COP28 இல் பார்படாஸ் தனது பருவநிலை லட்சியத்தை வெளியிட்டது!

28வது ஐக்கிய நாடுகளின் பார்ட்டிகளின் மாநாட்டில் (COP28) பங்கேற்றதன் மூலம் தீவு நாடான பார்படாஸ் பருவநிலை மாற்றத்திற்கு எதிரான சர்வதேச போராட்டத்தில் குறிப்பிடத்தக்க முன்னெடுப்பை எடுத்துள்ளது. பார்படாஸ் பெவிலியன், “பார்படாஸ் இஸ் லைஃப்” என்ற கருப்பொருளில் அமைந்துள்ளது, இது கலாச்சார பெருமையை வெளிப்படுத்துவது மட்டுமல்ல, நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான நாட்டின் அர்ப்பணிப்பாக இருக்கிறது. இந்த பெவிலியன், நாட்டை Source Link

டாடா மோட்டார்ஸ் வர்த்தக வாகனங்கள் விலை 3 % உயருகின்றது – Tata motors cv price hike upto 3 %

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகனங்களை பிரிவை தொடர்ந்து வர்த்தக வாகனங்கள் விலையை 3 % வரை உயர்த்த உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஜனவரி 2024 முதல் விலையை உயர்வு நடைமுறைக்கு வரவுள்ளது. நாட்டின் பல்வேறு ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் தங்கள் வாகனங்களின் விலையை அதிகரிப்பதாக உறுதிப்படுத்தியுள்ளனர். Tata Motors CV Price hike டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகன விலை உயர்வை டிசம்பர் முதல் வாரத்தில் அறிவித்திருந்த நிலையில் தற்பொழுது வர்த்தக வாகன சந்தையில் உள்ள … Read more

`நான் உன் பெரியப்பாடா… என்னை விட்டுரு!' – பாஜக மாவட்ட மகளிரணி தலைவியின் கணவருக்கு நேர்ந்த துயரம்

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியத்தில் இருக்கிறது இராஜாளிப்பட்டி. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ரெங்கசாமி கவுண்டர் (80). இவரின் மகன்கள் வேலு (56), சாமிக்கண்ணு (52). இதில், வேலு மணப்பாறை அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துநராக பணிபுரிந்து வருகிறார். இவரது சகோதரர் சாமிக்கண்ணு, விராலிமலை அருகே உள்ள விருதாபட்டி கிராமத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், ரெங்கசாமி கவுண்டரின் இந்த இரு மகன்களுக்கிடையே சொத்து சம்பந்தமாக நீண்டகாலமாக தகறாறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதைவைத்து இருதரப்புக்கும் இடையில் … Read more

வெள்ள பாதிப்புகளில் கவனம் செலுத்தாமல் டாஸ்மாக் பார்களை ஏலம் விடுவதில் கவனம் செலுத்துவதா? டாக்டர் ராமதாஸ் கண்டனம்…

சென்னை: வெள்ள பாதிப்புகளில் கவனம் செலுத்தாமல் டாஸ்மாக் பார்களை ஏலம் விடுவது கவனம் செலுத்துவதா?  மக்கள் வெள்ளத்தில் தவிக்கும் நிலையில் டாஸ்மாக் பார்களை ஏலம் விடுவது தான் முக்கியமா?  என பாமக நிறுவனர் ராமதாஸ் திமுக அரசை கடுமையாக சாடியுள்ளார். இன்று சென்னை உள்பட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள  மாவட்டங்களில் உள்ள 720 மதுக்குடிப்பங்களுக்கு ( டாஸ் மாக் பார்)  உரிமம் வழங்குவதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் இன்று இறுதி செய்யப்படவுள்ள நிலையில்,  மக்கள் வெள்ளத்தில் தவிக்கும் நிலையில் டாஸ்மாக் … Read more

பெண் குழந்தைகளுக்கு ஆபத்தான மாநிலம்.. 4வது இடத்தில் தமிழ்நாடு! திமுகவை காரணம் காட்டும் அன்புமணி

சென்னை: 2 மணி நேரத்திற்கு ஒரு முறை பெண் குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் தாக்குதல் குற்றங்களைத் தடுக்கக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தி இருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்திருப்பதாக புள்ளி Source Link

