நமக்குள்ளே…

குழந்தை பெற்றுக்கொள்ளும் இயந்திரங்களாக பெண்களை இந்தச் சமூகம் மாற்றி வைத்திருப்பதில் இருந்து விடுதலை பெற போராடிக்கொண்டே இருக்கிறோம். ஆனால், ஆட்சி அதிகார மமதையில், மீண்டும் கற்காலத்துக்கே இந்த அரசியல்வாதிகள் இழுத்துச் செல்ல முயற்சி செய்வதுதான் கொடுமை! ஆந்திராவில், இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தடை. பெண் அரசு ஊழியர்களுக்கு இரண்டு குழந்தைகள் வரை மட்டுமே மகப்பேறு விடுமுறை என்கிற கட்டுப்பாடுகளையெல்லாம் நீக்கிவிட்டு, ‘எத்தனை குழந்தை பெற்றாலும் போட்டியிடலாம்; அத்தனை குழந்தைக்கும் மகப்பேறு விடுமுறை; … Read more

இன்று முதல் பாம்பன், மண்டபம் கடலில் மீன் பிடிக்க அனுமதி

ராமேஸ்வரம் மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்ததால் இன்று முதல் பாம்பன், மண்டபம் கடலில் மீன் பிடிக்க மீனவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரை தமிழகம் முழுவதும் கடலுக்கு சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு இருந்ததால் ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான விசைப்படகுகள் கடந்த 2 மாத காலமாக மீன்பிடிக்க செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த மீன்பிடி தடைக்காலம் கடந்த 14-ந் தேதி அன்று நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைந்தது. ஆனால் தடைக்கால … Read more

விமான விபத்தில் உயிரிழந்த விஜய் ரூபானியின் உடல் தகனம்

அகமதாபாத், அகமதாபாத்தில் கடந்த 12-ந்தேதி ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில், விமானத்தில் பயணம் செய்த 241 பேரும், விடுதி பகுதியில் இருந்த 29 பேரும் உயிரிழந்தனர். விமானத்தில் இருந்த ஒரு பயணி மட்டுமே காயங்களுடன் உயிர் தப்பினார். உடல்களை அடையாளம் காண்பதில் ஏற்பட்ட சிரமங்களால், உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இதுவரை 76 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. உயிரிழந்த விமான பயணிகளில் முன்னாள் குஜராத் முதல் மந்திரி விஜய் ரூபானியும் … Read more

விமான விபத்தில் பலியான முன்னாள் முதல் மந்திரி விஜய் ரூபானி உடலுக்கு அமித்ஷா அஞ்சலி

ஆமதாபாத், குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து தீப்பற்றி எரிந்து உருக்குலைந்தது. விமானத்தில் பயணித்த 241 பேர் உயிரிழந்தனர். இதில் குஜராத் முன்னாள் முதல்-மந்திரி விஜய் ரூபானியும் பலியானார்.உயிரிழந்தவர்களின் உடல்களில் பல அடையாளம் காண முடியாத அளவுக்கு உருக்குலைந்ததால், டி.என்.ஏ. சோதனைகள் மூலம் அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 92 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அவற்றில் 47 உடல்கள் அவர்களது … Read more

டாஸ்மாக் கடைக்கு எதிரான போராட்டத்தை குற்றச் செயலாக கருத முடியாது! வழக்கை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்

மதுரை: டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தை குற்றச்செயலாக கருத முடியாது என்று கூறி. போராட்டத்தில் ஈடுபட்ட  ‘மக்கள் அதிகாரம்’ அமைப்பினர் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலுர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் ‘மக்கள் அதிகாரம்’ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போரட்டம் உரிய அனுமதியின்றி நடத்தப்பட்டதாவும் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்ததாகவும் கூறி மக்கள் அதிகாரம் … Read more

இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | June 17 | Today Rasi palan | Astrology | Bharathi Sridhar

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர். Source link

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மரணம் : முதல்வர் இரங்கல்

சென்னை இஸ்ரோ வின் முன்னாள் விஞ்ஞானி மற்றும் எழுத்த்தாளர் நெல்லை சு முத்து மரணத்துக்கு முதல்வர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர்ர் மு.க.ஸ்டாலின், ”இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மற்றும் எழுத்தாளர் நெல்லை சு.முத்து அவர்கள் மறைந்த செய்தியறிந்து வேதனையுற்றேன். ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் பணியாற்றியவர் சு.முத்து. அறிவியல், விண்வெளி ஆராய்ச்சி குறித்து ஏராளமான நூல்களை எளிய தமிழில் எழுதியுள்ளதோடு மொழிபெயர்ப்பாளராகவும் அறிவியல் தமிழுக்குப் பங்காற்றியுள்ளார். முன்னாள் குடியரசுத் தலைவர் … Read more

பிரபல ரவுடி மீதான கொலை வழக்கு விருதுநகர் நீதிமன்றத்துக்கு மாற்றம்

ஸ்ரீ வில்லிபுத்தூர் பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் மீதான கொலை வழக்கு விருதுநர்கர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது,. மதுரை மாவட்டம் வரிச்சியூர் பகுதியை சேர்ந்தவர் ரவுடி செல்வராஜ் என்ற வரிச்சியூர் செல்வம் தனது கூட்டாளியான விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்த செந்தில்குமார் (32) கடந்த 2021-ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், வரிச்சியூர் செல்வம் உள்ளிட்ட 7 பேர் மீது 2023 ஜூன் மாதம் விருதுநகர் கிழக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். வழக்கு விசாரணை விருதுநகரில் உள்ள நீதித்துறை … Read more

மொபைல் கவர் விற்பனை செய்துகொண்டே நீட் தேர்வில் தேர்ச்சி; ஜார்கண்ட் சிறுவனின் இன்ஸ்பையர் ஸ்டோரி!

மொபைல் கவர் விற்பனை செய்யும் சிறுவன் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். எப்படி இதனைச் சாத்தியமாக்கினார் என்பதை இங்குத் தெரிந்து கொள்ளலாம். ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரோகித் குமார் என்ற சிறுவன் தனது வாழ்வாதாரத்திற்காக மொபைல் போன் கவர்களை விற்பனை செய்து வருகிறார். இந்தச் சிறுவனின் தந்தை காய்கறி கடையில் வேலை செய்து வருகிறார். ரோகித் 12 ஆம் வகுப்பு தேர்வுகளை முடித்த பிறகு கல்லூரிப் படிப்பைப் பாதிலேயே நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. … Read more