தலைப்பு செய்திகள்
"முதன்முறையா கண்ணியமான தொழில் செய்றோம்!"- சென்னையின் முதல் ட்ரான்ஸ் கிச்சன் எப்படியிருக்கிறது?
யுனைடெட் வே சென்னை மற்றும் எச்.எஸ்.பி.சி நிறுவனங்கள், ஸ்வஸ்தி அமைப்புடன் இணைந்து சென்னையில் முதல் ட்ரான்ஸ் கிச்சனைத் தொடங்கியுள்ளனர். கொளத்தூரில் அமைந்துள்ள இந்த உணவகம் ஜனவரி 18-ம் தேதி மக்களின் பரவலான ஆதரவோடு சிறப்பாகத் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. Chennai Trans Kitchen இந்த சென்னை ட்ரான்ஸ் கிச்சன் உணவத்தில் ஐந்து திருநம்பிகள், ஐந்து திருநங்கைகள் என திருநர் சமூகத்தைச் சேர்ந்த பத்து பேர் வேலை செய்கின்றனர். இவர்கள் அனைவரும் மூன்று மாதங்களாக சமையல் கலை, உணவு … Read more
தைவானில் கிளி உரிமையாளருக்கு 74 லட்சம் அபராதம்! பின்னணியில் உள்ள காரணம்?
தைவானில் பறவையால் காயமடைந்த மருத்துவர் ஒருவர் தொடர்ந்த வழக்கில், சம்பந்தப்பட்ட உரிமையாளருக்கு 74 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கிளியால் காயமடைந்த மருத்துவர் தைவானில் செல்லப்பிராணியான மக்கா கிளி(macaw) ஒன்றினால் மைதானத்தில் ஜாக்கிங் சென்று கொண்டு இருந்த மருத்துவர் லின் கீழே விழுந்ததில் அவருக்கு எலும்பு முறிவு மற்றும் இடுப்பில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணரான லின் நீண்ட நேரம் நிற்க வேண்டிய சூழல் இருக்கும் நிலையில், இந்த காயத்தால் … Read more
இரண்டு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக்க கொலீஜியம் பரிந்துரை…
டெல்லி: இந்தியாவில் உச்சநீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 34. ஆனால், தற்போது 27 நீதிபதிகள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், இரண்டு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளை உச்சநீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்த கொலீஜியம், அது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. அலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேஷ் பிண்டல் மற்றும் குஜராத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அரவிந்த் குமார் ஆகியோரின் பெயர்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக உயர்த்துவதற்கு உச்ச நீதிமன்ற கொலீஜியம் நேற்று (செவ்வாய்க்கிழமை) … Read more
நீலகிரியில் பச்சை தேயிலை கொள்முதல் விலை கிலோ ரூ.18.58 நிர்ணயம்: இந்திய தேயிலை வாரியம் அறிவிப்பு
நீலகிரி: நீலகிரியில் பச்சை தேயிலை கொள்முதல் விலை கிலோ ரூ.18.58ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேயிலை வாரியம் அறிவித்துள்ளது. ஜனவரி மாதம் முதல் தேயிலைக்கு கொள்முதல் விலையாக தொழிற்சாலைகள் வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023 – 24ம் ஆண்டு பட்ஜெட்: அரசியல் தலைவர்களின் கருத்துகள் என்ன?….என்ன?| Budget 2023-24: What are political leaders views?….What?
புதுடில்லி: 2023 – 24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இது குறித்து பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். வரலாற்று சிறப்புமிக்க பட்ஜெட்: மோடி பிரதமர் மோடி: நிதியமைச்சர் நிர்மலா தாக்கல் செய்த பட்ஜெட், வரலாற்று சிறப்புமிக்க பட்ஜெட். அனைத்து தரப்பு மக்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் பட்ஜெட். விவசாயிகள், நடுத்தர வர்க்கத்தினர் என அனைவரும் பயன் அடைவார்கள். வரி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது; வரி செலுத்தும் … Read more
“ஒன்றரை ஆண்டில் தேசிய கல்வி கொள்கை" – மத்திய கல்வித்துறை செயலர்கள் தகவல்
சென்னை தரமணியில் இருக்கும் ஐஐடி வளாகத்தில் ஜி20 கல்வி செயற்குழு மாநாடு கடந்த ஜன., 31-ம் தேதி தொடங்கியது. 3 நாள்கள் நடைபெற இருக்கும் இந்த மாநாட்டில் ஜி20 நாடுகளை சேர்ந்த கல்வியாளர்கள் கலந்து கொண்டு உரையாற்றுகின்றனர். சென்னை ஐஐடி-யின் ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள், ஜி20 நாடுகளின் நவீன தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை கொண்ட கண்காட்சியும் தொடங்கப்பட்டிருக்கிறது. இதில் மத்திய உயர்கல்வித்துறை செயலர் சஞ்சய் மூர்த்தி, ஐஐடி இயக்குநர் காமகோடி, தமிழ்நாடு உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட … Read more
என்னைக் கொன்றது இவர்கள்தான்… ஆவியாக வந்து பிரித்தானியப் பெண்ணிடம் கூறிய கணவன்
தன்னைக் கொன்றது யார் என தன் கணவன் ஆவியாக வந்து தன்னிடம் கூறியதாகத் தெரிவித்துள்ளார் ஒரு பிரித்தானியப் பெண். நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட தகவல் பிரித்தானியாவில் தன் மனைவியான கொலீனுடன் (Coleen Campbell) வாழ்ந்துவந்த தாமஸ் (Thomas Campbell), இரண்டு மணி நேரம் சித்திரவதை செய்யப்பட்டுக் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரது கொலைக்கு அவரது மனைவியான கொலீனும் உடந்தை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், தனது மாமியாரான Lynnஐ சந்தித்த கொலீன், தான் ஆவிகளுடன் பேசும் ஒருவர் மூலமாக … Read more
மத்திய பட்ஜெட் 2023-24: ஒரு ரூபாயில் வரவு-செலவு விபரம்…
டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்டில், ஒரு ரூபாயில் வரவு – செலவு குறித்த விவரம் வெளியாகி உள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று (ஜனவரி 31ந்தேதி) குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கிய நிலையில், இன்று 2வது நாள் அமர்வு நடைபெற்று வருகிறது. இன்றைய அமர்வில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் மோடி தலைமையிலான நடப்பு 5ஆண்டு கால ஆட்சியின் கடைசி … Read more
பல்கலைக்கழக உபரி ஆசிரியர்களை மாற்றுவது தொடர்பாக நிதித்துறை செயலாளர் நாளை ஆலசோனை
சென்னை: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக உபரி ஆசிரியர்களை மாற்றுவது தொடர்பாக சென்னையில் நிதித்துறை செயலாளர் நாளை ஆலசோனை நடத்துகிறார். பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் உபரி ஆசிரியர்கள், பணியாளர்களை மற்ற பல்கலைக்கழகத்திற்கு மாற்றுவது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை பிற்பகல் 1 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெறும்.