இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | July 16 | Astrology | Bharathi Sridhar | Today Rasi palan |

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர். In today’s video, Bharathi Sridhar provides detailed and insightful predictions for all zodiac signs based on the stars and planetary movements. Whether you’re looking for guidance in career, relationships, or health, Bharathi Sridhar’s spiritual and astrological wisdom offers valuable insights for the … Read more

நடிகை சரோஜாதேவியின் இறுதி ஊர்வலம் துவங்கியது… சாலையின் இருபுறமும் மக்கள் கண்ணீர் அஞ்சலி

பெங்களூரு :  மறைந்த டிகை சரோஜா தேவியின் இறுதி ஊர்வலம்  இன்று முற்பகல் தொடங்கியது. அவரது உடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்படுகிறது.  சாலையின் இருபுறமும் மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். “அபிநய சரஸ்வதி” என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற நடிகை பி. சரோஜா தேவி 87 வயதில் காலமானார். தென்னிந்திய சினிமாவில் ஒரு முக்கிய நபரான அவர், பல மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார், ‘நாடோடி மன்னன்’ மூலம் புகழ் … Read more

ஆபத்தான உணவுகள் பட்டியலில் சமோசா, ஜிலேபி? – மத்திய அரசு மறுப்பு

புதுடெல்லி, இந்தியாவில் உடல் பருமன் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2050-ம் ஆண்டுக்குள் 44.9 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் அதிக எடை அல்லது உடல் பருமனாக இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, நகர்ப்புறங்களில் வசிப்பவர்களில் 5-ல் ஒருவர் உடல் பருமனாக இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மோசமான உணவு வகைகள் மற்றும் உடல் செயல்பாடு இல்லாமை ஆகியவற்றால் குழந்தைகளுக்கும் உடல் பருமன் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நாக்பூர் எய்ம்ஸ் உட்பட அனைத்து … Read more

Rohit – Kohli: ரோஹித், கோலி டெஸ்ட் ஓய்வு விவகாரத்தில் மௌனம் களைத்த பிசிசிஐ; காரணம் என்ன?

இந்தியாவில் ஐபிஎல் நடந்துகொண்டிருந்த சமயத்தில், இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித்துக்குப் பதிலாக புதிய கேப்டன் நியமிக்கப்படப்போகிறார் என்று மே மாதம் பேச்சு உலாவத் தொடங்கிய அடுத்த சில நாள்களில் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக ரோஹித் அறிவித்தார். அதற்கடுத்த சில நாள்களில் அவரைத் தொடர்ந்து சீனியர் வீரர் விராட் கோலியும், டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார். ரோஹித் – கோலி மிகப்பெரிய டெஸ்ட் தொடருக்கு முன்பாக சில நாள்கள் இடைவெளியில் இருவரும் ஓய்வை அறிவித்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் … Read more

தவெக தலைவர் விஜய்யை விமர்சித்த சபாநாயகர் அப்பாவு

திருநெல்வேலி தவெக தலைவர் விஜய்யை தமிழக சபாநாயகர் அப்பாவு கடுமையாக விமர்சித்துள்ளார். நெல்லையில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம், ”சாத்தான்குளம் சம்பவத்தில் வழக்கு பதிவு செய்யவே அப்போதய அரசு தயங்கியது ஆனால் திருப்புவனம் விவகாரத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. சாத்தான்குளம் சம்பவத்தில் உயிரிழந்தது யார் என்பதே ஆர்ப்பாட்டத்தில் பேசிய அந்த அரசியல் கட்சி தலைவருக்கு தெரியவில்லை. எழுதிக்கொடுத்த வசனத்தை வாசித்துவிட்டு செல்கிறார் விஜய். இவரது வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடந்த போது பாண்டிச்சேரியை சேர்ந்த … Read more

