பெற்றோருக்கு அருகில் உறங்கியதால்..குழந்தை உயிரிழப்பு! பிறந்த 23 நாட்களில் பரிதாபம்..
Uttar Pradesh Infant Baby Dies : உத்திரபிரதேசத்தில் தனது தாய் மற்றும் தந்தைக்கு நடுவில் படுத்த குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த முழுவிவரத்தை இங்கு பார்ப்போம்.