‘ஆண்பாவம் பொல்லாதது படத்தை பெண்களே ஏற்றுக்கெண்டனர்’-படக்குழு பேட்டி!
Aan Paavam Pollathathu : அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்பாவம் பொல்லாதது படத்தின் கதாநாயகன் ரியோ ராஜ், விக்னேஷ் இயக்குனர் உள்ளிட்டோர் திரைப்படம் வெற்றி அடைய வேண்டி சிறப்பு வழிபாடு.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Aan Paavam Pollathathu : அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்பாவம் பொல்லாதது படத்தின் கதாநாயகன் ரியோ ராஜ், விக்னேஷ் இயக்குனர் உள்ளிட்டோர் திரைப்படம் வெற்றி அடைய வேண்டி சிறப்பு வழிபாடு.
Tamil Nadu Governemt Job: தமிழக நெடுஞ்சாலைத்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Pan Card Aadhar Link: பொதுமக்கள் வீட்டிலிருந்தபடியே வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான incometax.gov.in மூலம் பான்-ஆதார் இணைப்பை மேற்கொள்ளலாம்.
Aishwarya Rajesh Next Movie : ஐஸ்வர்யா ராஜேஷ், பரத் தர்ஷன், மகேஸ்வரா ரெட்டி மூலி, கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் இணையும் “புரொடக்ஷன் நம்பர் 2 “ பிரம்மாண்டமாகத் துவங்கியது.
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ், தமிழகம் முழுவதும் மொத்தம் 18 பயிற்சி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு மாணவர்களுக்கு 2023-ஆம் ஆண்டு முதல் படிப்படியாக ஊக்கத்தொகை உயர்த்தப்பட்டு வருகிறது.
பிள்ளையார்பட்டிக்கு வந்த புஸ்ஸி ஆனந்த் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் விதமாக, ஒரு கோப்பு கட்டை எடுத்து வந்து, அதனை மூலவர் கற்பக விநாயகரின் பாதத்தில் வைத்து பூஜை செய்தார்.
Jio BSNL Partnership: நாட்டில் டிஜிட்டல் இணைப்பை விரிவுபடுத்துவதில் ஒரு புதிய மற்றும் குறிப்பிடத்தக்க ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. அரசுக்குச் சொந்தமான நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL), தனியார் தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவுடன் கைகோர்த்துள்ளது. இந்த கூட்டாண்மை நெட்வொர்க் கவரேஜை வலுப்படுத்துவத உதவும். அதுமட்டுமில்லாமல், முன்னர் சிக்னல் கிடைப்பது கடினமாக இருந்த தொலைதூரப் பகுதிகளிலும் வேகமான இணைய அணுகல் (‘இன்டர்-சர்க்கிள் ரோமிங்’ மூலம்) செயல்படுத்தப்படும். குறிப்பாக, பிஎஸ்என்எல் நெட்வொர்க் வலுவாக உள்ள பகுதிகளில், ஜியோ … Read more
Woman Pregnant By Daughter Boyfriend : அமெரிக்காவின் Illinois என்கிற இடத்தில், ஒரு தாய் தனது மகளின் காதலனால் கர்ப்பமாகியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Women Sets Mother In Law On Fire : ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில், மருமகள் ஒருவர் மாமியாரை எரித்துகொன்ற விவகாரம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
கடந்த சில ஆண்டுகளாக, பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு பதிவு செய்யும் ஆயிரக்கணக்கான மாணவர்கள், தேர்வெழுத வராமல் இருப்பது பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.