முதல்வர் மு க ஸ்டாலின் இரட்டை மலை சீனிவாசனுக்கு புகழாரம் 

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இரட்டை மலை சீனிவாசனுக்கு புகழாரம் சூட்டியுள்ளார். தம்ழக முதல்வர்ர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் “கல்வியை மட்டும் பெற்றுவிட்டால், அதைக் கொண்டு எந்த அளவுக்குச் சமூக இழிவுகளைக் களைந்து புரட்சி செய்யலாம், நம் உரிமைகளை வென்றெடுக்கலாம் என்பதற்கான மிகச் சிறந்த எடுத்துக்காட்டு திராவிடமணி இரட்டைமலை சீனிவாசனார்! அவரது பிறந்தநாளில், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அவர் ஆற்றிய ஒப்பற்ற பணிகளைப் போற்றி நினைவுகூர்கிறேன்! அவர் பிறந்த செங்கல்பட்டு மாவட்டத்தில், கடந்த ஆண்டு … Read more

இந்தியாவில் முடங்கிய ராய்ட்டர்ஸ் எக்ஸ் வலைதள கணக்கு சீரானது

புதுடெல்லி, சர்வதேச செய்தி வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் இருந்து வருகிறது. இங்கிலாந்து நாட்டை அடிப்படையாக கொண்டு செயல்படும் இந்நிறுவனம் பல்வேறு நாடுகளுக்கும் தகவல்களை வழங்கி வருகின்றது. இதேபோன்று, அதன் எக்ஸ் வலைதளத்தின் வழியேயும் செய்திகள் தரப்படுகின்றன. இந்நிலையில் இந்தியாவில் செயல்பட்டு வந்த, அதன் எக்ஸ் வலைதள கணக்கு திடீரென நேற்று முடங்கியது. இதனால், செய்திகளை படிக்க முடியாமல் வாசகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், இதற்கும் மத்திய அரசுக்கும் தொடர்பு இல்லை என பதிலளிக்கப்பட்டது. … Read more

பழைய நாணயம், சாக்குமூட்டையில் ரூ.2 கோடி: பணத்தாசை காட்டி மோசடி செய்ததால் 65 வயது முதியவர் தற்கொலை

நாடு முழுவதும் இணைய தள குற்றங்கள் அதிகரித்துள்ளன. பெண்கள் மற்றும் முதியவர்கள் இந்த மோசடியில் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய பிரதேசத்தில் ஓய்வு பெற்ற செக்யூரிட்டி கார்டு ஒருவர் சைபர் குற்றவாளிகளிடம் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அங்குள்ள ரேவா என்ற இடத்தை சேர்ந்தவர் மனோஜ் துபே(65). செக்யூரிட்டி கார்டாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு கடந்த ஒன்றாம் தேதி மர்ம நபர் போன் செய்து தான் இந்தியன் ஓல்டு கம்பெனியில் இருந்து பேசுவதாக தெரிவித்தார். … Read more

இன்றும் நாளையும் தமிழகத்தில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்றும் நாளையும் இடி மற்று மின்னலுடன் கூடிய மழைக்கு வய்ய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது/ சென்னை வானிலை ஆய்வு மையம் ”மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 07-07-2025 மற்றும் 08-07-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 09-07-2025: தமிழகத்தில் ஓரிரு … Read more

பதின்பருவ மாணவர் மர்ம மரணம்; தன்பாலின உறவில் ஏற்பட்ட பிரச்னை காரணமா? – இளைஞரிடம் போலீஸார் விசாரணை

மும்பை மேற்கு பகுதியில் வசிக்கும் 16 வயது மாணவர் காலை வெளியே சென்றவர், நீண்ட நேரமாக வீடு திரும்பவில்லை. இரவும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது தந்தை தனது மகனை பல இடங்களில் தேடினர். அந்த மாணவர், அவரது நண்பர் ஒருவரது வீட்டிற்கு சென்றதாக மற்றொரு இளைஞர் மூலம் தெரிய வந்தது. இதையடுத்து அந்த நபரின் வீட்டிற்கு மாணவரின் தந்தை சென்றார். அங்கு படுக்கையில்மாணவர் மயக்க நிலையில் கிடந்துள்ளார். அவருக்கு அருகில் அவரது 19 வயது நண்பர் … Read more

“அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அவிநாசி – அத்திக்கடவு திட்டம் விரிவாக்கம்; கேரளா தண்ணீரை கொண்டு வர நடவடிக்கை! விவசாயிகளிடம் எடப்பாடி உறுதி…

