புத்தாண்டு காலத்தில் பொருட்களை தாமதிமின்றி விநியோகிக்க மத்திய தபால் பரிவர்த்தனை நடவடிக்கை
• ஏப்ரல் 12 ஆம் திகதியும் தபால் சேவை இடம்பெறும் – ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார. புத்தாண்டு காலத்தை முன்னிட்டு மத்திய தபால் பரிவர்த்தனைக்கு கிடைக்கப்பெறும் அதிகளவிலான பொருட்களை தாமதமின்றி அனுப்பி வைக்கும் நோக்கில் ஏப்ரல் 12ஆம் திகதி பொது விடுமுறை நாளிலும், கடமையில் ஈடுபடுவதற்கு அனைத்து தபால் ஊழியர்களும் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார். கடந்த வருடம் புத்தாண்டுக் காலத்திலும் எரிபொருள் வரிசையில் நின்ற மக்கள் இந்த … Read more