Tamil News Today Live: `விஜயகாந்த் பூரண குணமடைந்து வீடு திரும்பினார்..!’ – மருத்துவமனை அறிக்கை

விஜயகாந்த் வீடு திரும்பினார்..! Vijayakanth |விஜயகாந்த் நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த சில நாள்களாக உடல்நலக் குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவரின் உடல் நலம் குறித்து அவ்வப்போது வதந்திகள் பரவி வந்தது. அப்போது அவரின் மனைவி பிரேமலதா அதனை மறுத்து வந்தார். மேலும் அவர் சிகிச்சை பெற்று வரும் புகைப்படங்களையும் பகிர்ந்து நம்பிக்கை அளித்தார். இந்நிலையில் தற்போது அவர் பூரண குணமடைந்து வீடு திரும்பி இருப்பதாக மருத்துவமனை … Read more

மிக்ஜாம் புயல் பாதிப்பு: நிவாரண நிதி உதவி வழங்குதல் தொடர்பாக திருத்தப்பட்ட அரசாணை வெளியீடு.

சென்னை: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6000 நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி வழங்குதல் தொடர்பாக திருத்தப்பட்ட விதிமுறைகளைக் கொண்ட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. டிசம்பர் 4ந்தேதி ஆந்திரா அருகே கரையை கடந்த  மிக்ஜாம் புயல் காரணமாக  சென்னை உள்பட அண்டை மாநிலங்களை புரட்டிப்போட்ட, மிக்ஜாம் புயலால் தமிழ்நாட்டில் 1 கோடியே 20 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவர்களுக்கு தலா ரூ.6ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்று … Read more

என் மாமியார் கேட்ட அந்த ஒரு வார்த்தை! ராதிகா கொடுத்த நம்பிக்கை! 2026ல் நான்தான் முதல்வர்! சரத்குமார்

நெல்லை: 2026 ஆம் ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில் நான் வெற்றிபெற்று முதல்வர் ஆவேன் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். நெல்லையில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் பொதுக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் நடிகரும் அந்த கட்சியின் தலைவருமான சரத்குமார் பேசுகையில் அரசியலில் இருந்துதான் வாழ்க்கையை நடத்த வேண்டும் Source Link

VIT, University Chancellor Viswanathan Perumitham is proud to say Tamil with pride. | தமிழர் என்று கர்வத்துடன் சொல்ல வேண்டும் ; பல்கலைக்கழக வேந்தர் விஸ்வநாதன் பேச்சு

பெங்களூரு: ”கிட்டத்தட்ட, 2,000 ஆண்டுகளை கடந்தும், தமிழ் எழுத்தும், பேச்சும் மாறாமல் இருப்பதால், தமிழர் என்று நாம் கர்வத்துடன் சொல்ல வேண்டும்,” என, வேலுார் வி.ஐ.டி., பல்கலைக்கழக வேந்தர் விஸ்வநாதன் கூறினார். கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கம் சார்பில், இரண்டாம் ஆண்டு பெங்களூரு தமிழ் புத்தக கண்காட்சி, கடந்த 1ம் தேதி துவங்கியது. ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., அதிகாரிகள், விஞ்ஞானிகள், தமிழ் ஆர்வலர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். 10 நாட்கள் நடந்த புத்தக திருவிழா நேற்றுடன் நிறைவு … Read more

ஏதெர் 450 அபெக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு முன்பதிவு துவங்கியது – Ather 450 Apex Bookings open

ஏதெர் எனர்ஜி நிறுவனத்தின் மிக வேகமான ஸ்கூட்டராக வரவுள்ள புதிய 450 அபெக்ஸ் எலக்ட்ரிக் மாடலுக்கு முன்பதிவு துவங்கப்பட்டுள்ள நிலையில் கட்டணமாக ரூ.2,500 வசூலிக்கப்படுகின்றது. டெலிவரி மார்ச் 2024 முதல் துவங்க உள்ளது. இந்நிறுவனம் ஏற்கனவே சந்தையில் ஏதெர் 450S மற்றும் ஏதெர் 450X என இருமாடல்களை விற்பனை செய்து வருகின்றது. Ather 450 Apex Bookings open 450X அடிப்படையாக கொண்டு வரவுள்ள 450 அபெக்ஸ் மாடலில் உள்ளிருக்கும் பாகங்கள் வெளிப்படையாக தெரியும் வகையிலான பேனல்கள் … Read more