துரைமுருகனை நெருங்கும் இடி; வாரணாசியில் மோடிக்கு எதிராக ஸ்டாலின் பிரச்சாரம்! டெல்லி திகுதிகு

மணல் கொள்ளை தொடர்பாக வழக்கை வேகப்படுத்தி இருக்கிறது அமலாக்கத்துறை. ஆகவே, திருச்சி, தஞ்சை உள்ளிட்ட 5 மாவட்ட ஆட்சியர்களிடம் இடி 9 மணிநேரம் விசாரணை நடத்தி இருக்கிறது. முறைப்படி மணல் கொள்ளை தொடர்பான ஆவணங்கள், முறைகேடு தொடர்பான ஆவணங்களை இந்த விசாரணையின் போது 5 ஆட்சியர்களும் அளித்துள்ளார்கள் என்றும் சொல்லப்படுகிறது. அப்படிப் பார்த்தால், இந்த Source Link

EVM & VVPAT: “உச்ச நீதிமன்ற தீர்ப்பு எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த பலமான அறை..!" – பிரதமர் மோடி

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடப்பதாக எதிர்க்கட்சிகள் உட்பட பலதரப்பினர் குற்றச்சாட்டு முன்வைத்துவந்த நிலையில், வாக்கு எண்ணிக்கையின்போது VVPAT ஒப்புகை சீட்டுகளையும் 100 சதவிகிதம் சரிபார்க்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் ADR மனு தாக்கல் செய்திருந்தது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, “இந்தியாவின் மக்கள்தொகை அதிகம். இப்போது வாக்குச் சீட்டு நடைமுறை என்பது சாத்தியமற்றது. தொழில்நுட்ப ரீதியாகத் தேர்தல் ஆணையம் கூறுவதை ஏற்றுக்கொள்ள வேண்டும். உச்ச நீதிமன்றம் … Read more

சொத்துகுவிப்பு வழக்கு: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான விசாரணை ஜூன் மாதத்திற்கு ஒத்திவைப்பு

சென்னை: திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துகுவிப்பு வழக்கு விசாரணை ஜுன் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுஉள்ளது. கடந்த 2006ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வருமானத்திற்கு அதிகமாக நான்கு கோடியே 90 லட்சம் சொத்து சேர்த்ததாக, கடந்த அதிமுக ஆட்சியின்போது,   லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கின் இன்றைய விசாரணைக்கு,  அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பினர் மற்றும் அமலாக்கத்துறை வழக்கறிஞர் என இரு தரப்பினரும் ஆஜராகவில்லை. இதையடுத்து, வழக்கு விசாரணை வரும் … Read more

வெயிலுக்கு இதமா ஈர உடை போடுறீங்களா? அப்ப இந்த வியாதி கன்ஃபார்ம்! டாக்டர்கள் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் இன்று வெப்ப அலை வீசக்கூடும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆகவே அந்த 14 மாவட்டங்களுக்கும் நேற்று மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பை இந்திய வானிலை மையத்தின் தலைவர் மொஹபத்ரா வெளியிட்டார். இந்த வெப்ப அலைக்கு Hot and Humidity weather என்றும் பெயர் சூட்டியுள்ளதாக அவர் தெரிவித்தார். {image-suuu-down-1714119779.jpg Source Link

‘பள்ளியை குப்பையாக்கிட்டீங்களே’ என வீடியோ வெளியிட்ட குழந்தை மற்றும் பெற்றோருக்கு கவுன்சிலர், அதிகாரிகள் மிரட்டல்

சென்னை: “உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையே”  என தேர்தல் காரணமாக, எனது பள்ளிக்கூடத்தை குப்பையாக்கிட்டீங்களே’ என  தனது ஆதங்கத்தை வீடியோவாக  வெளியிட்ட குழந்தை மற்றும் அக்குழந்தையின் பெற்றோருக்கு, அப்பகுதி  கவுன்சிலர் உள்பட அதிகாரிகள் மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இது பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சுத்தமாக இருக்க வேண்டும் என கூறும் அரசு, அதிகாரிகள், தங்களது பணியை முடித்துவிட்டு செல்லும்போது, தாங்கள் பணியாற்றும் பகுதிகளை சுத்தமாக வைக்கத் தவறியது அவர்களது குற்றம். இதை சுட்டிக்காட்டிய  ஐந்து … Read more

ரத்து செய்யப்பட்ட பயணிகள் ரயில்! சொந்த ஊரில் சென்று வாக்களிக்க முடியாமல் தவிக்கும் அசாம் மக்கள்!

திஸ்பூர்: அசாமில் சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டதால், 6 பயணிகள் ரயில்கள் ரத்தாகி உள்ளது. எனவே லோக்சபா தேர்தலுக்கு வாக்களிக்க செல்ல முடியாமல் அசாம் மக்கள் தவித்து வருகின்றனர். கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 543 லோக்சபா தொகுதிகளில் முதற்கட்டமாக 21 Source Link

சல்மான் கான் வீட்டில் துப்பாக்கிச்சூடு… ஆயுதங்கள் கொடுத்து உதவிய இருவர் பஞ்சாப்பில் கைது!

மும்பை பாந்த்ராவில் உள்ள நடிகர் சல்மான் கான் வீட்டின் மீது கடந்த வாரம் நடந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக இரண்டு பேர் குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு பயன்படுத்திய துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் ஆற்றில் வீசிச்சென்று இருந்தனர். அந்த ஆற்றில் இரண்டு நாள் தேடுதல் நடத்தி இரண்டு துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளது. குஜராத்தின் கட்ச் பகுதி பாகிஸ்தான் எல்லையையொட்டி இருப்பதால் குற்றவாளிகள் எளிதாக அங்கு பதுங்கிக்கொள்கின்றனர். இத்துப்பாக்கிச்சூட்டிற்கு … Read more

காசா மக்களின் உயிர்நாடி நகரம்.. மொத்தமாக காலி செய்ய இஸ்ரேல் பிளான்.. அலறும் அமெரிக்கா! என்னாச்சு

டெல் அவிவ்: ஹமாஸ் மீதான போரை முடிவுக்குக் கொண்டு வர இஸ்ரேல் முனைப்புக் காட்டும் நிலையில், தனது கடைசி டார்கெட்டாக ரஃபா நகரை குறிவைத்துள்ளது. இந்த ரஃபா நகரம் எங்கே அமைந்துள்ளது.. ஏன் முக்கியமானது.. என்பது குறித்து நாம் பார்க்கலாம். இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கிய போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. Source Link

மும்பை: தொகுதி பங்கீட்டு, வேட்பாளர் தேர்வு… இழுத்தடிக்கும் கட்சிகள்; குழப்பத்தில் தொண்டர்கள்

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 48 மக்களவைத் தொகுதிகளுக்கு ஐந்து கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இரண்டாம் கட்டமாக இன்று நடக்கும் தேர்தலில் எட்டு தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. மராத்வாடா மற்றும் விதர்பா தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறுகிறது. இதில் அகோலா தொகுதியில் பிரகாஷ் அம்பேத்கரும், அமராதி தொகுதியில் நடிகை நவ்னீத் ரானாவும் போட்டியிடுகின்றனர். நவ்னீத் ரானா கடந்த முறை சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் இப்போது பா.ஜ.க சின்னத்தில் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கு அனைத்து … Read more