஆலை மூடப்பட்ட நிலையில், செயல்படாமல் இருந்த புகைப்போக்கிகளை கடந்த 2ம் தேதி அந்நிறுவனமே வெடிவைத்து தகர்த்தது. பலத்த சத்தத்துடன் 2 புகைப்போக்கிகளும் அடுத்தடுத்து கீழே விழுந்து நொறுங்கியதில், பெரும் புழுதி கிளம்பியது. Source link

லண்டன் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்படும் அரியவகை சுமத்ரா புலிகள் முதன்முறையாக குளத்தில் இறங்கி விளையாடி குதூகலம்

லண்டன் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டுவரும் அரியவகை சுமத்ரா புலிக்குட்டிகள் முதன்முறையாக குளத்தில் இறங்கி விளையாடின. இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவை பூர்வீகமாகக் கொண்ட இந்தப் புலிகள், வனப்பகுதிகளில் தற்போது 300 மட்டுமே எஞ்சியுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இங்கிலாந்தில் தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், லண்டன் உயிரியல் பூங்காவில் உள்ள சுமத்ரா புலிக்குட்டிகள், தாய் புலியின் மேற்பார்வையில் குதூகலமாகத் தண்ணீரில் விளையாடி பொழுதுபோக்கின. Source link

அமெரிக்காவில் பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கி சூடு – 2 பேர் உயிரிழப்பு..!

வாஷிங்டன், அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் ஐந்து பேர் பலத்த காயமடைந்தனர். பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்து கொண்டிருந்த சமயம் இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. துப்பாக்கி சூடு நடத்தியதாக 19 வயதான நபர் கைது செய்யப்பட்டார். விர்ஜினியா காமன்வெல்த் பல்கலைக்கழக வளாகத்தின் அல்ட்ரியா தியேட்டரின் வெளியே துப்பாக்கி சூடு நடைபெற்றது. இந்த பகுதியில் மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றதாக … Read more