கோவை:  முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோவையில் விவசாயிகளிடம் நடத்திய கலந்துரையாடலின்போது,   “அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அவிநாசி – அத்திக்கடவு திட்டம் விரிவாக்கம் செய்யப்படும், கேரளா தண்ணீரை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உள்பட பல்வேறு உறுதிமொழிகளை வழங்கினார். நானும் ஒரு விவசாயி, விவசாயம் தான் எனது பிரதான தொழில். கேரளா தண்ணீரை கொண்டு வர நடவடிக்கை எடுப்போம்” அ.தி.மு.க. ஆட்சியில் சொட்டு நீர் பாசனத்திற்கு மத்திய அரசிடம் அதிக நிதி பெற்றுத்தந்தோம். விவசாயிகளுக்கு … Read more

Bank job: பேங்க் ஆஃப் பரோடாவில் `உள்ளூர் வங்கி அதிகாரி' பணி; 2,500 காலியிடங்கள்.. – முழு விவரம்

பேங்க் ஆஃப் பரோடாவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. என்ன பணி? உள்ளூர் வங்கி அதிகாரி (Local Bank Officer) மொத்த காலி பணியிடங்கள்: 2,500; தமிழ்நாட்டில் 60. வயது வரம்பு: குறைந்தபட்சம் 21; அதிகபட்சம் 30. (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு) சம்பளம்: ரூ.48,480 – 85,920 கல்வி தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி கட்டாயம். பட்டாயக் கணக்காளர், செலவு கணக்காளர், இன்ஜினீயரிங் அல்லது மருத்துவத்தில் தொழில்முறை தகுதி. பேங்க் ஆஃப் பரோடா | Bank of … Read more

நாங்கள் இந்திக்கு எதிரானவர்கள் அல்ல, இந்தி திணிப்புக்குத்தான் எதிரானவர்கள்! சிவசேனா விளக்கம்…

சென்னை:  சிவசேனா இந்திக்கு எதிரானது அல்ல,  இந்தி  திணிப்புக்கு எதிரானது என  உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனா தெளிவுபடுத்தி உள்ளது. தமிழ்நாட்டின் நிலைபாட்டுக்கும் எங்களின் நிலைப்பாட்டுக்கும் வித்தியாசம் உள்ளது என்றும் கூறியுள்ளது. மகாராஷ்டிராவின் போராட்டம் தொடக்கப் பள்ளிகளில் இந்தி கட்டாயமாக்கப்படுவதற்கு எதிரானது என்று சிவசேனா (UBT) கூறுகிறது,  இந்தி விஷயத்தில், தங்களுக்கு MK ஸ்டாலினின் பொது ஆதரவு இருந்தபோதிலும் அவரது நிலைப்பாட்டிலிருந்து மாறுபடுவதாக தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. … Read more

“பெரியளவில் மாறாத தங்கம் விலை; உச்சம் தொட்ட வெள்ளி விலை!'' – காரணம் என்ன? | நிபுணர் விளக்கம்

நேற்றை விட, தங்கம் விலை… இன்றைய தங்கம் விலை கிராமுக்கு ரூ.50-ம், பவுனுக்கு ரூ.400-ம் குறைந்துள்ளது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்து பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ் கூறுவதாவது, “உலக அளவில் பெரிய அளவில் எந்த நிகழ்வும், மாற்றமும் இல்லாததால், தங்கம் விலை அதிகம் ஏறவும், அதிகம் இறங்கவும் இல்லை. ஆனால், வெள்ளி விலை 2012-ம் ஆண்டிற்கு பிறகு, ஒரு அவுன்ஸுக்கு 37 டாலர் என உச்சத்தைத் தொட்டுள்ளது. … Read more

புதிய மருத்துவக் கல்லூரிகள், பேராசிரியர்கள் பணி தொடர்பான கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது தேசிய மருத்துவ ஆணையம்

டெல்லி: தேசிய மருத்துவ ஆணையம்,   புதிய மருத்துவக் கல்லூரிகள், பேராசிரியர்கள் பணி தொடர்பான கட்டுப்பாடுகளை  வெகுவாக தளர்த்தி அறிவித்து உள்ளது.  தேசிய மருத்துவ கவுன்சில் புதிய விதிகளின் தொகுப்பை கொண்டு வந்துள்ளது. புதிய விதிகளின் தொகுப்பு இந்தியாவின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய சுகாதார நிபுணர்களின் வலுவான கட்டமைப்பை  உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  அதன்படி,   ​​அரசு மருத்துவமனைகளில் 10 ஆண்டுகள் பணி அனுபவம் உள்ள கற்பித்தல் அல்லாத நிபுணர்கள் அல்லது ஆலோசகர்கள் இணைப் பேராசிரியராகப் பணியாற்ற … Read more