சிவகாசி: சூடுபிடிக்கும் ரயில்வே மேம்பால விவகாரம்: "எங்கள் ஐயா மோடி; எங்கள் டாடி!" – ராஜேந்திர பாலாஜி
சிவகாசியில் அ.தி.மு.க வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி முகாமில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “புதிதாகக் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ள சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலம் போன்ற விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ரயில்வே மேம்பாலங்களுக்கு எல்லாம் அனுமதி பெற்றது அ.தி.மு.க ஆட்சி காலத்தில்தான். உங்களால் (தி.மு.க-வினால்) மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெற முடியுமா? மத்திய அரசில் ஆட்சியில் இருப்பது உங்கள் ஐயா இல்லை, எங்கள் ஐயா மோடி. எங்கள் டாடிதான் அதிகாரத்தில் உள்ளார். மாணிக்கம் தாகூர் … Read more