லோக்சபா தேர்தல் 2024: பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடும் 23 வேட்பாளர்கள் இவர்கள்தான்- முழு பட்டியல்!

சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக வேட்பாளர்களும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் சிலரும் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றனர். தமிழ்நாட்டில் 23 தொகுதிகளில் பாஜக சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் முழுமையாக: தென் சென்னை- தமிழிசை சவுந்தரராஜன் கோவை – அண்ணாமலை கன்னியாகுமரி – பொன். ராதாகிருஷ்ணன் நெல்லை : நயினார் நாகேந்திரன் Source Link

Gold: ஒரு பவுன் தங்கம் ரூ.50,000-த்தை தொட்டது! – இன்னும் உயருமா?!

‘இப்போ தொட்டுரும்…அப்போ தொட்டுரும்’ என்றிருந்த ஒரு பவுன் தங்கம் விலை ஒருவழியாக இன்று ரூ.50,000-த்தை தொட்டுவிட்டது. வரலாற்றிலேயே தங்கம் விலை ரூ.50,000-த்தை தொடுவது இதுவே முதல்முறையாகும். உலகம் முழுவதிலும் தங்கம் முக்கிய இடத்தை பெற்றிருந்தாலும், இந்தியர்களுக்கு தங்கம் எப்போதும் தனி ஸ்பெஷலானது. தங்கம் இல்லாமல் இந்தியர்களின் வீட்டில் எந்தவொரு பண்டிகை மற்றும் விசேஷமும் நடக்கவே நடக்காது. கல்யாணம், காதுக்குத்து, கோவில் விசேஷம் என எதுவாக இருந்தாலும் தங்கத்திற்கு முக்கியப் பங்கு உள்ளது. Gold: தங்கம் விலை இனும் … Read more

தேனி தொகுதியில் சுயேச்சையாக களமிறங்கிய ஜெயலலிதா மகள் ஜெயலட்சுமி….

தேனி: மறைந்த  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மகள் என்று கடந்த சில ஆண்டுகளாக  கூறி வரும் ஜெயலட்சுமி என்பவர்,  தேனி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட மனுத்தாக்கல் செய்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மறைந்த அதிமுக முன்னாள் பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் சொத்துக்காக பலர் தாங்கள் அவரது வாரி என கூறி பரபரப்பை ஏற்படுத்தி வந்தனர். ஆனால், ஜெ.தீபா, தீபன் ஆகியோர்தான் (ஜெ.அண்ணன் மகன், மகள்)   ஜெயலதாவின் வாரிசுகள் என நீதிமன்றம் கூறி,  ஜெ.தொடர்பான ஆவணங்களை … Read more

“ஃபேர் அண்ட் லவ்லி போட்டு வந்துட்டீங்களா… பளபளனு மின்னுறீங்க?”- மகளிர் தொகை குறித்து கதிர் ஆனந்த்

வேலூர் நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த் குடியாத்தம் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், ‘‘நான் யார் தெரியுமா, துரைமுருகனின் மகன். கடந்த முறை வெற்றி பெற்றபோது, இந்த குடியாத்தத்துக்கு ‘புறவழிச்சாலைப் போட்டுக்கொடுக்கிறேன்’ என்று ஒரு பெரிய வாக்குறுதியைக் கொடுத்திருந்தேன். டெல்லிக்குப் போனேன். ஃபார்லிமென்டில் உட்கார்ந்தேன். அங்குள்ள அமைச்சரிடம் புறவழிச்சாலைப் போட்டுத்தருமாறு கேட்டேன். எதுவும் நடக்கவில்லை. ஒருநாள் ஃபார்லிமென்டில் நேருக்குநேர் அமைச்சர் இருக்கும்போது, ‘அய்யா, குடியாத்தத்துக்கு ரிங் ரோடு கொடுப்பீங்களா, இல்லையா?’ என்று … Read more

பண மோசடி வழக்கு: கேரள முதல்வர் பினராயி விஜயன் மகள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு

