சமூக ஊடகம் சரியாகத்தான் பயன்படுத்துகிறோமா?

ஆக்கபூர்வமாக ஏதாவது ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்வதாக இருந்தாலும் சரி, பொழுது போக்க ‘ஸ்க்ரால்’ செய்வதாக இருந்தாலும் சரி, எல்லாமே சமூக ஊடகமயமாக மாறி வருகிறது. செய்திகள், மீம்கள், காணொளிகள், பதிவுகள் கொட்டிக் கிடக்கும் சமூக வலைதளத்தை நாம் சரியாகத்தான் பயன்படுத்துகிறோமா? இதைப் பற்றி என்றாவது யோசித்திருக்கிறீர்களா? சமூகப் பொறுப்பு: யூடியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் போன்ற சமூக ஊடகக் கணக்குகளில் எதை, எவ்வளவு நேரம் பார்க்க வேண்டும் என்பதில் தொடங்கி எதைப் பார்க்கக் கூடாது என்பதுவரை தனிநபர்தான் முடிவு … Read more

சமூக ஊடக பக்கங்கள்: ரிப்போர்ட் முதல் பிரைவசி வரை – உஷாருங்க உஷாரு..!

வடிகட்டுங்கள்: நீங்கள் எந்தெந்தப் பக்கங்களை அல்லது யாரைப் பின்தொடர்கிறீர்கள் என்பதையும் உங்களை யாரெல்லாம் பின்தொடரலாம் அல்லது உங்கள் சமூக ஊடகப் பக்கங்களைப் பார்க்கலாம் என்பதையும் ஆரம்பத்திலேயே வடிகட்டிவிடுங்கள். அதையும் மீறி தேவையற்றவை உங்கள் பக்கத்தில் தென்பட்டால், அவை குறித்துப் புகார் (ரிப்போர்ட்) செய்யுங்கள். வன்முறையைத் தூண்டும் விதத்திலோ தவறான சித்திரிப்புகளுடனோ தொழில்நுட்ப உதவியோடு பிறரைத் தொந்தரவு செய்ய முனைவோரை முற்றிலுமாகத் தவிர்த்து விடுங்கள் (பிளாக்). பூட்டுப் போடுங்கள்: பொதுவாக எல்லாவிதமான சமூக ஊடகக் கணக்குகளிலும் ‘பிரை வசி … Read more

கல்விக்கு உதவும் ‘சமூக வலைதளம்’

2020ஆம் ஆண்டுக்குப் பிறகு இணையவழி கல்வி என்பது பரவலாகி வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் திறன்பேசியிலும் மடிக் கணினியிலும் பாடம் படிப்பது வழக்கமாகி விட்டது. படிக்கவும், வாசிக்கவும், பொழுதுபோக்கவும் என எல்லா விஷயங்களுக்கும் திறன்பேசியைப் பயன்படுத்துகின்றனர். இப்படி இருக்க இன்ஸ்டகிராம், யூடியூப் போன்று சமூக வலைதளம் வழியே ஆக்கபூர்வமான விஷயங்களையும் கண்டிப்பாகச் செய்ய முடியும். என்ன செய்யலாம்? – ஒரே நாணயத்துக்கு இரண்டு பக்கங்கள் இருப்பதுபோல சமூக வலைதளத்துக்கும் நன்மை, தீமை என இரண்டு பக்கங்கள் உண்டு. … Read more

BSNL அற்புதமான சலுகை.. வெறும் 1 ரூபாய்க்கு 1GB அதிவேக 4G டேட்டா

Amazing BSNL Offer: BSNL (பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்) சமீபத்தில் ஒரு ஃபிளாஷ் விற்பனையை அறிவித்துள்ளது. தற்போது அரசாங்க தொலைத்தொடர்பு நிறுவனம் இந்த விற்பனையின் கீழ் ஒரு புதிய சலுகையை அறிவித்துள்ளது, அதன்படி நேற்று அதாவது ஜூன் 28, தொடங்கி ஜூலை 1, 2025 வரை தொடரும். இந்த நேரத்தில், பயனர்கள் 4G அதிவேக டேட்டாவை மிகவும் மலிவான விலையில் பெறுவார்கள். டேட்டா வவுச்சர்களை வாங்கும் நுகர்வோருக்கு இது மிகவும் பயனளிக்கும் என்று நம்பப்படுகிறது. இதன் … Read more

ஃபேஸ்புக் பயனர்கள் கவனத்துக்கு: போனில் உள்ள போட்டோக்களை ஸ்கேன் செய்யும் மெட்டா ஏஐ?

