தி.மு.க. அரசை கண்டித்து 16-ந்தேதி திருவண்ணாமலையில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்! எடப்பாடி அறிவிப்பு…
சென்னை: தமிழக மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து வரும் 16ந்தேதி திருவண்ணாமலையில், அதிமுக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார். கோவில் பகுதி மற்றும் அதை சுற்றி உள்ள 18 கிராமங்களில் மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதில் அக்கறை இல்லாமல் இருந்து வரும் திமுக அரசை கண்டித்து, 16ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார். இதுகுறித்து, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் … Read more