ஆன்லைனில் எந்த தவறையும் செய்துவிடாதீர்கள்! சிக்கினால் சிறை உறுதி
Cybercrime : இந்தியா இப்போது தொழில்நுட்ப வளர்ச்சியில் அதிவேக பாய்ச்சலில் சென்று கொண்டிருக்கும் அதேநேரத்தில், அதனை வைத்து மோசடி செய்பவர்களின் எண்ணிக்கையும், பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனை மத்திய, மாநில அரசுகள் கருத்தில் கொண்டு பெண்களையும், ஆன்லைன் மோசடிகளில் பாதிக்கப்படுபவர்களையும் பாதுகாக்க சிறப்புச் சட்டங்களையும், விழிப்புணர்வுகளையும் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது. இந்த நேரத்தில் சைபர் மோசடிகளுக்கு எதிராக நடைமுறையில் இருக்கும் சட்டங்கள், எப்படி புகார் அளிப்பது, மோசடி செய்பவர்களுக்கு என்னென்ன … Read more