போதைப்பழக்கத்திற்கு அடிமையான மகனை சுட்டுக்கொன்ற ஓய்வுபெற்ற கணக்காளர்

லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டம் தில்கர் பகுதியை சேர்ந்தவர் ஓம்கர் கங்வார் (வயது 67). இவர் தனியார் நிறுவனத்தில் கணக்காளராக (accountant) பணியாற்றி ஓய்வுபெற்றுள்ளார். ஓம்கர் கங்வாருக்கு ஹர்சவர்தன் கங்வார் (வயது 35) என்ற மகன் இருந்தார். இதனிடையே, போதைப்பழக்கத்திற்கு அடிமையான ஹர்சவர்தன் வீட்டிற்கு அடிக்கடி கஞ்சா, மது உள்ளிட்ட போதைப்பொருட்களை பயன்படுத்திவிட்டு வந்துள்ளார். மேலும், போதையில் தந்தையுடன் அவ்வப்போது மோதலிலும் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், ஹர்சவர்தன் நேற்று மீண்டும் போதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, அவருக்கும் … Read more

மாணவியை பாலியல் வதை செய்த பேராசிரியர்கள்; 3 பேர் கைது… கல்வி நிலையங்களில் தொடரும் அவலங்கள்!

கர்நாடகா மாநிலம், பெங்களூரூவில் தனியார் கல்லூரி பேராசிரியர்கள் இரண்டு பேர் மற்றும் அவர்களின் நண்பரால், கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைக்குள்ளான கொடூரம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்படி, இச்செயலில் ஈடுபட்டவர்கள் இயற்பியல் பேராசிரியர் நரேந்திரா, உயிரியல் பேராசிரியர் சந்தீப் மற்றும் அவர்களின் நண்பர் சந்தீப். இதில், இயற்பியல் பேராசிரியர் நரேந்திரா முதலில் பாடக் குறிப்புகளைப் பகிர்வதாக மாணவிக்கு மெசேஜ் அனுப்பி நட்பாகப் பழகியிருக்கிறார். பாலியல் வன்கொடுமை பின்னர் ஒருநாள் அந்த மாணவியை தனது … Read more

தானே ரயில்வே கேட்டை மூடிய  எஞ்சின் ஓட்டுநர் : கேட் கீப்பர் பணியிடை நீக்கம்

திருவண்ணாமலை எஞ்சின் ஓட்டுநன்ர் ரயில்வே கேட் மூடாமல் இருந்ததை கண்டு தானே கேட்டை மூடி உள்ளார்.   தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டம் தண்டரை – திருக்கோவிலூர் இடையிலான சாலையில் ஒரு ரயில்வே கேட் உள்ளது. இங்கு நாகர்கோவிலில் இருந்து கச்சிக்குடா செல்லும் ரெயில் கடக்க முற்பட்டபோது ரெயில்வே கேட் மூடப்படாமல் இருந்துள்ளது இதைக் கண்ட எஞ்சின் ஓட்டுநர் சுதாரித்துக்கொண்டு தாம் ஓட்டி வந்த ரயிலை உடனடியாக நிறுத்தினார். பிறகு அவர் தானே கீழே இறங்கிச்சென்று ரயில்வே கேட்டை … Read more

விண்வெளியை தொட்டு… இந்தியாவின் விருப்பங்களை புதிய உச்சத்திற்கு எடுத்து சென்ற சுபான்ஷு சுக்லா: ராஜ்நாத் சிங் பாராட்டு

புதுடெல்லி, இந்தியாவின் சுபான்ஷு சுக்லா, அமெரிக்காவை சேர்ந்த பெக்கி விட்சன், ஹங்கேரியை சேர்ந்த திபோர் கபு, போலந்து நாட்டை சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகியோர் ஆக்சியம்-4 திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்ல தேர்ந்து எடுக்கப்பட்டனர். அவர்கள் 4 பேரும் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தின் ஏவுதள வளாகத்தில் இருந்து ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் பொருத்தப்பட்ட, பால்கன்-9 ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கடந்த மாதம் 25-ந்தேதி புறப்பட்டனர். விண்ணில் … Read more

"விண்வெளி மையத்திலிருந்து பூமி திரும்பும் 'முதல்' இந்தியர் சுபான்ஷு சுக்லா" – பிரதமர் மோடி வாழ்த்து

ஆக்சியம்-4 திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்ல இந்தியாவின் சுபான்ஷு சுக்லா, அமெரிக்காவை சேர்ந்த பெக்கி விட்சன், ஹங்கேரியை சேர்ந்த திபோர் கபு, போலந்தை சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் 4 பேரும் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தின் ஏவுதள வளாகத்தில் இருந்து ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் பொருத்தப்பட்ட, பால்கன்-9 ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கடந்த மாதம் 25-ம் தேதி புறப்பட்டு, அங்கு அவர்கள் 18 … Read more