"ஆணவம் உண்மையை மறைக்கும்; அந்த உண்மை எது என்றால்.!" – செங்கோட்டையன்
தமிழகத்தில் நடைபெற இருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 4,5 மாதங்களே இருக்கும் நிலையில், வரிந்து கட்டிக்கொண்டு ஆளும் கட்சியும், எதிர்கட்சிகளும் தேர்தல் பணிகளில் இறங்கியிருக்கின்றன. அந்த வரிசையில் த.வெ.க தலைவர் விஜய்யும், மக்கள் சந்திப்புகளை நடத்தி வந்தார். கரூரில் நடைபெற்ற துயரச் சம்பவத்தை தொடர்ந்து தற்போது தற்காலிகமாக மக்கள் சந்திப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதனால் டிசம்பர் 5-ம் தேதி புதுச்சேரியில் `ரோடு ஷோ’ நடத்த த.வெ.க தரப்பில் அனுமதி கேட்டு, புதுச்சேரி காவல்துறை டி.ஜி.பி-யிடம் கடிதம் … Read more