நியூயார்க்: மெட்டா நிறுவனத்தின் ஏஐ பிரிவான ‘மெட்டா ஏஐ’-க்கு ஃபேஸ்புக் பயனர்கள் தங்கள் போனில் உள்ள புகைப்படங்களை அக்சஸ் செய்வதற்கான அனுமதியை வழங்கினால் ‘கிளவுட் பிராசஸிங்’ என்ற பெயரில் மொத்தமாக அந்த படங்களை ஸ்கேன் செய்து கிளவுடில் ஸ்டோர் செய்துவிடும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மெட்டா நிறுவனம் தொடர்ச்சியாக அதன் பயனர்களின் பிரைவசி சார்ந்த விவகாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் பயனர்களின் தரவுகளை கொண்டு தங்களது … Read more

மூத்த குடிமக்களுக்கான குட் நியூஸ்! சுகம்யா பாரத் செயலி அப்டேட் செய்த மத்திய அரசு

Sugamya Bharat App : இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், நாட்டில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் எளிதில் சென்றடையும் வகையில் சுகம்யா பாரத் செயலி, மேம்படுத்தப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. இனி வரும் நாட்களில் சுகம்யா பாரத் செயலியைபயனாளிகள் எளிதில் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்கும் சாட்பாட் தளம் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் திட்டங்கள் தொடர்பான புதிய அறிவிப்புகள் அனைத்தும் … Read more

ஆதார் கார்டு முகவரியை மாற்ற வேண்டுமா? ஆன்லைனில் மாற்றுவது எப்படி? தெரிந்து கொள்ளுங்கள்

Aadhaar address update : மத்திய, மாநில அரசுகளின் சேவைகளை பெறுவதற்கு ஆதார் கார்டு முக்கிய ஆவணமாக உள்ளது. மற்ற ஆவணங்களைக் காட்டிலும் அரசின் சேவைகளைப் பெற பிரதான ஆவணமாக ஆதார் கார்டு ஏற்றுக் கொள்ளப்படுகிறது. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டில் இருக்கும் தகவல்கள் அனைத்தும் சரியாக இருக்க வேண்டும். ஒருவேளை சில காரணங்களால் முகவரியை மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டால் UIDAI-இன் myAadhaar போர்ட்டலை பயன்படுத்தி எளிதாக ஆன்லைனில் செய்யலாம். இதற்கு பதிவு செய்யப்பட்ட … Read more

சாம்சங் கேலக்சி எம்36 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் கேலக்சி எம்36 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவது உலகறிந்த செய்தி. தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது புது புது மாடல் போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம். இந்நிறுவனத்தின் கேலக்சி சீரிஸ் … Read more

EPF வலைத்தளத்தில் கோளாறா? கவலை வேண்டாம் இதை மட்டும் செய்யுங்கள்

How To Check EPF Balance: நீங்கள் அலுவலகத்தில் வேலை செய்பவராக இருந்து, உங்கள் வருங்கால வைப்பு நிதி (PF) இருப்பைச் சரிபார்ப்பதில் சிக்கலை எதிர்கொண்டால், இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். பொதுவாக மக்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்) இருப்பைச் சரிபார்க்க EPFO வலைத்தளத்தைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், வலைத்தளம் வேலை செய்யவில்லை என்றால் என்ன செய்வது. இத்தகைய சூழ்நிலையில், EPFO இன் மிஸ்டு கால் மற்றும் எஸ்எம்எஸ் சேவையைப் பயன்படுத்தி உங்கள் வருங்கால … Read more

பி.எம். கிசான் 20வது தவணை : மொபைல் எண்ணை ஆன்லைனில் அப்டேட் செய்வது எப்படி

PM Kisan mobile number update : பிஎம் கிசான் 20வது தவணைத் தொகை விரைவில் வெளியாக இருக்கிறது. நாடு முழுவதும் இதற்கான பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் இம்முறை வேளாண் அடுக்க எண் பெறும் விவசாயிகளுக்கு மட்டுமே இந்த தொகை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 30 ஆம் தேதிக்கும் விவசாயிகள் வேளாண் அடுக்க எண்ணுக்கு விண்ணப்பித்து பெற வேண்டும். இதற்கு அருகில் உள்ள தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத் துறை அலுவலகத்துக்கு விவசாயிகள் ஆவணங்களுடன் நேரில் … Read more