திருவனந்தபுரம்: பண மோசடி வழக்கு தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் மகள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இது கேரள மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாட்டை உலுக்கிய கேரள தங்கக்கடத்தல் வழக்கில், கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அவரது மகள் வீணாவுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் உள்ள நிலையில், தற்போது பணமோசடி தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன் மற்றும் அவரது ஐடி நிறுவனம் மீது  அமலாக்கத்துறை வழக்கு … Read more

இலங்கையில் மீண்டும் ஓங்கும் சீனாவின் கை! உதவி என்கிற பெயரில் வளங்களை முழுசாக விழுங்க முயற்சி

கொழும்பு: மோசமான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு உதவ சீனா முன்வந்திருக்கிறது. இதன் மூலம் கொழும்பு விமான நிலையம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தையும் சீனா மேம்படுத்த நிதி வழங்கும். கடந்த ஆண்டு இலங்கை எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடி ஒட்டுமொத்த ஆசிய நாடுகளுக்கும் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. தொடர் போராட்டங்கள், எரிபொருள், உணவு, பால் உள்ளிட்ட அத்தியாவசிய Source Link

Doctor Vikatan: குழந்தைகளுக்கு பாதாம் பிசின் தரலாமா?

Doctor Vikatan: கோடைக்காலத்தில் ஜூஸ், பால் போன்றவற்றில் சிலர் ஊறவைத்த பாதாம் பிசின் சேர்த்துக் குடிப்பதைப் பார்க்க முடிகிறது. இதை எல்லோரும் எடுத்துக்கொள்ளலாமா? குழந்தைகளுக்கும் கொடுக்கலாமா? பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ்  நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன் ஸ்ரீமதி வெங்கட்ராமன் பாதாம் பிசினுக்கு உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் தன்மை கொண்டது. வட இந்தியர்களிடம் பாதாம் பிசின் பயன்பாடு மிகவும் அதிகமாக இருப்பதைப் பார்க்கலாம்.  பிரசவமான பெண்களுக்கு அங்கே, உடனடியாக கோந்து லட்டு கொடுப்பார்கள்.  அவர்களின் உடல் … Read more

ராஜாஜியின் கொள்ளுப்பேரன் பாஜக செய்தி தொடர்பாளராக நியமனம்

டில்லி காங்கிரஸில் இருந்து விலகிய ராஜாஜியின் கொள்ளுப்பேரன் கேசவன் பாஜகவின் செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக பதவி வகித்த பெருமையைக் கொண்டவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சி. ராஜகோபாலச்சாரி. ராஜாஜி எனக் கட்சியினரால் அழைக்கப்பட்ட இவருடைய கொள் பேரன் சி.ஆர். கேசவன் ஆவார். கேசவன் கடந்த 2001-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள, ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் வளர்ச்சி மையத்தின் துணை தலைவர் (ஒரு மாநில அமைச்சருக்கு இணையானது) என்ற பதவியை வகித்த … Read more

ப்ரீத்திக்கு நான் கேரண்டி விளம்பரத்தை போல் மோடியின் கேரண்டி! வாரண்டியே கிடையாது! ஸ்டாலின் காட்டம்

தென்காசி: ப்ரீத்திக்கு நான் கேரண்டி விளம்பரத்தை போல் மோடியின் கேரண்டி விளம்பரம் என முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். தென்காசி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஸ்ரீகுமார் விருதுநகர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் ஆகியோரை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் நேற்றைய தினம் பிரச்சாரம் செய்திருந்தார். அவர் அப்போது சீன பட்டாசுகளை Source Link

Force Gurkha 5-door : 5 டோர் ஃபோர்ஸ் கூர்க்கா எஸ்யூவி டீசர் வெளியானது

ஃபோர்ஸ் நிறுவன ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்றதாக விளங்குகின்ற கூர்க்கா 3 கதவுகளை பெற்ற மாடலை விட கூடுதல் இடவசதி பெற்ற 5 கதவுகளை பெற்ற எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்வதனை உறுதிப்படுத்துகின்ற டீசர் வெளியிடப்பட்டுள்ளது. மிக சிறப்பான ஆஃப் ரோடு பயனங்களுக்கு ஏற்றதாக உள்ள கூர்க்கா காரில் 4 இருக்கை பெற்று மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவன 2.6 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 91 hp பவர் மற்றும் 251 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் … Read more