ஜிஎஸ்டி 2.0-க்குப் பின்! – குறுங்கதை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் அன்று மாலை, பூங்கா ஒன்றில் பரமன் அடைந்த அமைதி அலாதியானது. மரங்களின் அசைவில் காற்றில் மிதந்து வந்த அமைதி அது. சற்று நேரத்திற்கு முன் வீட்டில் நடந்த களேபரமும், மனக்கணக்கும் அந்த அமைதியில் கரைந்து போயின. அவர் மனதில் சில மாதங்களாகவே ஒரு பெரும் … Read more

புதுக்கோட்டை- ஏம்பல் சிப்காட் ஜவுளிப் பூங்கா- அரசின் அறிவுப்புக்காக காத்திருக்கும் ஏழைப் பெண்கள்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் எல்லைப் பகுதிகளை ஒட்டிய வானம் பார்த்த வறண்ட பூமி- ஆவுடையார் தாலுகா – ஏம்பல் வட்டாரம். இந்தப் பகுதி மக்களின் நிலையான வேலைவாய்ப்புக்கு குறிப்பாக பெண்களின் வாழ்க்கை மேம்படும் வகையில் ஒரு தொழிற்சாலை அமைத்துத் தர வேண்டும் … Read more

Sania mirza: “நாம் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும்" – விவாகரத்து குறித்து சானியா மிர்சா!

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயிப் மாலிக்கும் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவும் 2010-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை இருக்கிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டு ஷோயிப் மாலிக் சனா ஜாவேத் என்பவரைத் மணமுடித்தார். அப்போதுதான் சானியா மிர்சாவுக்கும் – ஷோயிப் மாலிக்குக்கும் விவாகரத்து ஆனது வெளியே தெரியவந்தது. இந்த நிலையில், ‘சர்விங் இட் அப் வித் சானியா’ என்ற பாட்காஸ்டில் பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் ஃபரா கானும், சானியா … Read more

ராஜஸ்தான்: ஐஏஎஸ் கணவர் மீது ஐஏஎஸ் மனைவி புகார் – FIR பதிவு செய்த காவல்துறை!

2014-ம் ஆண்டு ஐஏஎஸ் பேட்ச் பாரதி தீட்சித் – ஆஷிஷ் மோடி இருவரும் காதலித்து அதே ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ராஜஸ்தான் மாநில அரசின் நிதித்துறையில் இணை செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி பாரதி தீட்சித்தும், இவரது கணவர் ஆஷிஷ் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையில் இயக்குநராகவும் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், பாரதி தீட்சித் மாநில காவல்துறைத் தலைவரிடம் புகார் ஒன்றை அளித்திருக்கிறார். அதில், “ராஜஸ்தான் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இயக்குநராக … Read more

`ரௌடி கருக்கா வினோத்துக்கு 10 ஆண்டுகள் சிறை' – என்ஐஏ நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை நுழைவாயில் முன்பு 2023 அக்டோபர் 25 அன்று பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம், அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெட்ரோல் குண்டு வீசிய ரௌடி `கருக்கா’ வினோத் (42) காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் இந்த வழக்கை என்ஐஏ விசாரிக்க வேண்டும் எனப் பரிந்துரைத்தது. அதன் அடிப்படையில் கருக்கா வினோத் மீது கூட்டுச்சதி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கருக்கா … Read more

"அதிமுக ஆலமரத்தில் அடைகாத்து குஞ்சு பொரித்தவர்கள் வருவார்கள்… போவார்கள்…!"- சி.விஜயபாஸ்கர்

புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த, அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும், வடக்கு மாவட்டச் செயலாளருமான சி.விஜயபாஸ்கர், “ஒவ்வொரு 20 ஆண்டுகளுக்குப் பிறகும் வாக்காளர் சீர்திருத்தப் பணி என்பது நடைபெறக்கூடிய வழக்கமான பணி. இரட்டை வாக்குப்பதிவு நீக்கப்பட வேண்டும், இறந்தவர்களை நீக்க வேண்டும், புதிய வாக்காளர்களைச் சேர்க்கவேண்டும். இதற்கெல்லாம் சீர்திருத்தம் செய்யவேண்டும். தேர்தல் ஆணையத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த சீர்திருத்தப் பணியை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு, சீர்திருத்தப் பணியை வெளிப்படையாக, நேர்மையாக செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம். c.vijayabaskar எத்தனை முனைப் … Read more

சிவகாசி: சூடுபிடிக்கும் ரயில்வே மேம்பால விவகாரம்: "எங்கள் ஐயா மோடி; எங்கள் டாடி!" – ராஜேந்திர பாலாஜி

சிவகாசியில் அ.தி.மு.க வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி முகாமில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “புதிதாகக் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ள சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலம் போன்ற விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ரயில்வே மேம்பாலங்களுக்கு எல்லாம் அனுமதி பெற்றது அ.தி.மு.க ஆட்சி காலத்தில்தான். உங்களால் (தி.மு.க-வினால்) மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெற முடியுமா? மத்திய அரசில் ஆட்சியில் இருப்பது உங்கள் ஐயா இல்லை, எங்கள் ஐயா மோடி. எங்கள் டாடிதான் அதிகாரத்தில் உள்ளார். மாணிக்கம் தாகூர் … Read more

Hongqi Bridge: சீனாவின் 'ஹாங்கி பாலம்' சரிவு – வைரலாகும் திக் திக் வீடியோ காட்சிகள்

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் புதிதாக திறக்கப்பட்ட பாலம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது. நிலச்சரிவு மற்றும் பாலத்தின் கட்டமைப்பின் பலவீனம் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சிச்சுவான் மாகாணத்தின் மார்காங் பகுதியில் அமைந்துள்ள இந்த ‘ஹாங்கி பாலம்’ (Hongqi bridge) 758 மீட்டர் நீளம் கொண்டது. சிச்சுவான், சீனாவின் மத்திய பகுதிகள் மற்றும் திபெத் ஆகியவற்றை இணைக்கும் முக்கிய தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதியாக இந்தப் பாலம் கட்டப்பட்டது. இந்தப் பாலம் கட்டப்பட்டிருந்த மலைப்பகுதி … Read more

“அன்னைக்கு 150 ரூபாய் கொடுக்க என கிட்ட காசு இல்ல'' -மிடில் கிளாஸ் அனுபவம் குறித்து சந்தோஷ் நாராயணன்

நகைச்சுவை நடிகர் முனீஷ்காந்த், ஹீரோவாக நடித்துள்ள படம், ‘மிடில் கிளாஸ்’. கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கியுள்ள இதில், விஜயலட்சுமி, காளி வெங்கட், ராதா ரவி, குரேஷி, வேல ராமமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். நவம்பர் 21-ம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு விழா நேற்று (நவ.11) நடைபெற்றது. ‘மிடில் கிளாஸ்’ இதில் கலந்துகொண்ட சந்தோஷ் நாராயணன் தன்னுடைய மிடில் க்ளாஸ் அனுபவம் குறித்து பேசியிருக்கிறார். ” ஒரு முறை எனக்கு பெங்களூரில் … Read more

BB Tamil 9: "மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது" – பார்வதியிடம் கோபப்படும் திவாகர்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 5 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் தற்போதுவரை 7 பேர் வெளியேறி இருக்கின்றனர். கடந்த வாரம் துஷாரும், பிரவீன் ராஜூம் வெளியேறி இருக்கின்றனர். BB Tamil 9 இதனைத்தொடர்ந்து இந்த வாரத்திற்கான கேப்டன்சி டாஸ்க் நடைபெற்றது. பார்வதி, சபரி, திவ்யா கணேஷ் போட்டியிட்ட நிலையில் சபரி டாஸ்க்கில் வெற்றி பெற்று இந்த வார பிக் பாஸ் வீட்டின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். BB Tamil 9: … Read more